thayumanavar paadalgal

Post on 16-Jul-2016

270 Views

Category:

Documents

59 Downloads

Preview:

Click to see full reader

DESCRIPTION

Collection of Seer Thayumanavar songs in Tamil language

TRANSCRIPT

தாயுமானவர் பாடல்கள்

பபாருளடக்கம்

1. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் ......................................................................................... 5

2. பாிபூரணானந்தம் ......................................................................................................................... 8

3. பபாருள் வணக்கம் .................................................................................................................... 15

4. சின்மயானந்தகுரு ...................................................................................................................... 20

5. பமௌனகுரு வணக்கம் ............................................................................................................... 28

6. கருணாகரக்கடவுள் .................................................................................................................... 35

7. சித்தர்கணம்................................................................................................................................ 42

8. ஆனந்தமானபரம் ...................................................................................................................... 49

9. சுகவாாி ...................................................................................................................................... 56

10. எங்கு நிறைகின்ை பபாருள் ..................................................................................................... 64

11. சச்சிதானந்தசிவம் .................................................................................................................... 72

12. தததசா மயானந்தம் ................................................................................................................. 80

13. சிற்சுதகாதய விலாசம் ............................................................................................................. 88

14. ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம்............................................................................................ 95

15. ததன்முகம் .............................................................................................................................. 107

16. பன்மாறல .............................................................................................................................. 109

17. நிறனவு ஒன்று ...................................................................................................................... 113

18. பபான்றன மாதறர ............................................................................................................... 117

19. ஆரணம் .................................................................................................................................. 133

20. பசால்லற்குஅாிய ................................................................................................................... 137

21. வம்பதனன் ............................................................................................................................. 141

22. சிவன்பசயல்........................................................................................................................... 143

23. தன்றனபயாருவர் ................................................................................................................. 147

24. ஆறசபயனும்......................................................................................................................... 151

25. எனக்பகனச் பசயல் ............................................................................................................... 162

26. மண்டலத்தின் ........................................................................................................................ 168

27. பாயப்புலி ............................................................................................................................... 172

28. உடல்பபாய்யுைவு .................................................................................................................. 184

29. ஏசற்ை அந்நிறல .................................................................................................................... 201

30. காடுங்கறரயும் ....................................................................................................................... 203

31. எடுத்த ததகம் ......................................................................................................................... 204

32. முகபமலாம் ............................................................................................................................ 205

33. திடமுைதவ ............................................................................................................................. 206

34. தன்றன .................................................................................................................................. 208

35. ஆக்குறவ ............................................................................................................................... 209

36. கற்புறுசிந்றத ......................................................................................................................... 210

37. மறலவளர்காதலி ................................................................................................................... 212

38. அகிலாண்ட நாயகி ................................................................................................................ 218

39. பபாியநாயகி .......................................................................................................................... 219

40. தந்றததாய் ............................................................................................................................. 220

41. பபற்ைவட்தக ......................................................................................................................... 222

42. கல்லாலின் ............................................................................................................................. 225

43. பராபரக்கண்ணி ..................................................................................................................... 231

44. றபங்கிளிக்கண்ணி................................................................................................................ 276

45. எந்நாள்கண்ணி ...................................................................................................................... 283

1. பதய்வ வணக்கம் ................................................................................................................. 283

2. குமரமரபின் வணக்கம் ......................................................................................................... 285

3. அடியார் வணக்கம் ............................................................................................................... 287

4. யாக்றகறயப் பழித்தல்........................................................................................................ 289

5. மாதர் மயக்கருத்தல் ............................................................................................................. 291

6. தத்துவ முறைறம ................................................................................................................. 293

7. தன் உண்றம ....................................................................................................................... 297

8. அருளியல்பு .......................................................................................................................... 299

9. பபாருளியல்பு ...................................................................................................................... 302

10. ஆனந்த இயல்பு ................................................................................................................. 305

11. அன்புநிறல ........................................................................................................................ 307

12. அன்பர் பநைி ...................................................................................................................... 310

13. அைிஞர் உறர .................................................................................................................... 312

14. நிற்குநிறல ......................................................................................................................... 314

15. நிறலபிாிந்ததார் கூடுதற் குபாயம் .................................................................................... 318

46. காண்தபதனா என்கண்ணி .................................................................................................... 320

47. ஆகாததா என்கண்ணி ........................................................................................................... 325

48. இல்றலதயா என்கண்ணி ...................................................................................................... 328

49. தவண்டாதவா என்கண்ணி ................................................................................................... 329

50. நல்லைிதவ என் கண்ணி ........................................................................................................ 330

51. பலவறகக்கண்ணி ................................................................................................................. 331

52. நின்ைநிறல ............................................................................................................................ 334

53. பாடுகின்ை பனுவல் ............................................................................................................... 335

54. வண்ணம் ................................................................................................................................ 336

55. அகவல் ................................................................................................................................... 339

56. ஆனந்தக்களிப்பு .................................................................................................................... 341

அருறளயவடிகள் பாடியது ......................................................................................................... 359

தகாடிக்கறர ஞானிகள் பாடியுது ................................................................................................ 360

1. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

(பன்னிருசீர் ஆசிாிய விருத்தம்)

அங்கிங் பகனாதபடி எங்கும் ப்ரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாகி

அருளடு நிறைந்தபதது தன்னருள் பவளிக்குதள

அகிலாண்ட தகாடிபயல்லாந்

தங்கும் படிக்கிச்றச றவத்துயிர்க் குயிராய்த்

தறழத்தபதது மனவாக்கினில்

தட்டாமல் நின்ைபதது சமயதகா டிகபளலாந்

தந்பதய்வம் எந்பதய்வபமன்

பைங்குந் பதாடர்ந்பததிர் வழக்கிடவும் நின்ைபதது

எங்கணும் பபருவழக்காய்

யாதினும் வல்லபவாரு சித்தாகி இன்பமாய்

என்றைக்கு முள்ள பததுஅது

கங்குல்பக லைநின்ை எல்றலயுள பததுஅது

கருத்திற் கிறசந்ததுதவ

கண்டன பவலாதமான வுருபவளிய தாகவுங்

கருதிஅஞ் சலிபசய்குவாம். 1.

ஊரனந் தம்பபற்ை தபரனந் தஞ்சுற்றும்

உைவனந் தம்விறனயினால்

உடலனந் தஞ்பசயும் விறனயனந் தங்கருத்

ததாஅனந் தம்பபற்ைதபர்

சீரனந் தஞ்பசார்க நரகமும் அனந்தநற்

பைய்வமும் அனந்ததபதந்

திகழ்கின்ை சமயமும் அனந்தமத நால்ஞான

சிற்சத்தியா லுணர்ந்து

காரனந் தங்தகாடி வருஷித்த பதன அன்பர்

கண்ணும்விண் ணுந்ததக்கதவ

கருதாிய ஆனந்த மறழபபாழியும் முகிறலநங்

கடவுறளத் துாியவடிறவப்

தபரனந் தம்தபசி மறையனந் தஞ்பசாலும்

பபாியபமௌ நத்தின்றவப்றபப்

தபசரும் அனந்தபத ஞான ஆ நந்தமாம்

பபாியபபாரு றளப்பணிகுவாம். 2.

அத்துவித வத்துறவச் பசாப்ரகா சத்தனிறய

அருமறைகள் முரசறையதவ

அைிவினுக் கைிவாகி ஆனந்த மயமான

ஆதிறய அநாதிதயக

தத்துவ பசாருபத்றத மதசம்ம தம்பபைாச்

சாலம்ப ரகிதமான

சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப

சாந்தபத வ்தயாமநிறலறய

நிர்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பபாருறள

நிர்விஷய சுத்தமான

நிர்வி காரத்றதத் தடத்தமாய் நின்பைாளிர்

நிரஞ்சன நிராமயத்றதச்

சித்தமைி யாதபடி சித்தத்தில் நின்ைிலகு

திவ்யதத தசாமயத்றதச்

சிற்பர பவளிக்குள்வளர் தற்பரம தானபர

ததவறதறய அஞ்சலிபசய்வாம். 3.

2. பாிபூரணானந்தம்

வாசா கயிங்காிய மன்ைிபயாரு சாதன

மதனாவாயு நிற்கும்வண்ணம்

வாலாய மாகவும் பழகியைி தயந்துைவு

மார்கத்தின் இச்றசதபால

தநசானு சாாியாய் விவகாிப் தபன் அந்த

நிறனறவயும் மைந்ததபாது

நித்திறரபகாள் தவந்ததகம் நீங்குபமன எண்ணிதலா

பநஞ்சந் துடித்தயகுதவன்

தபசாத ஆனந்த நிட்றடக்கும் அைிவிலாப்

தபறதக்கும் பவகுதூரதம

தபய்க்குண மைிந்திந்த நாய்க்குபமாரு வழிபபாிய

தபாின்ப நிட்றட அருள்வாய்

பாசா டவிக்குதள பசல்லாதவர்க்கருள்

பழுத்பதாழுகு ததவதருதவ

பார்குமண்ட பமங்குபமாரு நீக்கமை நிறைகின்ை

பாிபூர ணானந்ததம. 1.

பதாிவாக ஊர்வன நடப்பன பைப்பன

பசயற்பகாண் டிருப்பனமுதல்

ததகங்க ளத்தறனயும் தமாகங்பகாள் பபௌதிகஞ்

பசன்மித்த ஆங்கிைக்கும்

விாிவாய பூதங்கள் ஒன்தைாபடான் ைாயழியும்

தமற்பகாண்ட தசடம் அதுதவ

பவறுபவளி நிராலம்ப நிறைசூன்யம் உபசாந்த

தவததவ தாந்தஞானம்

பிாியாத தபபராளி பிைக்கின்ை வருள் அருட்

பபற்தைார்கள் பபற்ைபபருறம

பிைவாறம பயன்றைக்கும் இைவாறம யாய்வந்து

தபசாறம யாகுபமனதவ

பாிவா பயனக்குநீ யைிவிக்க வந்ததத

பாிபாக காலமலதவா

பார்க்குமிட பமங்குபமாரு நீக்கமை நிறைகின்ை

பாிபூர ணானந்ததம. 2.

ஆராயும் தவறளயில் பிரமாதி யானாலும்

ஐயபவாரு பசயலுமில்றல

அறமதிபயாடு தபசாத பபருறமபபறு குணசந்த்ர

ராபமன இருந்ததபரும்

தநராக பவாருதகாபம் ஒருதவறள வராந்த

நிறைபவான்று மில்லாமதல

பநட்டுயிர்த் துத்தட் டழிந்துளறு வார்வசன

நிர்வாக பரன்ைதபரும்

பூராய மாதயான்று தபசுமிட தமான்றைப்

புலம்புவார் சிவராத்திாிப்

தபாதுதுயி தலாபமனை விரதியரும் அைிதுயில்

தபாதலயிருந்து துயில்வார்

பாராதி தனிலுள்ள பசயபலலாம் முடிவிதல

பார்க்கில்நின் பசயலல்லதவா

பார்குமிட பமங்குபமாரு நீக்கமை நிறைகின்ை

பாிபூர ணானந்ததம. 3.

அண்டபகி ரண்டமும் மாயா விகாரதம

அம்மாறய யில்லாறமதய

யாபமபனவும் அைிவுமுண் டப்பாலும் அைிகின்ை

அைிவினறன யைிந்துபார்க்கின்

எண்டிறச விளக்குபமாரு பதய்வாரு ளல்லாமல்

இல்றலபயனு நிறனவூண்டிங்(கு)

யாபனன தைந்துாிய நிறைவாகி நிற்பதத

இன்பபமனும் அன்புமுண்டு

கண்டன எலாமல்ல என்றுகண் டறனபசய்து

கருவிகர ணங்கதளாயக்

கண்மூடி பயாருகண மிருக்கஎன் ைாற்பாழ்த்த

கர்மங்கள் தபாராடுதத

பண்றடயுள கர்மதம கர்த்தா பவனும்பபயர்ப்

ப௯ம்நான் இச்சிப்பதனா

பார்க்குமிடபமங்குபமாரு நீக்கமை நிறைகின்ை

பாிபூர ணானந்ததம. 4.

சந்ததமும் எனதுபசயல் நினதுபசயல் யாபனனுந்

தன்றமநிறன யன்ைியில்லாத்

தன்றமயால் தவைதலன் தவதாந்த சித்தாந்த்த

சமரச சுபாவமிதுதவ

இந்தநிறல பதளியநான் பநக்குருகிவாடிய

இயற்றகதிரு வுளமைியுதம

இன்நிறலயி தலசற் ைிருக்கஎன் ைால்மடறம

இதசத்ரு வாகவந்து

சிந்றதகுடி பகாள்ளுதத மலமாறய கன்மந்

திரும்புதமா பதாடுவழக்காய்ச்

பசன்மம்வரு தமாஎனவும் தயாசிக்கு ததமனது

சிரத்றதஎனும் வாளுமுதவிப்

பந்தமை பமய்ஞ்ஞானதீரமும் தந்பதறனப்

பாதுகாத் தருள்பசய்குவாய்

பார்க்குமிட பமங்குபமாருநீக்கமை நிறைகின்ை

பாிபூர ணானந்ததம. 5.

பூதலய மாகின்ை மாறயமுத பலன்பர்சிலர்

பபாைிபுலன் அடங்குமிடதம

பபாருபளன்பர் சிலர்கரண முடிபவன்பர் சிலர்குணம்

தபாறனட பமன்பர்சிலதபர்

நாதவடி பவன்பர்சிலர் விந்துமய பமன்பர்சிலர்

நட்டநடு தவயிருந்த

நாபமன்பர் சிலர்ருவூருவ மாபமன்பர் சிலர்கருதி

நாடிலரு பவன்பர்சிலதபர்

தபதமை வுயிர்பகட்ட நிறலயபமன் ைிடுவர்சிலர்

தபசிலரு பளன்பர்சிலதபர்

பின்னும்முன் நுங்பகட்டசூனியம பதன்பர்சிலர்

பிைவுதம பமாழிவாிறவயால்

பாதரச மாய்மனது சஞ்சலப் ப்டுமலால்

பரமசுக நிட்றட பபறுதமா

பார்குமிடபமங்குபமாரு நீக்கமை நிறைகின்ை

பாிபூர ணானந்ததம.6 .

அந்தகா ரத்றததயார் அகமாக்கி மின்தபாபலன்

அைிறவச் சுருக்கினவரார்

அவ்வைிவு தானுதம பற்ைினது பற்ைாய்

அழுந்தவுந் தறலமீதிதல

பசாந்தமா பயழுதப் படித்தார் பமய்ஞ்ஞான

சுகநிட்றட தசராமதல

தசாற்றுத் துருத்திறயச் சதபமனவும் உண்டுண்டு

தூங்கறவத் தவரார்பகாபலா

தந்றததாய் முதலான அகிலப்ர பஞ்சந்

தறனத்தந்த பதனதாறசதயா

தன்றனதய தநாவபனா பிைறரதய தநாவதனா

தற்கால மறததநாவதனா

பந்தமா நதுதந்த விறனறயதய தநாவதனா

பரமார்த்தம் ஏதுமைிதயன்

பார்க்குமிடபமங்குபமாரு நீக்கமை நிறைகின்ை

பாிபூர ணானந்ததம.7 .

வாரா பதலாபமாழிய வருவன பவலாபமய்த

மனதுசாட் சியதாகதவ

மருவநிறல தந்ததும் தவதாந்த சித்தாந்த

மரபுசம ரசமாகதவ

பூராய மாயுணர வூகமது தந்ததும்

பபாய்யுடறல நிறலயன்பைனப்

தபாதபநைி தந்த்துஞ் சாசுவத ஆனந்த

தபாகதம வீபடன்னதவ

நீராள மாயுருக வுள்ளன்பு தந்ததும்

நின்னதருள் இன்னும் இன்னும்

நின்றனதய துறணபயன்ை என்றனதய காக்கபவாரு

நிறனவுசற் றுண்டாகிதலா

பாராதி யைியாத தமானதம யிறடவிடாப்

பற்ைாக நிற்காருள்வாய்

பார்க்குமிட பமங்குபமாரு நீக்கமை ந்-றைகின்ை

ப்ாிபூர ணானந்ததம.8 .

ஆழாழி கறரயின்ைி நிற்கவிறல தயாபகாடிய

ஆலமமு தாகவிறலதயா

அக்கடலின் மீதுவட அனல்நிற்க வில்றலதயா

அந்தரத் தகி¢லதகாடி

தாழாமல் நிறலநிற்க வில்தயா தமருவுந்

தனுவாக வறளயவிலதயா

சத்ததம கங்களும் வஸ்ரீஅதர நாறணயில்

சஞ்சாித் திடவில்றலதயா

வாழாது வாழதவ இராமனடி யாற்சிறலயும்

மடமங்றக யாகவிறலதயா

மணிமந்த்ர மாதியால் தவண்டுசித் திகளுலக

மார்கத்தில் றவக்கவிறலதயா

பாழான என்மனங் குவியஒரு தந்திரம்

பண்ணுவ துனக்கருறமதயா

பார்க்குமிட பமங்குபமாரு நீக்கமைநிறைகின்ை

பாிபூர ணானந்ததம. 9 .

ஆறசக்தகா ரளவில்றல அகிலபமல் லாங்கட்டி

ஆளினுங் கடல்மீதிதல

ஆறனபசல தவநிறனவர் அளதகசன் நிகராக

அம்பபான்மிக றவத்ததபரும்

தநசித்து ரசவாத வித்றதக் கறலந்திடுவர்

பநடுநா ளிருந்ததபரும்

நிறலயாக தவயினுங் காயகற் பந்ததடி

பநஞ்சுபுண் ணாவபரல்லாம்

தயாசிக்கும் தவறளயிற் பசிதீர உண்பதும்

உைங்குவது மாகமுடியும்

உள்ளதத தபாதும்நான் நாபனனக் குளைிதய

ஒன்றைவிட் படான்றுபற்ைிப்

பாசக் கடற்க்குதள வீழாமல் மனதற்ை

பாிசுத்த நிறலறய அருள்வாய்

பார்க்குமிட பமங்குபமாரு நீக்கமை நிறைகின்ை

பாிபூர ணானந்ததம.10 .

3. பபாருள் வணக்கம்

(அறுசீர்க் கழிபநடிலடி ஆசிாிய விருத்தம்)

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்

நிறைவாய் நீங்காச்

சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துாியநிறை

சுடராய் எல்லாம்

றவத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி

மனவாக் பகட்டாச்

சித்துருவாய் நின்ைபவான்றைச் சுகாரம்பப் பபருபவளிறயச்

சிந்றத பசய்வாம்.1 .

யாதுமன நிறனயுமந்த நிறனவுக்கு நிறனவாகி

யாதநின் பாலும்

தபதமை நின்றுயிக் குராகி அன்பருக்தக

தபரா நந்தக்

தகாதிலமு தூற்ைரும்பிக் குணங்குைிபயான் ைைத்தன்றனக்

பகாடுத்துக் காட்டுந்

தீதில்பரா பரமான சித்தாந்தப் தபபராளிறயச்

சிந்றத பசய்வாம். 2 .

பபருபவளியாய் ஐம்பூதம் பிைப்பிடமாய்ப் தபசாத

பபாிய தமானம்

வருமிடமாய் மனமாதிக் பகட்டாத தபாின்ப

மயமாய் ஞானக்

குருவருளாற் காட்டிடவும் அன்பறரக்தகாத் தைவிழுங்கிக்

பகாண்டப் பாலுந்

பதாிவாிதாய்க் கலந்பதந்தப் பபாருள் அந்தப் பபாருளிறனயாஞ்

சிந்றத பசய்வாம் .3.

இகபரமும் உயிர்க்குயிறர யாபனனதற் ைவருைறவ

எந்த நாளுஞ்

சுகபாிபூ ரணமான நிராலம்ப தகாசரத்றதத்

துாிய வாழ்றவ

அகமகிழ வருந்ததறன முக்கனிறயக் கற்கண்றட

அமிர்றத நாடி

பமாகுபமாபகன இருவிழிநீர் முந்திறைப்பக் கரமலர்கள்

முகிழ்த்து நிற்பாம். 4.

சாதிகுலம் பிைப்பிைப்புப் பந்தமுத்தி அருவுருவத்

தன்றம நாமம்

ஏதுமின்ைி எப்பபாருட்கும் எவ்விடத்தும் பிாிவை நின்

ைியக்கஞ் பசய்யும்

தசாதிறயமாத் தூபவளிறய மனதவிழ நிறைவான

துைிய வாழ்றவத்

தீதில்பர மாம்பபாருறளத் திருவருறள நிறனவாகச்

சிந்றத பசய்வாம். 5 .

இந்திரசா லங்கனவு கானலின்நீ பரனவுலகம்

எமக்குத் ததான்ைச்

சந்ததமுஞ் சிற்பரத்தா லழியாத தற்பரத்றதச்

சார்ந்து வாழ்க

புந்திமகி ழுைநாளுந் தறடயைவா நந்தபவள்ளம்

பபாலிக என்தை

வந்தருளுங் குருபமௌனி மலர்த்தாறள அநுதினமும்

வழுத்தல் பசய்வாம். 6

பபாருளாகக் கண்டபபாரு பளறவக்கும்முதற் பபாருளாகிப்

தபாத மாகித்

பதருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த

பசழந்தத நாகி

அருளாதனார்க் ககம்புைபமன் றுன்னாத பூரணஆ

நந்த மாகி

இருள்தீர விளங்குபபாரு ளியாதந்தப் பபாருளிறனயாம்

இறைஞ்சி நிற்பாம் .7 .

.

அருமறையின் சிரப்பபாருளாய் விண்ணவர்மா முனிவர்சித்த

ராதி யாதனார்

¦திாிவாிய பூரணமாய்க் காரணங்கற் பறனகடந்த

பசல்வ மாகிக்

கருதாிய மலாின்மணம் எள்ளிபலண்றணய் உடலலுயிர்தபாற்

கலந்பதந் நாளும்

துாியநடு வூடிருந்த பபாியபபாருள் யாததறனத்

பதாழுதல் பசய்வாம். 8 .

விண்ணாதி பூதபமல்லாந் தன்னகத்தி லடக்கிபவறு

பவளியாய் ஞானக்

கண்ணாரக் கண்டான்பர் கண்ணூதட ஆனந்தக்

கடலாய் தவபைான்

பைண்ணாத படிக்கிரங்கித் தானாகச் பசய்தருளும்

இறைதய உன்ைன்

தண்ணாருஞ் சாந்தாருள் தறனநிறனந்து கரமலர்கள்

தறலதமற் பகாள்வாம். 9 .

விண்ணிறைந்த பவளியாபயன் மனபவளியிற் கலந்தைிவாம்

பவளியி நூடுந்

தண்ணிறைந்த தபரமுதாய்ச் சதானந்த மானபபருந்

தறகதய நின்பால்

உண்ணிறைந்த தபரன்பா லுள்ளுருகி பமாழிகுழைி

உவறக யாகிக்

கண்ணிறைந்த புனலுகுப்பக் கரமுகிழ்ப்ப நின்னருறளக்

கருத்தில் றவப்பாம். 10 .

தவறு

ஆதியந்தங் காட்டாத முதலா பயம்றம

அடிறயக்கா வளர்த்பதடுத்த அன்றன தபால

நீதிபபறுங் குருவாகி மனவாக் பகட்டா

நிச்சயமாய்ச் பசாச்சமதாய் நிமல மாகி

வாதமிடுஞ் சமயபநைிக் காிய தாகி

பமௌனத்ததார் பால்பவளியாய் வயங்கா நின்ை

தசாதிறயஎன் நுயிர்த்துறணறய நாடிக் கண்ணீர்

பசாாிறயரு கரங்குவித்துத் பதாழுதல் பசய்வாம். 1 .

அகரவுயி பரழுத்தறனத்து மாகி தவைாய்

அமர்ந்பதன அகிலாண்டம் அறனத்துமாகிப்

பகர்வனஎல் லாமாகி அல்ல தாகிப்

பரமாகிச் பசால்லாிய பான்றம யாகித்

துகளறுசங் கற்பகவிற் பங்கபளல்லாந்

ததாயாத அைிவாகிச் சுத்த மாகி

நிகாில்பசு பதியான பபாருறள நாடி

பகட்டுயிர்த்துப் தபரன்பால் நிறனதல் பசய்வாம். 2

4. சின்மயானந்தகுரு

(பன்னிருசீர்க்கழி பநடிலடி யாசிாிய விருத்தம்)

அங்றகபகாடு மலர்தூவி அங்கமது புளகிப்ப

அன்பினா லுருகிவிழிநீர்

ஆைாக வாராத முத்தியின தாதவச

ஆறசக் கடற்குள் மூழ்கிச்

சங்கர சுயம்புதவ சம்புதவ எனவுபமாழி

தழுதழுத் திடவணங்குஞ்

சன்மார்க்க பநைியிலாத் துன்மர்க்க தநறனயுந்

தண்ணருள் பகாடுத்தாள்றவதயா

துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிதவார்கள்

பதாழுதருகில் வீற்ைிருப்பச்

பசால்லாிய பநைிறயஒரு பசால்லா லுணர்த்திதய

பசாரூபாநு பூதிகாட்டிச்

பசங்கமல பீடதமற் கல்லா லடிக்குள்வளர்

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு த௯இணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ.1 .

ஆக்றகபயனும் இடிகறரறய பமய்பயன்ை பாவிநான்

அத்துவித வாஞ்றசயாதல்

அாியபகாம் பில்ததறன முடவனிச் சித்தபடி

ஆகுமைி வலிறழன்பந்

தாக்கும்வறக தயதிநாட் சாிறயகிாி யாதயாக

சாதனம் விடித்தபதல்லாஞ்

சன்மார்க மல்றலறவ நிற்கஎன் மார்கங்கள்

சாராத தபரைிவதாய்

வாக்குமனம் அணுகாத பூரணப் பபாருள்வந்து

வாய்க்கும் படிக்குபாயாம்

வருவித் துவட்டாத தபாின்ப மானசுக

வாாியிறன வாய்மடுத்துத்

ததக்கித் திறளக்கநீ முன்னிற்ப பதன்றுகாண்

சித்தாந்த முத்திமுத்தல

சிரகிாி விளங்கவரு த௯இணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 2 .

ஔவிய மிருக்கநா பநன்கின்ை ஆணவம்

அறடந்திட் டிருக்கதலாபம்

அருளின்றம கூடக் கலந்துள் ளிருக்கதமல்

ஆசா பிசாபமுதலாம்

பவவ்விய குணம்பல இருக்கஎன் நைிவூடு

பமய்யன்நீ வீற்ைிருக்க

விதியில்றல என்னிதலா பூரண பநனும்பபயர்

விாிக்கிலுறர தவறுமுளததா

கவ்வுமல மாகின்ை நாகபா சத்தினால்

கட்டுண்ட உயிர்கள் மூர்ச்றச

கடிதகல வலியவரு ஞானசஞ் சீவிதய

கதியான பூமிநடுவுட்

பசவ்விதின் வளர்ந்ததாங்கு திவ்யகுண தமருதவ

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு த௯இணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 3 .

ஐவறக எனும்பூத மாதிறய வகுத்ததனுள்

அசரசர தபதமான

யாறவவும் வகுத்துநல் லைிறவயும் வகுத்துமறை

யாதிநூ றலயும்வகுத்துச்

றசவமுத லாம் அளவில் சமயமும் வகுத்துதமற்

சமயங் கடந்ததமான

சமரசம் வகுத்தநீ யுன்றனயான் அணுகவுந்

தண்ணருள் வகுக்க இறலதயா

பபாய்வளரும் பநஞ்சினர்கள் காணாத காட்சிதய

பபாய்யிலா பமய்யரைிவில்

தபாதபாி பூரண அகண்டிதா காரமாய்ப்

தபாக்குவர வற்ைபபாருதள

பதய்வமறை முடிவான பிரணவ பசாரூபிதய

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு த௯இணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 4 .

ஐந்துவறக யாகின்ை பூததப தத்தினால்

ஆகின்ை ஆக்றகநீர்தமல்

அமர்கின்ை குமிழிபயன நிற்கின்ை பதன்னநான்

அைியாத காலபமல்லாம்

புந்திமகி ழுைவுண் டுடுத்தின்ப மாவதத

தபாந்தபநைி என்ைிருன்ந்ததன்

பூராய மாகநின தருள்வந் துணர்த்த இறவ

தபானவழி பதாியவில்றல

எந்தநிறல தபசினும் இணங்கவிறல யல்லால்

இைப்பபாடு பிைப்றபயுள்தள

எண்ணினால் பநஞ்சது பகீபரனுந் துயிலுைா

திருவிழியும் இரவுபகலாய்ச்

பசந்தழலின் பமழுகான தங்கம் இறவ என்பகாதலா

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு த௯இணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 5.

காாிட்ட ஆணவக் கருவறையில் அைிவற்ை

கண்ணிலாக் குழவிறயப்தபாற்

கட்டுண் டிருந்தஎறம பவளியில்விட் டல்லலாங்

காப்பிட் டதற்கிறசந்த

தபாிட்டு பமய்பயன்று தபசுபாழ்ம் பபாய்யுடல்

பபலக்கவிறள யமுதமூட்டிப்

பபாியபுவ நத்தினிறட தபாக்குவர வுறுகின்ை

பபாியவிறள யாட்டறமத்திட்

தடாிட்ட தன்சுருதி பமாழிதப்பில் நமறனவிட்

டிடருை உறுக்கி இடர்தீர்த்

திரவுபக லில்லாத தபாின்ப வீட்டினில்

இறசந்துதுயில் பகாண்மிபனன்று

சீாிட்ட உலகன்றன வடிவான எந்றததய

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு த௯இணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 6.

கருமருவு குறகயறனய காயத்தின் நடுவுள்

களிம்புததாய் பசம்பறனயயான்

காண்டக இருக்கநீ ஞான அனல் மூட்டிதய

கனிவுபபை உள்ளுருக்கிப்

பருவம தைிந்துநின் நருளான குளிறகபகாடு

பாிசித்து தவதிபசய்து

பத்துமாற் றுத்தஙக மாக்கிதய பணிபகாண்ட

ப௯அத்றத என்பசால்லுதகன்

அருறமபபறு புகழ்பபற்ை தவதாந்த சித்தாந்தம்

ஆதியாம் அந்தமீதும்

அத்துவித நிறலயராய் என்றனயாண் டுன்னடிறம

யான வர்க ளைிவினூடுந்

திருமருவு கல்லா லடிக்கீழும் வளர்கின்ை

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு தஷிணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 7.

கூடுத லுடன்பிாித லற்றுநிர்த் பதாந்தமாய்க்

குவிதலுடன் விாிதலற்றுக்

குணமற்று வரவிபனாடு தபாக்கற்று நிறலயான

குைியற்று மலமுமற்று

நாடுதலு மற்றுதமல் கீழ்நடுப் பக்கபமன

நண்ணுதலு மற்றுவிந்து

நாதமற் றைவறகப் பூததப தமுமற்று

ஞாதுருவின் ஞானமற்று

வாடுதலு மற்றுதமல் ஒன்ைற் ைிைண்டற்று

வாக்கற்று மனமுமற்று

மன்னுபாி பூரணச் சுகவாாி தன்னிதல

வாய்மடுத் துண்டவசமாய்த்

ததடுதலு மற்ைவிட நிறலபயன்ை பமௌனிதய

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு தஷிணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 8.

தாராத அருபளலாந் தந்தருள பமௌனியாய்த்

தாயறனய கருறணகாட்டித்

தாளிறணபயன் முடிசூட்டி அைிவிற் சமாதிதய

சாசுவத சம்ப்ரதாயம்

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிறல

ஒன்தைா டிரண்படனாமல்

ஒளிபயனவும் பவளிபயனவும் உருபவனவும் நாதமாம்

ஒலிபயனவும் உணர்வைாமல்

பாராது பார்ப்பதத ஏதுசா தனமற்ை

பரமாநு பூதிவாய்க்கும்

பண்பபன் றுணர்த்தியது பாராம லந்நிறல

பதிந்தநின் பழவடியாதஞ்

சீரா யிருக்கநின தருள் தவண்டும் ஐயதன

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு தஷிணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 9.

தபாதமாய் ஆதிநடு அந்தமும் இலாததாய்ப்

புனிதமாய் அவிகாரமாய்ப்

தபாக்குவர வில்லாத இன்பமாய் நின்ைநின்

பூரணம் புகலிடமதா

ஆதரவு றவயாமல் அைிவிறன மறைப்பதுநின்

அருள்பின்னும் அைிவின்றமதீர்த்

தைிவித்து நிற்பதுநின் அருளாகில் எளியதனற்

கைிவாவ தததைிவிலா

ஏதம்வரு வறகதயது விறனதயது விறனதனக்

கீடான காயதமபதன்

இச்சா சுதந்தரஞ் சிைிதுமிறல இகபரம்

இரண்டினுள் மறலவுதீரத்

தீதிலருள் பகாண்டினி யுணர்த்திபயறன யாள்றவதயா

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு தஷிணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 10.

பத்திபநைி நிறலநின்றும் நவகண்ட பூமிப்

பரப்றபவல மாகவந்தும்

பரறவயிறட மூழ்கியும் நதிகளிறட மூழ்கியும்

பசிதாக மின்ைிபயழுநா

மத்தியிறட நின்றுமுதிர் சருகுபுனல் வாயுவிறன

வன்பசி தனக்கறடத்து

பமனத் திருந்துமுயர் மறலநுறழவு புக்கியும்

மன்னுதச நாடிமுற்றுஞ்

சுத்திபசய் தும்மூல ப்ராணதனா டங்கிறயச்

தசாமவட் டத்தறடத்துஞ்

பசால்லாிய அமுதுண்டும் அற்பவுடல் கற்பங்கள்

ததாறும்நிறல நிற்கவீறு

சித்திபசய் துஞ்ஞான மலதுகதி கூடுதமா

சித்தாந்த முத்திமுததல

சிரகிாி விளங்கவரு தஷிணா மூர்த்திதய

சின்மயா நந்தகுருதவ. 11.

5. பமௌனகுரு வணக்கம்

ஆறசநிக ளத்திறன நிர்த்தூளி படவுதைி

ஆங்கார முறளறயஎற்ைி

அத்துவித மதமாகி மதமாறும் ஆைாக

அங்றகயின் விலாழியாக்கிப்

பாறசருள் தன்னிழ பலனச்சுளித் தார்த்துதமல்

பார்த்துப் பரந்தமனறதப்

பாாித்த கவளமாய்ப் பூாிக்க வுண்டுமுக

படாமன்ன மாறயநூைித்

ததசுபபை நீறவத்த சின்முத்தி ராங்குசச்

பசங்றகக் குதளயடக்கிச்

சின்மயா நந்தசுக பவள்ளம் படிந்துநின்

திருவருட் பூர்த்தியான

வாசமுறு சற்சார மீபதன்றன பயாருஞான

மத்தகச பமனவளர்த்தாய்

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 1.

ஐந்துவறக யாகின்ை பூதமுதல் நாதமும்

அடங்கபவளி யாகபவளிபசய்

தைியாறம யைிவாதி பிாிவாக அைிவார்கள்

அைிவாக நின்ைநிறலயில்

சிந்றதயை நில்பலன்று சும்மா இருத்திதமல்

சின்மயா நந்தபவள்ளந்

ததக்கித் திறளத்துநான் அதுவா யிருக்கநீ

பசய்சித்ர மிகநன்றுகாண்

எந்றதவட வாற்பரம குருவாழ்க வாழாரு

ளியநந்தி மரபுவாழ்க

என்ைடியர் மனமகிழ தவதாக மத்துணி

பிரண்டில்றல பயான்பைன்னதவ

வந்தகுரு தவவீறு சிவஞான சித்திபநைி

பமௌதனாப ததசகுருதவ

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 2.

ஆதிக்க நல்கினவ ராாிந்த மாறயக்பகன்

அைிவன்ைி யிடமில்றலதயா

அந்தரப் புட்பமுங் கானலின் நீருதமார்

அவசரத் துபதயாகதமா

தபாதித்த நிறலறயயும் மயக்குதத அபயம்நான்

புக்காருள் ததாற்ைிடாமல்

பபாய்யான வுலகத்றத பமய்யா நிறுத்திபயன்

புந்திக்குள் இந்த்ரசாலஞ்

சாதிக்கு ததயிதறன பவல்லவும் உபாயம்நீ

தந்தருள்வ பதன்றுபுகல்வாய்

சண்மத ஸ்தாபனமும் தவதாந்த சித்தாந்த

சமரசநிர் வாகநிறலயும்

மாதிக்பகா டண்டப் பரப்பபலாம் அைியதவ

வந்தருளு ஞானகுருதவ

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 3.

மின்னறனய பபாய்யுடறல நிறலபயன்றும் றமயிலகு

விழிபகாண்டு றமயல்பூட்டும்

மின்னார்க ளின்பதம பமய்பயம்றும் வளர்மாட

தமல்வீடு பசார்க்கபமன்றும்

பபான்றனயழி யாதுவளர் பபாருபளன்று தபாற்ைீப்

பபாய்தவட மிகுதிகாட்டிப்

பபாறையைிவு துைவீதல் ஆதிநற் குணபமலாம்

தபாக்கிதல தபாகவிட்டுத்

தன்னிகாி தலாபாதி பாழ்ம்தபய் பிடித்திடத்

தரணிமிறச தலாகாயதன்

சமயநறட சாராமல் தவதாந்த சித்தாந்த

சமரச சிவாநுபூதி

மன்னபவாரு பசாற்பகாண் படறனத்தடுத் தாண்டன்பின்

வாழ்வித்த ஞானகுருதவ

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 4.

தபானகம் இருக்கின்ை சாறலயிறட தவண்டுவ

புசித்தற் கிருக்குமதுதபால்

புருடர்பபறு தர்மாதி தவதமுடன் ஆகமம்

புகலுமதி நாலாம்பயன்

ஞானபநைி முக்யபநைி காட்சியனு மானமுதல்

நானாவி தங்கள் ததர்ந்து

நான்நான் எனக்குளறு பறடபுறட பபயர்ந்திடவும்

நான்குசா தனமுதமார்ந்திட்

டானபநைி யாஞ்சாிறய யாதிதசா பானமுற்

ைணுபஷ சம்புபஷம்

ஆமிரு விகற்பமும் மாயாதி தசறவயும்

அைிந்திரண் படான்பைன்னுதமார்

மானத விகற்பமை பவன்றுநிர் பதுநமது

மரபபன்ை பரமகுருதவ

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 5.

கல்லாத அைிவுதமற் தகளாத தகளாத தகள்வியுங்

கருறணசிைி தததுமில்லாக்

காட்சியும் பகாறலகளவு கட்காமம் மாட்சியாக்

காதலித் திடுபநஞ்சமும்

பபால்லாத பபாய்ம்பமாழியும் அல்லாது நன்றமகள்

பபாருந்துகுணம் ஏதுமைிதயன்

புருடர்வடி வானதத யல்லாது கனவிலும்

புருடார்த்தம் ஏதுமில்தலன்

எல்லா மைிந்தநீ யைியாத தன்பைனக்

பகவ்வண்ணம் உய்வண்ணதமா

இருறளயிரு பளன்ைவ்ர்க் பகாளிதா ரகம்பபறும்

எனக்குநின் நருள்தாரகம்

வல்லா பநனும்பபய ருனக்குள்ள ததயிந்த

வஞ்சகறன யாளநிறனயாய்

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 6.

கானகம் இலங்குபுலி பசுபவாடு குலாவும்நின்

கண்காண மதயாறனநீ

றககாட்ட வுங்றகயால் பநகிடிக் பகனப்பபாிய

கட்றடமிக ஏந்திவருதம

தபானகம் அறமந்தபதன அக்காம ததனுநின்

பபான்னடியில் நின்றுபசாலுதம

புவிராசர் கவிராசர் தவராச பரன்றுறனப்

தபாற்ைிசய தபாற்ைிஎன்பார்

ஞானகரு ணாகர முகங்கண்ட தபாதிதல

நவநாத சித்தர்களுமுன்

நட்பிறன விரும்புவார் சுகர்வாம ததவர்முதல்

ஞானிகளும் உறனபமச்சுவார்

வானகமும் மண்ணகமும் வந்பததிர் வணங்கிடுமுன்

மகிறமயது பசால்லஎளிததா

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 7.

சருகுசல பட்சணிக ளருதகாடி யல்லால்

சதகாரபட் சிகள்தபாலதவ

தவளநில பவாழுகமிர்த தாறரயுண் டழியாத

தன்றமய ரனந்ததகாடி

இருவிறனக ளற்ைிரவு பகபலன்ப தைியாத

ஏகாந்த தமானஞான

இன்பநிட் றடயர்தகாடி மணிமந்த்ர சித்திநிறல

எய்தினர்கள் தகாடிசூழக்

குருமணி யிறழத்திட்ட சிங்கா தனத்தின்மிறச

பகாலுவீற் ைிருக்கும்நின்றன

கும்பிட் டனந்தமுறை பதண்டனிட் படன்மனக்

குறைபயலாந் தீரும்வண்ணம்

மதுமல பரடுத்துனிரு தாறளயர்ச் கிக்கபவறன

வாபவன் ைறழப்பபதந்நாள்

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 8.

ஆங்கார மானகுல தவடபவம் தபய்பாழ்த்த

ஆணவத் தினும்வலிதுகாண்

அைிவிறன மயக்கிடும் நடுவைிய பவாட்டாது

யாபதான்று பதாடினும் அதுவாய்த்

தாங்காது பமாழிதபசும் அாிகரப் பிரமாதி

தம்பமாடு சமானபமன்னுந்

தறடயற்ை ததாிலஞ் சுருவாணி தபாலதவ

தன்னிலறச யாதுநிற்கும்

ஈங்காபர நக்குநிகர் என்னப்ர தாபித்

திராவணா காரமாகி

இதயபவளி பயங்கணுந் தன்னரசு நாடுபசய்

திருக்குமித பநாபடந்தநரமும்

வாங்காநி லாஅடிறம தபாராட முடியுதமா

பமௌதனாப ததசகுருதவ

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 9.

பற்றுபவகு விதமாகி பயான்றைவிட் படான்ைறனப்

பற்ைியுழல் கிருமிதபாலப்

பாழ்ஞ்சிந்றத பபற்ைநான் பவளியாக நின்னருள்

பகர்ந்துமைி தயந்துவிததமா

சிற்ைைிவ தன்ைியும் எவதரனும் ஒருபமாழி

திடுக்பகன் றுறரத்ததபாது

சிந்றதபசவி யாகதவ பறையறைய வுதரபவந்

தீபநஞ்சம் அளவளாவ

உற்றுணர உண்ர்வற்றுன் மத்தபவைி யினர்தபால

உளறுதவன் முத்திமார்க்கம்

உணர்வபதப் படியின்ப துன்பஞ் சமானமாய்

உறுவபதப் படியாயினும்

மற்பைனக் றகயநீ பசான்னபவாரு வார்த்றதயிறன

மறலயிலக் பகனநம்பிதனன்

மந்த்ரகுரு தவதயாக தந்த்ரகுரு தவமூலன்

மரபில்வரு பமௌன குருதவ. 10.

6. கருணாகரக்கடவுள்

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப

நிர்விடய றகவல்யமா

நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன

நிர்த்பதாந்த நித்தமுக்த

தற்பரவித் வாதீத வ்தயாமபாி பூரண

சதானந்த ஞானபகவ

சம்புசிவ சங்கர சர்தவச என்றுநான்

சர்வகா லமும்நிறனவதனா

அற்புத அதகாசர நிவிர்த்திபபறும் அன்பருக்

கானந்த பூர்த்தியான

அத்துவித நிச்சய பசாரூபசாட் சாத்கார

அநுபூதி யநுசூதமுங்

கற்பறன யைக்காண முக்கணுடன் வடநிழற்

கண்ணூ டிருந்தகுருதவ

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 1.

மண்ணாதி ஐந்பதாடு புைத்திலுள கருவியும்

வாக்காதி சுதராத்ராதியும்

வளர்கின்ை சப்தாதி மனமாதி கறலயாதி

மன்னுசுத் தாதியுடதன

பதாண்ணூற்பைா டாறுமற் றுள்ளனவும் பமௌனியாய்ச்

பசான்னபவாரு பசாற்பகாண்டதத

தூபவளிய தாயகண் டானந்த சுகவாாி

ததாற்றுமறத என்பசால்லுதவன்

பண்ணாரும் இறசயிபனாடு பாடிப் படித்தருட்

பான்றமபநைி நின்றுதவைாப்

பக்குவ விதசடராய் பநக்குபநக் குருகிப்

பணிந்பதழுந் திருறககூப்பிக்

கண்ணாறு கறரபுரள நின்ைான் பறரபயலாங்

றகவிடாக் காட்சியுைதவ

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 2.

எல்லாமுன் அடிறமதய எல்லாமுன் உறடறமதய

எல்லாமுன் நுறடயபசயதல

எங்கணும் வியாபிநீ என்றுபசாலு மியல்பபன்

ைிருக்காதி தவதபமல்லாஞ்

பசால்லான் முழக்கியது மிக்கவுப காரமாச்

பசால்லிைந் தவரும்விண்டு

பசான்னறவயு மிறவநல்ல குருவான தபருந்

பதாகுத்தபநைி தானுமிறவதய

அல்லாம லில்றலபயன நன்ைா அைிந்ததன்

அைிந்தபடி நின்றுசுகநான்

ஆகாத வண்ணதம இவ்வண்ண மாயிதனன்

அதுவுநின தருபளன்னதவ

கல்லாத அைிஞனுக் குள்தள யுணர்த்திறன

கதிக்குவறக தயதுபுகலாய்

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 3.

பட்டப் பகற்பபாழுறத இருபளன்ை மருளர்தம்

பட்சதமா எனதுபட்சம்

பார்த்தவிட பமங்கணுங் தகாத்தநிறல குறலயாது

பரமபவளி யாகபவாருபசால்

திட்டமுடன் பமௌனியா யருள்பசய் திருக்கவுஞ்

தசராமல் ஆராகநான்

சிறுவீடு கட்டியதின் அடுதசாற்றை யுண்டுண்டு

ததக்குசிைி யார்கள்தபால

நட்டறனய தாக்கற்ை கல்வியும் விதவகமும்

நன்னிலய மாகவுன்னி

நாபனன்று நீபயன் ைிரண்டில்றல பயன்னதவ

நடுதவ முறளத்தமனறதக்

கட்டாைி யாமதல வாடிதன பநப்தபாது

கருறணக் குாித்தாவதனா

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 4.

பமய்விடா நாவுள்ள பமய்யரு ளிருந்துநீ

பமய்யான பமய்றயஎல்லாம்

பமய்பயன வுணர்த்தியது பமய்யிதற் றகயமிறல

பமய்தயதும் அைியாபவறும்

பபாய்விடாப் பபாய்யிதனன் உள்ளத் திருந்துதான்

பபாய்யான பபாய்றயஎல்லாம்

பபாய்பயனா வண்ணதம புகலறமத் தாபயனில்

புன்றமதயன் என்பசய்குதவன்

றமவிடா பசழுநீல கண்டகுரு தவவிட்ணு

வடிவான ஞானகுருதவ

மலர்தமவி மறைதயாது நான்முகக் குருதவ

மதங்கள்பதாறும் நின்ைகுருதவ

றகவிடா ததபயன்ை அன்பருக் கன்பாய்க்

கருத்தூ டுணர்த்துகுருதவ

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 5.

பண்தண நுனக்கான பூறசபயாரு வடிவிதல

பாவித் திறைஞ்சஆங்தக

பார்க்கின்ை மலரூடு நீதய யிருத்திஅப்

பனிமல பரடுக்கமனமும்

நண்தணன் அலாமலிரு றகதான் குவிக்கஎனில்

நாணுபமன் நுளம்நிற்ைிநீ

நான்கும்பி டும்தடாதறரக்கும்பி டாதலால்

நான்பூறச பசய்யல் முறைதயா

விண்தணவி ணாதியாம் பூததம நாததம

தவததம தவதாந்ததம

தமதக்க தகள்விதய தகள்வியாம் பூமிக்குள்

வித்ததஅ வித்தின் முறளதய

கண்தண கருத்ததஎன் எண்தண எழுத்தத

கதிக்கான தமானவடிதவ

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 6.

சந்ததமும் தவதபமாழி யாபதான்று பற்ைினது

தான்வந்து முற்றுபமனலால்

சகமீ திருந்தாலும் மரணமுண் படன்பது

சதாநிட்டர் நிறனவதில்றல

சிந்றதயைி யார்க்கீது டËதிப்ப தல்லதவ

பசப்பினும் பவகுதர்க்கமாம்

திவ்யகுண மார்க்கண்டர் சுகராதி முனிதவார்கள்

சித்தாந்த நித்யரலதரா

இந்த்ராதி ததவறதகள் பிரமாதி கடவுளர்

இருக்காதி தவதமுனிவர்

எண்ணாிய கணநாதர் நவநாத சித்தர்கள்

இ¢ரவிமதி யாதிதயார்கள்

கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவருங்

றககுவித் திடுபதய்வதம

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 7.

துள்ளுமைி யாமனது பலிபகாடுத் ததன்கர்ம

துட்டதத வறதகளில்றல

துாியநிறை சாந்ததத வறதயாம் உனக்தக

பதாழும்பனன் பபிதடகநீர்

உள்ளுறையி பலன்னாவி றநதவத்தி யம்ப்ராணன்

ஓங்குமதி தூபதீபம்

ஒருசால மன்ைிது சதாகால பூறசயா

ஒப்புவித் ததன்கருறணகூர்

பதள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்தப

பதளிந்ததத தநசீனிதய

திவ்யரச மியாவுந் திரண்படாழுகு பாதக

பதவிட்டாத ஆனந்ததம

கள்ளன் அைி வூடுதம பமள்ளபமள பவளியாய்க்

கலக்கவரு நல்பலௌைதவ

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 8.

உடல்குறழய என்பபலாம் பநக்குருக விழிநீர்கள்

ஊற்பைன பவதும்பியூற்ை

ஊசிகாந் தத்திறனக் கண்டணுகல் தபாலதவ

ஓருைவும் உன்னியுன்னிப்

படபபடன பநஞ்சம் பறதத்துள் நடுக்குைப்

பாடியா டிக்குதித்துப்

பனிமதி முகத்திதல நிலவறனய புன்னறக

பரப்பியார்த் தார்த்பதழுந்து

மடலவிழு மலரறனய றகவிாித் துக்கூப்பி

வாதனயவ் வானிலின்ப

மறழதய மறழத்தாறர பவள்ளதம நீடூழி

வாழிபயன வாழ்த்திதயத்துங்

கடல்மறட திைந்தறனய அன்பரன் புக்பகளிறய

கன்பனஞ்ச நுக்பகளிறயதயா

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 9.

இங்கற்ை படியங்கு பமனவைியு நல்லைிஞர்

எக்காலமும் உதவுவார்

இன்பசால்தவ ைார்பபாய்றம யாமிழுக் குறரயார்

இரங்குவார் பகாறலகள்பயிலார்

சங்கற்ப சித்தரவ ருள்ளக் கருத்திலுறை

சாட்சிநீ யிகபரத்துஞ்

சந்தான கற்பகத் ததவா யிருந்தத

சமத்றதன் பமுமுதவுவாய்

சிங்கத்றத பயாத்பதன்றனப் பாயவரு விறனயிறனச்

தசதிக்க வருசிம்புதள

சிந்தா குலத்திமிரம் அகலவரு பானுதவ

தீனதனன் கறரதயைதவ

கங்கற்ை தபராறச பவள்ளத்தின் வளரருட்

ககனவட் டக்கப்பதல

கருதாிய சிற்சறபயி லானந்த நிர்த்தமிடு

கருணா கரக்கடவுதள. 10.

7. சித்தர்கணம்

திக்பகாடு திகந்தமும் மனதவக பமன்னதவ

பசன்தைாடி யாடிவருவீர்

பசம்பபான்மக தமருபவாடு குணதமரு என்னதவ

திகழ்துருவம் அளவளாவி

உக்ரமிகு சக்ரதர பநன்னநிற் பீர்றகயில்

உழுந்தமிழும் ஆசமனமா

தவாதரழு கடறலயும் பருகவல் லீாிந்த்ரன்

உலகுமயி ராவதமுதம

றகக்பகளிய பந்தா எடுத்து விறளயாடுவீர்

ககனவட் டத்றதபயல்லாம்

கடுகிறட யிருத்திதய அஷ்டகுல பவற்றபயும்

காட்டுவீர் தமலும்தமலும்

மிக்கசித் திகபளலாம் வல்லநீ ரடிறமமுன்

விளங்குவரு சித்தீலிதரா

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம . 1.

பாட்டளி துறதந்துவளர் கற்பகநல் நீழறலப்

பாாினிறட வரவறழப்பீர்

பத்மநிதி சங்கநிதி இருபாாி சத்திலும்

பணிபசய்யுந் பதாழிலாளர்தபால்

தகட்டது பகாடுத்துவர நிற்கறவப் பீர்பிச்றச

தகட்டுப் பிறழப்தபாறரயுங்

கிாீடபதி யாக்குவீர் கற்பாந்த பவள்ளபமாரு

தகணியிறட குறுகறவப்பீர்

ஓட்டிறன எடுத்தா யிரத்பதட்டு மாற்ைாக

ஒளிவிடும் பபான்னாக்குவீர்

உரகனும் இறளப்பாை தயாகதண் டத்திதல

உலகுசுறம யாகவருளால்

மீட்டிடவும் வல்லநீ பரன்மனக் கல்றலயனல்

பமழுகாக்கி றவப்பதாிததா

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம . 2.

பாபராடுநன் நீராதி பயான்பைாபடான் ைாகதவ

பற்ைிலய மாகுதபாழ்து

பரபவளியின் மருவுவீர் கற்பாந்த பவள்ளம்

பரந்திடி நதற்குமீதத

நீாிலுறை வண்டாய்த் துவண்டுசிவ தயாகநிறல

நிற்பீர் விகற்பமாகி

பநடியமுகி தலழும்பரந்துவரு டிக்கிதலா

நிலவுமதி மண்டலமதத

ஊபரன விளங்குவீர் பிரமாதி முடிவில்விறட

ஊர்தியரு ளாலுலவுவீர்

உலகங்கள் கீழ்தமல வாகப் பபருங்காற்

றுலாவின்நல் தாரறணயினால்

தமருபவன அறசயாமல் நிற்கவல் லீருமது

தமதக்க சித்திஎளிததா

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம . 3.

எண்ணாிய பிைவிதனில் மானுடப் பிைவிதான்

யாதினும் அாிதாிதுகாண்

இப்பிைவி தப்பினா பலப்பிைவி வாய்க்குதமா

ஏதுவருதமா அைிகிதலன்

கண்ணகல் நிலத்துநான் உள்ளபபாழு ததஅருட்

ககனவட் டத்தில்நின்று

காலூன்ைி நின்றுபபாழி யானந்த முகிபலாடு

கலந்துமதி யவசமுைதவ

பண்ணுவது நன்றமஇந் நிறலபதியு மட்டுதம

பதியா யிருந்தததகப்

பவுாிகுறல யாமதல பகௌாிகுண் டலியாயி

பண்ணவிதன் அருளினாதல

விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பபாழியதவ

தவண்டுதவ நுமதடிறமநான்

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம . 4.

பபாய்திகழும் உலகநறட என்பசால்தகன் என்பசால்தகன்

பபாழுதுதபாக் தகபதன்னிதலா

பபாய்யுடல் நிமித்தம் புசிப்புக் கறலந்திடல்

புசித்தபின் கண்ணுைங்கல்

றகதவ மலாமலிது பசய்தவம தல்லதவ

கண்பகட்ட தபர்க்கும்பவளியாய்க்

கண்டதிது விண்டிறதக் கண்டித்து நிற்ைபலக்

காலதமா அறதயைிகிதலன்

றமதிகழு முகிலினங் குறடநிழற் ைிடவட்ட

வறரயிபனாடு பசம்பபான்தமரு

மால்வறரயின் முதுகூடும் தயாகதண் டக்தகால்

வறரந்துசய விருதுகாட்டி

பமய்திகழும் அட்டாங்க பயாசபூ மிக்குள்வளர்

தவந்ததர குணசாந்ததர

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம. 5.

பகசதுரக முதலான சதுரங்க மனவாதி

தகள்வியி நிறசந்துநிற்பக்

பகடிபகாண்ட தலமாறு மும்மண்ட லத்திலுங்

கிள்ளாக்குச் பசல்லமிக்க

பதசவிதம தாய்நின்ை நாதங்க தளாலிடச்

சிங்காச நாதிபர்களாய்த்

திக்குத் திகந்தமும் பூரண மதிக்குறட

திகழ்ந்திட வசந்தகாலம்

இறசயமலர் மீதுறை மணம்தபால ஆனந்தம்

இதயதமற் பகாள்ளும்வண்ணம்

என்றைக்கு மழியாத சிவராச தயாகராய்

இந்தராதி ததவர்கபளலாம்

விசயசய சயபவன்ன ஆசிபசால தவபகாலு

இருக்குநும் பபருறமஎளிததா

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம. 6.

ஆணிதல பபண்ணிதல என்தபால ஒருதபறத

அகிலத்தின் மிறசயுள்ளததா

ஆடிய கைங்குதபா தலாடியுழல் சிந்றதறய

அடக்கிபயாரு கணதமனும்யான்

காணிதலன் திருவருறள யல்லாது பமௌனியாய்க்

கண்மூடி தயாடுமூச்றசக்

கட்டிக் கலாமதிறய முட்டதவ மூலபவங்

கனலிறன எழுப்பநிறனவும்

பூணிதலன் இற்றைநாட் கற்ைதுங் தகட்டதும்

தபாக்கிதல தபாகவிட்டுப்

பபாய்யுலக நாயிதனன் நாயினுங் கறடயான

புன்றமதயன் இன்னம் இன்னம்

வீணிதல யறலயாமல் மறலயிலக் காகநீர்

பவளிப்படத் ததாற்ைல் தவண்டும்

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம. 7.

கன்னலமு பதனவுமுக் கனிபயனவும் வாயூறு

கண்படனவும் அடிபயடுத்துக்

கடவுளர்கள் தந்ததல அழுதழுது தபய்தபால்

கருத்திபலழு கின்ைபவல்லாம்

என்னதைி யாறமயைி பவன்னுமிரு பகுதியால்

ஈட்டுதமி பழன் தமிழினுக்

கின்னல்பக ராதுலகம் ஆராறம தமலிட்

டிருத்தலால் இத்தமிறழதய

பசான்னவ நியாவனவன் முத்திசித் திகபளலாந்

ததாய்ந்த பநைிதயபடித்தீர்

பசால்லுபமன அவர்நீங்கள் பசான்னாறவ யிற்சிைிது

ததாய்ந்தகுண சாந்தபனனதவ

மின்னல்பபை தவபசால்ல அச்பசால்தகட் டடிறமமனம்

விகசிப்ப பதந்தநாதளா

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம. 8.

பபாற்பிபனாடு றககாலில் வள்ளுகிர் பறடத்தலால்

தபாந்திறட பயாடுக்கமுைலால்

பபாலிவான பவண்ணீறு பூசிதய அருள்பகாண்டு

பூாித்த பவண்ணீர்றமயால்

எற்பட விளங்குகக நத்திலிறம யாவிழி

இறசந்துதமல் தநாக்கமுைலால்

இரவுபக லிருளான கனதந்தி படநூைி

இதயங் களித்திடுதலால்

பற்பல விதங்பகாண்ட புலிகறலயி நுாியது

பறடத்துப்ர தாபமுைலால்

பனிபவயில்கள் புகுதாமல் பநடியவான் பதாடர்பநடிய

பருமர வனங்களாரும்

பவற்பினிறட யுறைதலால் தவராச சிங்கபமன

மிக்தகா ருறமப்புகழ்வர்காண்

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம. 9

கல்லாத தபர்கதள நல்லவர்கள் நல்லவர்கள்

கற்றுமைி வில்லாதஎன்

கர்மத்றத பயன்பசால்தகன்மதிறயபயன் பசால்லுதகன்

றகவல்ய ஞானநீதி

நல்தலா ருறரக்கிதலா கர்மமுக் கியபமன்று

நாட்டுதவன் கர்மபமாருவன்

நாட்டினா தலாபறழய ஞானமுக்கியபமன்று

நவிலுதவன் வடபமாழியிதல

வல்லா பநாருத்தன்வர வுந்த்ரா விடத்திதல

வந்ததா விவகாிப்தபன்

வல்லதமி ழைிஞர்வாின் அங்ஙதன வடபமாழியி

வசனங்கள் சிைிதுபுகல்தவன்

பவல்லாம பலவறரயும் மருட்டிவிட வறகவந்த

வித்றதபயன் முத்திதருதமா

தவதாந்த சித்தாந்த சமரசநன் நிறலபபற்ை

வித்தகச் சித்தர்கணதம. 10.

8. ஆனந்தமானபரம்

பகால்லாறம எத்தறன குணக்தகட்றட நீக்குமக்

குணபமான்றும் ஒன்ைிதலன்பால்

தகாரபமத் தறனபட்ச பாதபமத் தறனவன்

குணங்கபளத் தறனபகாடியபாழ்ங்

கல்லாறம பயத்தறன யகந்றதபயத் தறனமனக்

கள்ளபமத் தறனயுள்ளசற்

காாியஞ் பசால்லிடினும் அைியாறம பயத்தறன

கதிக்பகன் ைறமத்தாருளில்

பசல்லாறம பயத்தறனவிர் தாதகாட்டி பயன்னிதலா

பசல்வபதத் தறனமுயற்சி

சிந்றதபயத் தறனசலனம் இந்த்ரசா லம்தபான்ை

ததகத்தில் வாஞ்றசமுதலாய்

அல்லாறம பயத்தறன யறமத்தறன யுனக்கடிறம

யாதனன் இறவக்கும் ஆதளா

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 1.

பதருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்

தசர்ந்துவளர் சித்தாகிஅச்

சித்பதலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்

திரமாகி நானாவிதப்

பபாருளாகி யப்பபாருறள யைிபபாைியு மாகிஐம்

புலனுமாய் ஐம்பூதமாய்ப்

புைமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்

தபாக்பகாடு வரத்துமாகி

இருளாகி பயாளியாகி நன்றமதீ றமயுமாகி

இன்ைாகி நாறளயாகி

என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்

இறவயல்ல வாயநின்றன

அருளாகி நின்ைவர்க ளைிவதல் லாபலாருவர்

அைிவதற் பகளிதாகுதமா

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 2.

மாறுபடு தர்க்கந் பதாடுக்காைி வார்சாண்

வயிற்ைின் பபாருட்டதாக

மண்டலமும் விண்டலமும் ஒன்ைாகி மனதுழல

மாலாகி நிற்காைிவார்

தவறுபடு தவடங்கள் பகாள்ளாைி வாபரான்றை

பமணபமபணன் ைகம்தவைதாம்

வித்றதயைி வாபரறமப் தபாலதவ சந்றததபால்

பமய்ந்நூல் விாிக்காைிவார்

சீறுபுலி தபாற்சீைி மூச்றசப் பிடித்துவிழி

பசக்கச் சிவக்காைிவார்

திரபமன்று தந்தம் மதத்றததய தாமதச்

பசய்றகபகாடும் உளை அைிவார்

ஆறுசம யங்கபடாறும் தவறுதவ ைாகிவிறள

யாடுமுறன யாவரைிவார்

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 3.

காயிறல யுதிர்ந்தகனி சருகுபுனல் மண்டிய

கடும்பசி தனக்கறடத்துங்

கார்வறரயின் முறழயிற் கருங்கல்தபா லறசயாது

கண்மூடி பநடிதிருந்தும்

தீயினிறட றவகியுந் ததாயமதில் மூழ்கியுந்

ததகங்கள் என்பபலும்பாய்த்

பதாியநின் றுஞ்பசன்னி மயிர்கள்கூ டாக்குருவி

பதற்ைபவயி லூடிருந்தும்

வாயுறவ யடக்கியு மனதிறன யடக்கியு

பமௌனத்தி தலயிருந்தும்

மதிமண்ட லத்திதல கனல்பசல்ல அமுதுண்டு

வனமூடி ருந்தும் அைிஞர்

ஆயுமறை முடிவான அருள்நாடி நாரடிறம

அகிலத்றத நாடல்முறைதயா

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 4.

சுத்தமும் அசுத்தமும் துக்கசுக தபதமுந்

பதாந்தமுடன் நிர்த்பதாந்தமும்

ஸ்தூலபமாடு சூட்சமமும் ஆறசயும் நிராறசயுஞ்

பசால்லுபமாரு பசால்லின் முடிவும்

பபத்தபமாடு முத்தியும் பாவபமா டபாவமும்

தபதபமா டதபதநிறலயும்

பபருறமபயாடு சிறுறமயும் அருறமயுடன் எளிறமயும்

பபண்ணினுடன் ஆணும்மற்றும்

நித்தமும் அநித்தமும் அஞ்சனநி ரஞ்சனமும்

நிட்களமும் நிகழ்சகளமும்

நீதியும் அநீதியும் ஆதிதயா டநாதியும்

நிர்விடய விடயவடிவும்

அத்தறனயும் நீயலபதள் அத்தறனயும் இல்றலபயனில்

யாங்களுறன யன்ைியுண்டË

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 5.

காராரும் ஆணவக் காட்றடக் கறளந்தைக்

கண்டகங் காரபமன்னுங்

கல்றலப் பிளந்துபநஞ் சகமான பூமிபவளி

காணத் திருத்திதமன்தமல்

பாராதி யைியாத தமானமாம் வித்றதப்

பதித்தன்பு நீராகதவ

பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாறயவன்

பைறவயணு காதவண்ணம்

தநராக நின்றுவிறள தபாகம் புசித்துய்ந்த

நின்னன்பர் கூட்டபமய்த

நிறனவின் படிக்குநீ முன்னின்று காப்பதத

நின்னருட் பாரபமன்றும்

ஆராரும் அைியாத சூதான பவளியில்பவளி

யாகின்ை துாியமயதம

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 6.

வானாதி பூதமாய் அகிலாண்ட தகாடியாய்

மறலயாகி வறளகடலுமாய்

மதியாகி இரவியாய் மற்றுள எலாமாகி

வான்கருறண பவள்ளமாகி

நானாகி நின்ைவனு நீயாகி நின்ைிடவு

நாபனன்ப தற்ைிடாதத

நான்நான் எனக்குளைி நானா விகாாியாய்

நானைிந் தைியாறமயாய்ப்

தபானால் அதிட்டவலி பவல்லஎளி ததாபகல்

பபாழுதுபுகு முன்கண்மூடிப்

பபாய்த்துகில்பகாள் வாந்தறன எழுப்பவச தமாஇனிப்

தபாதிப்ப பதந்தபநைிறய

ஆனாலும் என்பகாடுறம அநியாயம் அநியாயம்

ஆர்பால் எடுத்துபமாழிதவன்

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 7.

பபாய்யிதனன் புறலயிதனன் பகாறலயிதனன் நின்னருள்

புலப்பட அைிந்துநிறலயாப்

புன்றமதயன் கல்லாத தன்றமதயன் நன்றமதபால்

பபாருளலாப் பபாருறளநாடும்

பவய்யதனன் பவகுளிதயன் பவைியதனன் சிைியதனன்

விறனயிதனன் என்பைன்றனநீ

விட்டுவிட நிறனறவதயல் தட்டழிவ தல்லாது

தவறுகதி தயதுபுகலாய்

துய்யதன பமய்யதன உயிாினுக் குயிரான

துறணவதன யிறணபயான்ைிலாத்

துாியதன துாியமுங் காணா அதீததன

சுருதிமுடி மீதிருந்த

ஐயதன அப்பதன எனுமைிஞர் அைிறவவிட்

டகலாத கருறணவடிதவ

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 8.

எத்தறன விதங்கள்தான் கற்கினும் தகட்கினுபமன்

இதயமும் ஒடுங்கவில்றல

யாபனனும் அகந்றததான் எள்ளளவு மாைவிறல

யாதினும் அபிமானபமன்

சித்தமிறச குடிபகாண்ட தீறகபயா டிரக்கபமன்

பசன்மத்து நானைிகிதலன்

சீலபமாடு தவவிரதம் ஒருகனவி லாயினுந்

பதாிசனங் கண்டுமைிதயன்

பபாய்த்தபமாழி யல்லால் மருந்துக்கும் பமய்ம்பமாழி

புகன்ைிதடன் பிைர்தகட்கதவ

தபாதிப்ப தல்லாது சும்மா இருந்தருள்

பபாருந்திடாப் தபறதநாதன

அத்தறன குணக்தகடர் கண்டதாக் தகட்டதா

அவனிமிறச யுண்டËபசாலாய்

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 9.

எக்கால முந்தனக் பகன்னபவாரு பசயலிலா

ஏறழநீ என்ைிருந்திட்

படனதாவி யுடல்பபாருளும் பமௌனியாய் வந்துறக

ஏற்றுநம பதன்ைான்தை

பபாய்க்கால ததசமும் பபாய்ப்பபாருளில் வாஞ்றசயும்

பபாய்யுடறல பமய்பயன்னலும்

பபாய்யுைவு பற்ைலும் பபாய்யாகு நாபனன்னல்

பபாய்யினும் பபாய்யாறகயால்

றமக்கா லிருட்டறனய இருளில்றல இருவிறனகள்

வந்ததை வழியுமில்றல

மனமில்றல யம்மனத் தினமில்றல தவறுபமாரு

வரவில்றல தபாக்குமில்றல

அக்காலம் இக்கால பமன்பதிறல எல்லாம்

அதீதமய மானதன்தைா

அண்டபகி ரண்டமும் அடங்கபவாரு நிறைவாகி

ஆனந்த மானபரதம. 10.

9. சுகவாாி

இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிததன்

எனருசித் திடவலியவந்

தின்பங்பகா டுத்தநிறன எந்தநர நின்னன்பர்

இறடயைா துருகிநாடி

உன்னிய கருத்தவிழ உறரகுளைி உடபலங்கும்

ஓய்ந்துயர்ந் தவசமாகி

உணர்வாிய தபாின்ப அநுபூதி உணர்விதல

உணர்வார்கள் உள்ளபடிகாண்

கன்னிறக பயாருத்திசிற் ைின்பம்தவம் பபன்னினுங்

றகக்பகாள்வள் பக்குவத்தில்

கணவனருள் பபைின்முதன பசான்னவா பைன்பனனக்

கருதிநறக யாவளதுதபால்

பசான்னபடி தகட்குமிப் தபறதக்கு நின்கருறண

ததாற்ைிற் சுகாரம்பமாஞ்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 1.

அன்பின்வழி யைியாத என்றனத் பதாடர்ந்பதன்றன

அைியாத ப்க்குவத்தத

ஆறசப் பபருக்றகப் பபருக்கிக் பகாடுத்துநான்

அற்தைன் அலந்ததபனன

என்புலன் மயங்கதவ பித்ததற்ைி விட்டாய்

இரங்கிபயாரு வழியாயினும்

இன்பபவள மாகவந் துள்ளங் களிக்கதவ

எறனநீ கலந்ததுண்டË

தன்பருவ மலருக்கு மணமுண்டு வண்டுண்டு

தண்முறக தனக்குமுண்டË

தமியதனற் கிவ்வணந் திருவுள மிரங்காத

தன்றமயால் தனியிருந்து

துன்பமுைி பநங்ஙதன யழியாத நின்னன்பர்

சுகம்வந்து வாய்க்குமுறரயாய்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 2.

கல்தலனும் ஐயபவாரு காலத்தில் உருகுபமன்

கல்பநஞ்சம் உருகவிறலதய

கருறணக் கிணங்காத வன்றமறயயும் நான்முகன்

கற்பிக்க பவாருகடவுதளா

வல்லான் வகுத்ததத வாய்க்கா பலனும்பபரு

வழக்குக் கிழுக்குமுண்டË

வானமாய் நின்ைின்ப மறழயா யிைங்கிஎறன

வாழ்விப்ப துன்பரங்காண்

பபால்லாத தசபயனில் தாய்தள்ளல் நீததமா

புகலிடம் பிைிதுமுண்டË

பபாய்வார்த்றத பசால்லிதலா திருவருட் கயலுமாய்ப்

புன்றமதய நாவனந்ததா

பசால்லால் முழக்கிதலா சுகமில்றல பமௌனியாய்ச்

சும்மா இருக்காருளாய்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 3.

என்பபலாம் பநக்குறடய தராமஞ் சிலிர்ப்பபௌடல்

இளகமன தழலின்பமழுகாய்

இறடயைா துருகவரு மறழதபா லிரங்கிதய

இருவிழிகள் நீாிறைப்ப

அன்பினால் மூர்ச்சித்த அன்பருக் கங்ஙதன

அமிர்தசஞ் சீவிதபால்வந்

தானந்த மறழபபாழிறவ உள்ளின்பி லாதஎறன

யார்க்காக அடிறமபகாண்டாய்

புன்புலால் மயிர்ததால் நரம்பபன்பு பமாய்த்திடு

புறலக்குடிலில் அருவருப்புப்

பபாய்யல்ல தவஇதறன பமய்பயன்று நம்பிஎன்

புந்திபசலு தமாபாழிதல

துன்பமா யறலயதவா உலகநறட ஐயபவாரு

பசாற்பனத் திலும்தவண்டிதலன்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 4.

பவந்நீர் பபாைாபதனுடல் காலில்முள் றதக்கவும்

பவடுக்பகன் ைறசத்பதடுத்தால்

விழீறமத் தங்ஙதன தண்ணருறள நாடுதவன்

தவபைான்றை பயாருவர்பகால்லின்

அந்தநரம் ஐதயாஎன் முகம்வாடி நிற்பதுவும்

ஐயநின் நருள் அைியுதம

ஆனாலும் பமத்தப் பயந்தவன் யாபனன்றன

ஆண்டநீ றகவிடாதத

இந்தநர பமன்ைிறல உடற்சுறமய தாகவும்

எடுத்தா லிைக்கஎன்தை

எங்பகங்கு பமாருதீர்றவ யாயமுண் டாயினும்

இறைஞ்சுசுக ராதியான

பதான்னீர்றம யாளர்க்கு மானுடன் வகுத்தாருள்

துறணபயன்று நம்புகின்தைன்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 5.

பற்றுவன அற்ைிடு நிராறசபயன் பைாருபூமி

பற்ைிப் பிடிக்கும்தயாகப்

பாங்கிற் பிராணலயம் என்னுபமாரு பூமீறவ

பற்ைின்மன மறுபமன்னதவ

கற்றையஞ் சறடபமௌனி தாதன கனிந்தகனி

கனிவிக்க வந்தகனிதபால்

கண்டதிந் பநைிபயனத் திருவுளக் கனிவிபனாடு

கனிவாய் திைந்தும் ஒன்றைப்

பபற்ைவனு மல்தலன் பபைாதவனு மல்தலன்

பபருக்கத் தவித்துளைிதய

பபண்ணீர்றம என்றனரு கண்ணீ ாிறைத்துநான்

தபய்தபா லிருக்பகௌலகஞ்

சுற்ைிநறக பசய்யதவ யுறலயவிட் டாபயனில்

பசால்றலனி வாயுமுண்டË

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 6.

அரும்பபாதன மணிதயஎன் அன்தபஎன் அன்பான

அைிதவஎன் அைிவிலூறும்

ஆனந்த பவள்ளதம என்பைன்று பாடிதனன்

ஆடிதனன் நாடிநாடி

விரும்பிதய கூவிதனன் உலைிதனன் அலைிதனன்

பமய்சிலிர்த் திருறககூப்பி

விண்மாாி எனஎனிரு கண்மாாி பபய்யதவ

தவசை ையர்ந்ததனியான்

இரும்புதநர் பநஞ்சகக் கள்வனா நாலுமுறன

இறடவிட்டு நின்ைதுண்டË

என்றுநீ யன்றுயான் உன்னடிறம யல்லதவா

யாததனும் அைியாபவறுந்

துரும்பதனன் என்னினுங் றகவிடுதல் நீதிதயா

பதாண்டபராடு கூட்டுகண்டாய்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 7.

பாராதி அண்டங்கள் அத்தறனயும் றவக்கின்ை

பரபவளியி நுண்றமகாட்டிப்

பற்றுமன பவளிகாட்டி மனபவளியி நில்ததாய்ந்த

பாவிதயன் பாிசுகாட்டித்

தாராள மாய்நிற்க நிர்ச்சந்றத காட்டிச்

சதாகால நிட்றடஎனதவ

சகநிறல காட்டிறன சுகாதீத நிலயந்

தறனக்காட்ட நாள்பசல்லுதமா

காரார எண்ணரும் அனந்ததகா டிகள்நின்று

காலூன்ைி மறழபபாழிதல்தபால்

கால்வீசி மின்னிப் படர்ந்துபர பவளிபயலாங்

கம்மியா நந்தபவள்ளஞ்

தசாராது பபாழியதவ கருறணயின் முழங்கிதய

பதாண்டறரக் கூவுமுகிதல

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 8.

தபதித்த சமயதமா ஒன்றுபசான படிபயான்று

தபசாது துைவாகிதய

தபசாத பபாிதயார்கள் நிருவிகற் பத்தினால்

தபசார்கள் பரமகுருவாய்ப்

தபாதிக்கும் முக்கணிறை தநர்றமயாய்க் றகக்பகாண்டு

தபாதிப்ப தாச்சைிவிதல

தபாக்குவர வறைன்ப நீக்கமை வசனமாப்

தபாதிப்ப பதவறரயதன

சாதித்த சாதனமும் தயாகியர்கள் நமபதன்று

சங்கிப்ப ராதலாதல

தன்னிதல தானா யயர்ந்துவிடு தவாபமனத்

தனியிருந் திடினங்ஙதன

தசாதிக்க மனமாறய தறனஏவி நாலடிறம

சுகமாவ பதப்படிபசாலாய்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 9.

அண்டமுடி தன்னிதலா பகிரண்ட மதனிதலா

அலாிமண் டலநடுவிதலா

அனல்நடுவி தலாஅமிர்த மதநடுவி தலாஅன்பர்

அகமுருகி மலர்கள்தூவித்

பதண்டமிட வருமூர்த்தி நிறலயிதலா திக்குத்

திகந்தத்தி தலாபவளியிதலா

திகழ்விந்து நாசநிறல தன்னிதலா தவதாந்த

சித்தாந்த நிறலதன்னிதலா

கண்டபல பபாருளிதலா காணாத நிறலபயனக்

கண்டசூ நியமதனிதலா

காலபமாரு மூன்ைிதலா பிைவிநிறல தன்னிதலா

கருவிகர ணங்கதளாய்ந்த

பதாண்டர்க ளிடத்திதலா நீவீற் ைிருப்பது

பதாழும்பதனற் குளவுபுகலாய்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 10.

எந்தநாள் கருறணக் குாித்தாகு நாபளனவும்

என்னிதயம் எறனவாட்டுதத

ஏபதன்று பசால்லுதவன் முன்பனாடுபின் மறலவைவும்

இற்றைவறர யாதுபபற்தைன்

பந்தமா நதிலிட்ட பமழுகாகி உள்ளம்

பறதத்துப் பறதத்துருகதவா

பரமசுக மானது பபாருப்பாிய துயரமாய்ப்

பலகாலு மூர்ச்சிப்பததா

சிந்றதயா நதுமைிறவ என்னைிவி லைிவான

பதய்வம்நீ யன்ைியுளததா

ததகநிறல யல்லதவ உறடகப்பல் கப்பலாய்த்

திறரயாழி யூடுபசலுதமா

பசாந்தமா யாண்டநீ அைியார்கள் தபாலதவ

துன்பத்தி லாழ்த்தல்முறைதயா

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 11.

எந்நாளும் உடலிதல உயிராம் உறனப்தபால்

இருக்கவிறல தயாமனபதனும்

யானுபமன் நட்பாம் பிராணனும் எறமச்சடம

பதன்றுறனச் சித்பதன்றுதம

அந்நாளி பலவதனா பிாித்தான் அறதக்தகட்ட

அன்றுமுதல் இன்றுவறரயும்

அநியாய மாபயறம யடக்கிக் குறுக்தக

அடர்ந்தரசு பண்ணிஎங்கள்

முன்னாக நீஎன்ன தகாட்றடபகாண் டாபயன்று

மூடமன மிகவுதமச

மூண்படாியும் அனலிட்ட பமழுகா யுளங்கருகல்

முறைறமதயா பதினாயிரஞ்

பசான்னாலும் நின்னரு ளிரங்கவிறல தயஇனிச்

சுகம்வருவ பதப்படிபசாலாய்

சுத்தநீர்க் குணமான பரபதய்வ தமபரஞ்

தசாதிதய சுகவாாிதய. 12.

10. எங்கு நிறைகின்ை பபாருள்

அவனன்ைி தயாரணுவும் அறசயாபத நும்பபாிய

ஆப்தர்பமாழி பயான்றுகண்டால்

அைிவாவ தததுசில அைியாறம ஏதிறவ

அைிந்தார்கள் அைியார்களார்

பமௌனபமா டிருந்ததார் என்தபா லுடம்பபலாம்

வாயாய்ப் பிதற்றுமவரார்

மனபதனவும் ஒருமாறய எங்தக இருந்துவரும்

வன்றமபயா டிரக்கபமங்தக

புவனம் பறடப்பபதன் கர்த்தவிய பமவ்விடம்

பூததப தங்கபளவிடம்

பபாய்பமயிதம் அகிததமல் வருநன்றம தீறமபயாடு

பபாறைபபாைா றமயுபமவ்விடம்

எவர்சிைிய பரவர்பபாிய பரவருைவ பரவர்பறகஞர்

யாதுமுறன யன்ைியுண்டË

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.1.

அன்தன யதனபயனுஞ் சிலசமயம் நின்றனதய

ஐயாஐயா என்னதவ

அலைிடுஞ் சிலசமயம் அல்லாது தபய்தபால

அலைிதய பயான்றும் இலவாய்ப்

பின்தனதும் அைியாம பலான்றைவிட் படான்றைப்

பிதற்ைிடுஞ் சிலசமயதமல்

தபசாிய ஒளிபயன்றும் பவளிபயன்றும் நாதாதி

பிைவுதம நிலயபமன்றுந்

தன்தன ாிலாதததா ரணுபவன்றும் மூவிதத்

தன்றமயாங் காலபமன்றுஞ்

சாற்ைிடுஞ் சிலசமயம் இறவயாகி தவைதாய்ச்

சதாஞான ஆனந்தமாய்

என்தன பயதனகருறண விறளயாட் டிருந்தவா

பைம்மதனார் புகலஎளிததா

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.2.

தவதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்

தவறுமுள கறலகபளல்லாம்

மிக்காக அத்துவித துவித மார்க்கத்றததய

விாிவா பயடுத்துறரக்கும்

ஓதாிய துவிததம அத்துவித ஞானத்றத

உண்டுபணு ஞானமாகும்

ஊகமனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ

துலகவா திகள்சம்மதம்

ஆதலி பநனக்கினிச் சாிறயயா திகள்தபாதும்

யாபதான்று பாவிக்கநான்

அதுவாதலா லுன்றன நாபனன்று பாவிக்கின்

அத்துவித மார்க்கமுைலாம்

ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்பசய்

எந்றதநீ குறையுமுண்டË

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.3.

பசால்லான திற்சற்றும் வாராத பிள்றளறயத்

பதாட்டில்றவத் தாட்டிஆட்டித்

பதாறடயிறனக் கிள்ளல்தபாற் சங்கற்ப பமான்ைில்

பதாடுக்குந் பதாடுத்தழிக்கும்

பபால்லாத வாதறன எனும்சப்த பூமியிறட

தபாந்துதறல சுற்ைியாடும்

புருஷனி லடங்காத பூறவதபால் தாதன

புைம்தபாந்து சஞ்சாிக்கும்

கல்தலா டிரும்புக்கு மிகவன்றம காட்டிடுங்

காணாது தகட்ட எல்லாங்

கண்டதாக காட்டிதய அணுவாச் சுருக்கிடுங்

கபடநா டகசாலதமா

எல்லாமும் வலதிந்த மனமாறய ஏறழயாம்

என்னா லடக்கவசதமா

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.4.

கண்ணார நீர்மல்கி யுள்ளபநக் குருகாத

கள்ளதன நானாலுதமா

றககுவித் தாடியும் பாடியும் விடாமதல

கண்பனித் தாறரகாட்டி

அண்ணா பரஞ்தசாதி யப்பா உனக்கடிறம

யாபனனவு தமபலழுந்த

அன்பாகி நாடக நடித்தததா குறைவில்றல

அகிலமுஞ் சிைிதைியுதமல்

தண்ணாரு நின்னதரு ளைியாத தல்லதவ

சற்தைனும் இனிதிரங்கிச்

சாசுவத முத்திநிறல ஈபதன் றுணர்த்திதய

சகநிறல தந்துதவபைான்

பைண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கதவ

ஏறழதயற் கருள்பசய்கண்டாய்

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.5.

காகமா நதுதகாடி கூடிநின் ைாலுபமாரு

கல்லின்முன் பநதிர்நிற்குதமா

கர்மமா நதுதகாடி முன்தனபசய் தாலுநின்

கருறணப்ர வாகாருறளத்

தாகமாய் நாடினறர வாதிக்க வல்லததா

தமியதனற் கருள்தாகதமா

சற்றுமிறல என்பதுவும் பவளியாச்சு விறனபயலாஞ்

சங்தகத மாய்க்கூடிதய

ததகமா நறதமிகவும் வாட்டுதத துன்பங்கள்

தசராமல் தயாகமார்க்க

சித்திதயா வரவில்றல சகசநிட் றடக்குபமன்

சிந்றதக்கும் பவகுதூரம்நான்

ஏகமாய் நின்தனா டிருக்குநா பளந்தநாள்

இந்நாளில் முற்றுைாததா

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.6.

ஒருறமமன தாகிதய அல்லலை நின்னருளில்

ஒருவன்நான் வந்திருக்கின்

உலகம் பபாைாதததா மாயாவிசித்ரபமன

ஓயுதமா இடமில்றலதயா

அருளுறடய நின்னன்பர் சங்றகபசய் திடுவதரா

அலதுகிர்த் தியகர்த்தராய்

அகிலம் பறடத்பதம்றம யாள்கின்ை தபர்சிலர்

அடாபதன்பதரா அகன்ை

பபருறமபபறு பூரணங் குறையுதமா பூதங்கள்

தபய்க்தகால மாய்விதண்றட

தபசுதமா அலதுதான் பாிபாக காலம்

பிைக்கவிறல தயாபதால்றலயாம்

இருறமபசைி சடவிறன எதிர்த்துவாய் தபசுதமா

ஏதுளவு சிைிதுபுகலாய்

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.7.

நில்லாது ததகபமனும் நிறனவுண்டு ததகநிறல

நின்ைிடவும் பமௌனியாகி

தநதர யுபாயபமான் ைருளிறன ஐதயாஇதறன

நின்ைனுட் டிக்க என்ைால்

கல்லாத மனதமா பவாடுங்கியுப ரதிபபைக்

காணவிறல யாறகயாதல

றகதயற் றுணும்புசிப் பபாவ்வாபதந் நாளுமுன்

காட்சியிலிருந்து பகாண்டு

வல்லாள ராயிமய நியமாதி தமற்பகாண்ட

மாதவர்க் தகவல்பசய்து

மனதின் படிக்பகலாஞ் சித்திபபை லாஞானம்

வாய்க்குபமாரு மனுபவனக்கிங்

கில்லாறம பயான்ைிறனயும் இல்லாறம யாக்கதவ

இப்தபா திரங்குகண்டாய்

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.8.

மரவுாி யுடுத்துமறல வனபநற் பகாைித்துமுதிர்

வனசருகு வாயில்வந்தால்

வன்பசி தவிர்த்துமனல் பவயிலாதி மறழயால்

வருந்தியு மூலானறலச்

சிரமள பவழுப்பியும் நீாினிறட மூழ்கியுந்

ததகநம தல்லபவன்று

சிற்சுக அதபறஷயாய் நின்னன்பர் தயாகஞ்

பசலுத்தினார் யாம்பாவிதயம்

விரவுமறு சுறவயிதனாடு தவண்டுவ புசித்தறரயில்

தவண்டுவ எலாமுடுத்து

தமறடமா ளிறகயாதி வீட்டினிறட றவகிதய

தவபைாரு வருத்தமின்ைி

இரவுபக தலறழயர்கள் றசதயாக மாயிதனாம்

எப்படிப் பிறழப்பதுறரயாய்

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.9.

முத்தறனய மூரலும் பவளவா யின்பசாலும்

முகத்திலகு பசுமஞ்சளும்

மூர்ச்சிக்க விரகசன் நததமற்ை இருகும்ப

முறலயின்மணி மாறலநால

றவத்பதறம மயக்கீரு கண்வறலறய வீசிதய

மாயா விலாசதமாக

வாாிதியி லாழ்த்திடும் பாழான சிற்ைிறட

மடந்றதயர்கள் சிற்ைின்பதமா

புத்தமிர்த தபாகம் புசித்துவிழி யிறமயாத

பபான்னாட்டும் வந்தபதன்ைால்

தபாராட்ட மல்லதவா தபாின்ப முத்தீப்

பூமியி லிருந்துகாண

எத்தறன விகாதம்வரும் என்றுசுகர் பசன்ைபநைி

இவ்வுலகம் அைியாதததா

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.10.

உன்னிறலயும் என்னிறலயும் ஒருநிறல பயனக்கிடந்

துளைிடும் அவத்றதயாகி

உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண்

படாளிக்கின்ை இருபளன்னதவ

தன்னிறலறம காட்டா பதாருங்றகரு விறனயினால்

தாவுசுக துக்கதவறல

தட்டழிய முற்றுமில் லாமாறய யதனால்

தடித்தகில தபதமான

முன்னிறல பயாழிந்திட அகண்டிதா காரமாய்

மூதைிவு தமலுதிப்ப

முன்பிபனாடு கீழ்தமல் நடுப்பாக்கம் என்னாமல்

முற்றுமா நந்தநிறைதவ

என்னிறலறம யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம்

எந்நாளும் வாழிவாழி

இகபர மிரண்டினிலும் உயிாினுக் குயிராகி

எங்குநிறை கின்ைபபாருதள.11.

11. சச்சிதானந்தசிவம்

பாராதி ககனப் பரப்புமுண் டËபவன்று

படர்பவளிய தாகிஎழுநாப்

பாிதிமதி காணாச் சுயஞ்தசாதி யாயண்ட

பகிரண்ட உயிபரறவக்கும்

தநராக அைிவாய் அகண்டமாய் ஏகமாய்

நித்தமாய் நிர்த்பதாந்தமாய்

நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத

நிர்மலா நந்தமயமாய்ப்

தபராது நிற்ைிநீ சும்மா இருந்துதான்

தபாின்ப பமய்திடாமல்

தபய்மனறத ய்ண்டிதய தாயிலாப் பிள்றளதபால்

பித்தாக தவாமனறதநான்

சாராத படியைிவின் நிருவிகற் பாங்கமாஞ்

சாசுவத நிட்றடஅருளாய்

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.1.

குடக்பகாடு குணக்காதி திக்கிறன யுழக்கூடு

பகாள்ளல்தபால் ஐந்துபூதங்

கூடஞ் சுருங்கிறலச் சாதலகம் ஒன்பது

குலாவுநறட மறனறயநாறும்

வடக்கயிறு பவள்நரம் பாஎன்பு தறசயினால்

மததவள் விழாநடத்த

றவக்கின்ை றகத்ததறர பவண்ணீர்பசந் நீர்கணீர்

மலநீர்புண் நீாிறைக்கும்

விடக்குத் துருத்திறயக் கருமருந்துக் கூட்றட

பவட்டபவட் டத்தளிர்க்கும்

தவட்றகமரம் உறுகின்ை சுடுகாட்றட முடிவிதல

பமய்தபா லிருந்துபபாய்யாஞ்

சடக்றகச் சடக்பகனச் சதபமன்று சின்மயந்

தானாகி நிற்பபதன்தைா

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.2.

பாகத்தி நாற்கவிறத பாடிப் படிக்கதவா

பத்திபநைி யில்றலதவத

பாராய ணப்பனுவல் மூவர்பசய் பனுவலது

பகரதவா இறசயுமில்றல

தயாகத்தி தலசிைிது முயலபவன் ைால்ததகம்

ஒவ்வாதி வூண்பவறுத்தால்

உயிர்பவறுத் திடபலாக்கும் அல்லாது கிாிறயகள்

உபாயத்தி நாற்பசய்யதவா

தமாகத்தி தலசிைிதும் ஒழியவிறல பமய்ஞ்ஞான

தமானத்தில் நிற்கஎன்ைால்

முற்ைாது பாிபாக சத்திக ளதனகநின்

மூதைிவி தலஎழுந்த

தாகத்தி தலவாய்க்கும் அமிர்தப் பிரவாகதம

தன்னந் தனிப்பபருறமதய

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.3.

இறமயளவு தபாறதபயாரு கற்பகா லம்பண்ணும்

இவ்வுலகம் எவ்வுலகதமா

என்பைண்ணம் வருவிக்கும் மாதர்சிற் ைின்பதமா

என்னில்மக தமருவாக்கிச்

சுறமபயடுமி பநன்றுதான் சும்மாடு மாபயறமச்

சுறமயாளு மாக்கிநாளுந்

துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தி யாறவயுஞ்

சூறையிட் டிந்த்ரசாலம்

அறமயபவாரு கூத்துஞ் சறமந்தாடு மனமாறய

அம்மம்ம பவல்லபலளிததா

அருள்பபற்ை தபர்க்பகலாம் ஒளிபபற்று நிற்குமீ

தருதளா அலாதுமருதளா

சமயபநைி காணாத சாட்சிநீ சூட்சுமமாத்

தமியதனற் குளவு புகலாய்

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.4.

இனிதய பதமக்குனருள் வருதமா பவனக்கருதி

ஏங்குதத பநஞ்சறமதயா

இன்றைக் கிருந்தாறர நாறளக்கி ருப்பபரன்

பைண்ணதவா திடமில்றலதய

அனியாய மாயிந்த வுடறலநான் என்றுவரும்

அந்தகற் காளாகதவா

ஆடித் திாிந்துநான் கற்ைதுங் தகட்டதும்

அவலமாய்ப் தபாதல்நன்தைா

கனிதயனும் வைியபசங் காதயனும் உதிர்சருகு

கந்தமூ லங்கதளனும்

கனல்வாறத வந்பதய்தின் அள்ளிப் புசித்துநான்

கண்மூடி பமௌனியாகித்

தனிதய இருப்பதற் பகண்ணிதனன் எண்ணமிது

சாமிநீ அைியாதததா

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.5.

மத்தமத காிமுகிற் குலபமன்ன நின்ைிலகு

வாயிலுடன் மதிஅகடுததாய்

மாடகூ டச்சிகர பமாய்த்தசந் திரகாந்த

மணிதமறட யுச்சிமீது

முத்தமிழ் முழக்கமுடன் முத்தநறக யார்களடு

முத்துமுத் தாய்க்குலாவி

தமாகத் திருந்துபமன் தயாகத்தின் நிறலநின்று

மூச்றசப் பிடித்தறடத்துக்

றகத்தல நகப்பறட விாித்தபுலி சிங்கபமாடு

கரடிநுறழ நூறழபகாண்ட

கானமறல யுச்சியிற் குறகயூ டிருந்துபமன்

கரதலா மலகபமன்னச்

சத்தமை தமானநிறல பபற்ைவர்க ளுய்வர்காண்

சனகாதி துணிவிதன்தைா

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.6.

றகத்தலம் விளங்குபமாரு பநல்லியங் கனிபயனக்

கண்டதவ தாகமத்தின்

காட்சிபுரு டார்த்தமதில் மாட்சிபபறு முத்தியது

கருதின் அனு மானமாதி

உத்திபல வாநிரு விகற்பதம லில்றலயால்

ஒன்தைா டிரண்படன்னதவா

உறரயுமிறல நீயுமிறல நானுமிறல என்பதும்

உபாயம்நீ யுண்டுநானுஞ்

சித்தமுளன் நானில்றல எனும்வசனம் நீயைிறவ

பதாியார்கள் பதாியவசதமா

பசப்புதக வலநீதி பயாப்புவறம யல்லதவ

சின்முத்தி ராங்கமரபில்

சத்தமை எறனயாண்ட குருபமௌனி றகயினால்

தமியதனற் குதவுபபாருதள

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.7.

காயாத மரமீது கல்தலறு பசல்லுதமா

கடவுள்நீ யாங்களடிதயங்

கர்மபந் தத்தினாற் சன்மபந் தம்பபைக்

கற்பித்த துன்னதருதள

வாயார வுண்டதபர் வாழ்த்துவதும் பநாந்ததபர்

றவவதுவும் எங்களுலக

வாய்பாடு நிற்கநின் றவதிக ஒழுங்குநிறன

வாழ்த்தினாற் பபறுதபறுதான்

ஓயாது பபறுவபரன முறையிட்ட தாற்பின்னர்

உளறுவது கருமமன்ைாம்

உபயபநைி யீபதன்னின் உசிதபநைி எந்தபநைி

உலகிதல பிறழபபாருக்குந்

தாயான கருறணயும் உனக்குண் படனக்கினிச்

சஞ்சலங் பகடாருள்பசய்வாய்

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.8.

இன்னம் பிைப்பதற் கிடபமன்னில் இவ்வுடலம்

இைவா திருப்பமூலத்

பதழுமங்கி யமிர்பதாழுகு மதிமண் டலத்திலுை

என்னம்றம குண்டலினிபால்

பின்னம் பிைக்காது தசபயன வளர்த்திடப்

தபதயறன நல்கதவண்டும்

பிைவாத பநைிபயனக் குண்படன்னின் இம்றமதய

தபசுகர்ப் பூரதீபம்

மின்னும் படிக்ககண் டாகார அன்றனபால்

விறனதயறன பயாப்புவித்து

வீட்டுபநைி கூட்டிடுதல் மிகவுநன் ைிறவயன்ைி

விவகார முண்படன்னிதலா

தன்னந் தனிச்சிைியன் ஆற்ைிதலன் தபாற்ைிவளர்

சன்மார்க்க முத்திமுததல

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.9.

தவதாறவ இவ்வணம் விதித்ததத பதன்னினுன்

விறனப்பகுதி என்பனந்த

விறனதபச அைியாது நிற்றகறவ மனதால்

விறளந்ததால் மனறதநாடில்

தபாததம நிற்குமப் தபாதத்றத நாடிதலா

தபாதமும் நினால்விளக்கம்

பபாய்யன்று பதய்வமறை யாவுதம நீபயன்று

தபாக்குவர வைநிகழ்த்தும்

ஆதார ஆததயம் முழுதுநீ யாதலால்

அகிலமீ பதன்றனஆட்டி

ஆடல்கண் டவனுநீ ஆடுகின் ைவனுநீ

அருளுநீ பமௌனஞான

தாதாவு நீபபற்ை தாய்தந்றத தாமுநீ

தமருநீ யாவுநீகாண்

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.10.

பகாந்தவிழ் மலர்ச்தசாறல நன்னீழல் றவகினுங்

குளிர்தீம் புனற்றகஅள்ளிக்

பகாள்ளுகினும் அந்நீ ாிறடத்திறளத் தாடினுங்

குளிர்சந்த வாறடமடவார்

வந்துலவு கின்ைபதன மூன்ைிலிறட யுலவதவ

வசதிபபறு தபாதும்பவள்றள

வட்டமதி பட்டப் பகற்தபால நிலவுதர

மகிழ்தபாதும் தவறலயமுதம்

விந்றதபபை அறுசுறவயில் வந்தபதன அமுதுண்ணும்

தவறளயிலும் மாறலகந்தம்

பவள்ளிறல அறடக்காய் விரும்பிதவண் டியவண்ணம்

விறளயாடி விழிதுயிலினுஞ்

சந்ததமும் நின்னருறள மைவா வரந்தந்து

தமிதயறன ரட்றசபுாிவாய்

சர்வபாி பூரண அகண்டதத் துவமான

சச்சிதா நந்தசிவதம.11.

12. தததசா மயானந்தம்

மருமலர்ச் தசாறலபசைி நன்னீழல் மறலயாதி

மன்னுமுனி வர்க்தகவலமாய்

மந்த்ரமா லிறகபசால்லும் இயமநிய மாதியாம்

மார்க்கத்தில் நின்றுபகாண்டு

கருமருவு காயத்றத நிர்மலம தாகதவ

கமலாச நாதிதசர்த்துக்

காறலப் பிடித்தனறல அம்றமகுண் டலியடிக்

கறலமதியி நூடுதாக்கி

உருகிவரும் அமிர்தத்றத யுண்டுண் டுைங்காமல்

உணர்வான விழிறயநாடி

ஒன்தைா டிரண்படனாச் சமரச பசாரூபசுகம்

உற்ைிடஎன் மனதின் வண்ணந்

திருவருள் முடிக்றகத் ததகபமாடு காண்பதனா

ததடாிய சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 1.

இப்பிைவி என்னுதமார் இருட்கடலில் மூழ்கிநான்

என்னுபமாரு மகரவாய்ப்பட்

டிருவிறன எனுந்திறரயின் எற்றுண்டு புற்புதம்

எனக்பகாங்றக வாிறசகாட்டுந்

துப்பிதழ் மடந்றதயர் மயற்சண்ட மாருதச்

சுழல்வந்து வந்தடிப்பச்

தசாராத ஆறசயாங் கானாறு வான்நதி

சுரந்தபதன தமலுமார்ப்பக்

றகப்பாிசு காரர்தபால் அைிவான வங்கமுங்

றகவிட்டு மதிமயங்கிக்

கள்ளவங் கக்காலர் வருவபரன் ைஞ்சிதய

கண்ணருவி காட்டுபமளிதயன்

பசப்பாிய முத்தியாங் கறரதசர வுங்கருறண

பசய்றவதயா சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 2.

தந்றததாய் தமர்தாரம் மகபவன்னும் இறவபயலாஞ்

சந்றதயிற் கூட்டம் இதிதலா

சந்ததக மில்றலமணி மாடமா ளிறகதமறட

சதுரங்க தசறனயுடதன

வந்தததார் வாழ்வுதமார் இந்த்ரசா லக்தகாலம்

வஞ்சறன பபாைாறமதலாபம்

றவத்தமன மாங்கிருமி தசர்ந்தமல பாண்டதமா

வஞ்சறனயி லாதகனதவ

எந்தநா ளுஞ்சாி பயனத்ததர்ந்து ததர்ந்துதம

இரவுபக லில்லாவிடத்

ததகமாய் நின்ைநின் அருள்பவள்ள மீதிதல

யாபனன்ப தைவுமூழ்கிச்

சிந்றததான் பதளியாது சுழலும்வறக என்பகாதலா

ததடாிய சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 3.

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் தபால்விறச

அடங்கி மனம்வீழதநதர

அைியாறம யாகின்ை இருளகல இருளளியும்

அல்லா திருந்தபவளிதபால்

தகாடா பதறனக்கண் படனக்குள்நிறை சாந்தபவளி

கூடீன் பாதீதமுங்

கூடிதன தநாசாிறய கிாிறயயில் முயன்றுபநைி

கூடிதன தநாஅல்லன்யான்

ஈடாக தவயாறு வீட்டினில் நிரம்பிதய

இலகிவளர் பிராணபனன்னும்

இருநிதி யிறனக்கட்டி தயாகபர நாகாமல்

ஏறழக் குடும்பனாகித்

ததடா தழிக்கபவாரு மதிவந்த பதன்தகாதலா

ததடாிய சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 4.

பாடாது பாடிப் படித்தளவில் சமயமும்

பஞ்சுபடு பசால்லனிவறனப்

பார்மிதனா பார்மிதனா என்றுசறப கூடவும்

பரமார்த்தம் இதுஎன்னதவ

ஆடாதும் ஆடிபநஞ் சுருகிபநக் காடதவ

அமலதம ஏகதமஎம்

ஆதிதய தசாதிதய எங்குநிறை கடவுதள

அரதச எனக்கூவிநான்

வாடாது வாடுபமன் முக வாட்டமுங்கண்டு

வாடா எனக்கருறணநீ

றவத்திடா வண்ணதம சங்தகத மாவிந்த

வன்றமறய வளர்ப்பித்ததார்

ததடாது ததடுதவார் ததட்டற்ை ததட்டதம

ததடாிய சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 5.

பிாியாத தண்ணருட் சிவஞானி யாய்வந்து

தபசாிய வாசியாதல

தபாின்ப உண்றமறய அளித்தறனஎன் மனதைப்

தபரம்ப லக்கடவுளாய்

அைிவா யிருந்திடும் நாதபவாலி காட்டிதய

அமிர்தப்ர வாகசித்தி

அருளிறனய லாதுதிரு அம்பலமு மாகிஎறன

ஆண்டறனபின் எய்திபநைியாய்க்

குைிதா நளித்தறனநன் மரவுாிபகா ளந்தணக்

தகாலமாய் அசபாநலங்

கூைினபின் பமௌனியாய்ச் சும்மா இருக்கபநைி

கூட்டிறன எலாமிருக்கச்

சிைிதயன் மயங்கிமிக அைிவின்றம யாவதனா

ததடாிய சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 6.

ஆரா பரனக்பகன்ன தபாதித்தும் என்னஎன்

அைிவிறன மயக்கவசதமா

அண்டதகா டிகபளலாங் கருப்பாறை தபாலவும்

அடுக்கடுக் காஅறமத்துப்

தபராமல் நின்ைபர பவளியிதல மனபவளி

பிைங்குவத லாபதான்ைினும்

பின்னமுை மருவாது நன்னயத் தாலினிப்

தபாின்ப முத்திநிறலயுந்

தாராது தள்ளவும் தபாகாது நாலது

தள்ளினும் தபாதகனியான்

தறடதயது மில்றலயாண் டவனடிறம பயன்னுமிரு

தன்றமயிலும் என்வழக்குத்

தீராது விடுவதிறல நடுவான கடவுதள

ததடாிய சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 7.

கந்துக மதக்காிறய வசமா நடத்தலாங்

கரடிபவம் புலிவாறயயுங்

கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்தமற் பகாள்ளலாங்

கட்பசவி எடுத்தாட்டலாம்

பவந்தழலின் இரதம்றவத் றதந்துதலா கத்றதயும்

தவதித்து விற்றுண்ணலாம்

தவபைாருவர் காணாமல் உலகத் துலாவலாம்

விண்ணவறர ஏவல்பகாளலாஞ்

சந்ததமும் இளறமதயா டிருக்கலாம் மற்பைாரு

சாீரத்தி நும்புகுதலாஞ்

சலதமல் நடக்கலாங் கனல்தம லிருக்கலாந்

தன்னிகாில் சித்திபபைலாம்

சிந்றதறய அடக்கிதய சும்மா இருக்கின்ை

திைமாிது சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 8.

எல்லாம் அைிந்தவரும் ஏதுமைி யாதவரும்

இல்றலபயனு மிவ்வுலகமீ

தததுமைி யாதவ பநனப்பபயர் தாித்துமிக

ஏறழக்குள் ஏறழயாகிக்

கல்லாத அைிவிற் கறடப்பட்ட நானன்று

றகயினால் உண்றமஞானங்

கற்பித்த நின்னருளி நுக்பகன்ன றகம்மாறு

காட்டுதவன் குற்தைவல்நான்

அல்லார்ந்த தமனிபயாடு குண்டுகட் பிறைஎயிற்

ைாபாச வடிவமான

அந்தகா நீபயாரு பகட்டாற் பகட்டுவ

தடாதடா காசுநம்பால்

பசல்லா தடாஎன்று தபசுவா யதுதந்த

பசல்வதம சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 9.

மின்தபாலும் இறடபயாடியும் ஒடியுபமன பமாழிதல்தபால்

பமனசிலம் பபாலிகளார்ப்ப

வீங்கிப் புறடத்துவிழ சுறமயன்ன பகாங்றகமட

மின்னார்கள் பினாவலால்

என்தபால் அறலந்தவர்கள் கற்ைார்கள் கல்லார்கள்

இருவர்களில் ஒருவருண்டË

என்பசய்தகன் அம்மம்ம என்பாவம் என்பகாடுறம

ஏபதன் பைடுத்துபமாழிதவன்

அன்பால் வியந்துருகி அடியற்ை மரபமன்ன

அடியிதல வீழ்ந்துவீழ்ந்பதம்

அடிகதள யுமதடிறம யாங்கபளனு நால்வருக்

கைமாதி பபாருளுறரப்பத்

பதன்பாலின் முகமாகி வடவா லிருக்கின்ை

பசல்வதம சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 10.

புத்தமிர்த தபாகமுங் கற்பகநன் நீழலில்

பபாலிவுை இருக்குமியல்பும்

பபான்னுலகி லயிரா வதத்ததறு வாிறசயும்

பூமண்ட லாதிக்கமும்

மத்தபவைி யினர்தவண்டும் மாபலன்று தள்ளவுபமம்

மாலுபமாரு சுட்டும் அைதவ

றவக்கின்ை றவப்பாளன் பமௌனதத சிகபனன்ன

வந்தநின் நருள்வழிகாண்

சுத்தபாி பூரண அகண்டதம ஏகதம

சுருதிமுடி வானபபாருதள

பசால்லாிய வுயிாினிறட யங்கங்கு நின்ைருள்

சுரந்துபபாரு கருறணமுகிதல

சித்திநிறல முத்திநிறல விறளகின்ை பூமிதய

ததடாிய சத்தாகிஎன்

சித்தமிறச குடிபகாண்ட அைிவான பதய்வதம

தததசா மயானந்ததம. 11.

13. சிற்சுதகாதய விலாசம்

காக தமாடுகழு கலறக நாய்நாிகள்

சுற்று தசாைிடு துருத்திறயக்

காலி ரண்டுநவ வாசல் பபற்றுவளர்

காமதவள் நடன சாறலறய

தபாகஆறசமுைி யிட்ட பபட்டிறயமும்

மலமி குந்பதாழுகு தகணிறய

பமாய்த்து பவங்கிருமி தத்து கும்பிறய

முடங்க லார்கிறட சரக்கிறன

மாக இந்த்ரதனு மின்றன பயாத்திலக

தவதம் ஓதியகு லாலனார்

வறனய பவய்யதடி கார நானயமன்

வந்த டிக்குபமாரு மட்கலத்

ததக மானபபாறய பமய்பய நக்கருதி

ஐய றவயமிறச வாடதவா

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 1

குைிக தளாடுகுண தமது மின்ைியனல்

ஒழுக நின்ைிடும் இரும்பனல்

கூட லின்ைியது வாயி ருந்தபடி

பகாடிய ஆணவ அறைக்குதள

அைிவ தததுமை அைிவி லாறமமய

மாயி ருக்குபமறன அருளினால்

அளவி லாததனு கரண மாதிறய

அளித்த தபாதுறன அைிந்துநான்

பிைவி லாதவண நின்ைி டாதபடி

பலநி ைங்கவரு முபலமாய்ப்

பபாிய மாறயயி லழுந்தி நின்னது

ப்ரசாத நல்லருள் மைந்திடுஞ்

சிைிய தநனுமுறன வந்த றணந்துசுக

மாயி ருப்பதினி என்றுகாண்

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 2

ஐந்து பூதபமாரு கானல் நீபரன

அடங்க வந்தபபரு வானதம

ஆதி யந்தநடு தவது மின்ைியரு

ளாய்நிறைந் திலகு தசாதிதய

பதாந்த ரூபமுடன் அரூப மாதிகுைி

குணமி ைந்துவளர் வத்துதவ

துாிய தமதுாிய உயிாி நுக்குணர்வு

ததான்ை நின்ைருள் சுபாவதம

எந்த நாளுநடு வாகி நின்பைாளிரும்

ஆதிதய கருறண நீதிதய

எந்றத தயஎன இறடந்திறடந் துருகும்

எளிய தநன்கவறல தீரவுஞ்

சிந்றத யானறத யைிந்து நீயுனருள்

பசய்ய நானுமினி யுய்வதனா

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 3

ஐவ பரன்ைபுல தவடர் பகாட்டம

தடங்க ம்ர்க்கடவன் முட்டியாய்

அடவி நின்றுமறல யருகில் நின்றுசரு

காதி தின்றுபனி பவயிலினால்

பமய்வ ருந்துதவ மில்றலநற் சாிறய

கிாிறய தயாகபமனும் மூன்ைதாய்

தமவு கின்ைசவு பான நன்பனைி

விரும்ப வில்றலயுல கத்திதல

பபாய்மு டங்குபதாழில் யாத தற்குநல

சார தித்பதாழில் நடத்திடும்

புத்தி யூகமைி வற்ை மூகமிறவ

பபாருபள நக்கருதும் மருளன்யான்

பதய்வ நல்லருள் பறடத்த அன்பபராடு

தசர வுங்கருறண கூர்றவதயா

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 4

ஏகமானவுரு வான நீயருளி

நால தநகவுரு வாகிதய

எந்த நாளகில தகாடி சிர்ட்டிபசய

இறசயு நாள்வறர யநாள்முதல்

ஆக நாளது வறரக்கு முன்னடிறம

கூடதவ சனன மானததா

அநந்த முண்டுநல சனன மீதிதனுள்

அைிய தவண்டுவன அைியலாம்

தமாக மாதிதரு பாச மானறத

அைிந்து விட்டுறனயும் எறனயுதம

முழுது ணர்ந்துபர மான இன்பபவள

மூழ்க தவண்டும் இதுஇன்ைிதய

ததக தமநழுவி நானுதமா நழுவின்

பின்றன உய்யும்வறக உள்ளததா

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 5

நியம லட்சணமும் இயம லட்சணமும்

ஆச நாதிவித தபதமும்

பநடிது ணர்ந்திதய பத்ம பீடமிறச

நின்ைி லங்குமச பாநலத்

தியல ைிந்துவளர் மூல குண்டலிறய

இனிதி றைஞ்சியவ ளருளினால்

எல்றல யற்றுவளர் தசாதி மூலானல்

எங்கள் தமானமனு முறையிதல

வயமி குந்துவரும் அமிர்த மண்டல

மதிக்கு தளமதிறய றவத்துநான்

வாய்ம டுத்தமிர்த வாாி றயப்பருகி

மன்னு மாரமிர்த வடிவமாய்ச்

பசயமி குந்துவரு சித்த தயாகநிறல

பபற்று ஞானபநைி அறடவதனா

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 6

எைிதி றரக்கடல் நிகர்த்த பசல்வமிக

அல்ல பலன்பைாருவர் பின்பசலா

தில்றல பயன்னுமுறர தபசி டாதுலகில்

எவரு மாபமனம திக்கதவ

பநைியின் றவகிவளர் பசல்வ முமுதவி

தநாய்க ளற்ைசுக வாழ்க்றகயாய்

நியம மாதிநிறல நின்று ஞானபநைி

நிட்றட கூடவுபமந் நாளுதம

அைிவில் நின்றுகுரு வாயு ணர்த்தியதும்

அன்ைி தமானகுரு வாகிதய

அகில மீதுவர வந்த சீரருறள

ஐய ஐறயனி என்பசால்தகன்

சிைிய தநறழநம தடிறம பயன்றுனது

திருவு ளத்தினிலி ருந்தததா

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 7

எவ்வு யிர்த்திரளும் உலகி பலன்னுயிர்

எனக்கு றழந்துருகி நன்றமயாம்

இதமு றரப்பஎன பதன்ை யாறவயும்

எடுத்பத ைிந்துமத யாறனதபால்

கவ்றவ யற்ைநறட பயில அன்பரடி

கண்டதத அருளின் வடிவமாக்

கண்ட யாறவயும் அகண்ட பமன்றனரு

றககுவித்து மலர் தூவிதய

பவ்வ பவண்திறர பகாழித்த தண்தரளம்

விழியு திர்ப்பபமாழி குளைிதய

பாடி யாடியு ளுறடந்து றடந்பதழுது

பாறவபயாத் தறசத லின்ைிதய

திவ்ய அன்புருவ மாகி அன்பபராடும்

இன்ப வீட்டினி லிருப்பதனா

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 8

மத்தர் தபயபராடு பாலர் தன்றமயது

மருவிதய துாிய வடிவமாய்

மன்னு ததசபமாடு கால மாதிறய

மைந்து நின்னடிய ரடியிதல

பத்தி யாய்பநடிது நம்பும் என்றனபயாரு

றமயல் தந்தகில மாறயறயப்

பாரு பாபரன நடத்த வந்தபதன்

பார தத்தினுமி துள்ளததா

சுத்த நித்தவியல் பாகு தமாவுனது

விசுவ மாறய நடுவாகதவ

பசால்ல தவண்டும்வறக நல்ல காதிகறத

பசால்லு மாறயயினு மில்றலஎன்

சித்த மிப்படி மயங்கு தமாஅருறள

நம்பி தநார்கள்பபறு தபைிததா

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம - 9

பன்மு கச்சமய பநைிப றடத்தவரும்

யாங்க தளகடவு பளன்ைிடும்

பாத கத்தவரும் வாத தர்க்கமிடு

படிை ருந்தறல வணங்கிடத்

தன்மு சத்திலுயிர் வரவறழக்குபமம

தரும நும்பகடு தமய்க்கியாய்த்

தனியி ருப்பவட நீழ லூடுவளர்

சனக நாதிமுனி தவார்கள்தஞ்

பசான்ம யக்கமது தீர அங்றகபகாடு

தமான ஞானம துணர்த்திதய

சுத்த நித்தாரு ளியல்ப தாகவுள

தசாம தசகரகிர் பாளுவாய்த்

பதன்மு கத்தின்முக மாயி ருந்தபகாலு

எம்மு கத்தினும் வணங்குதவன்

பதாிவ தற்காிய பிரம தமஅமல

சிற்சு தகாதய விலாசதம – 10

14. ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம்

ஆகார புவனமின் பாகார மாக

அங்ஙதன பயாருபமாழியால் அகண்டா கார

தயாகானு பூதிபபற்ை அன்ப ராவிக்

குறுதுறணதய என்னளவும் உகந்த நட்தப

வாகாரும் படிக்கிறசகிண் கிணிவா பயன்ன

மலர்ந்தமல ாிறடவாசம் வயங்கு மாதபால்

ததகாதி யுலகபமங்கும் கலந்து தாதன

திகழனந்தா நந்தமயத் பதய்வக் குன்தை. 1.

அனந்தபத உயிர்கள்பதாரும் உயிரா பயன்றும்

ஆனந்த நிறலயாகி அளறவக் பகட்டாத்

தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்தமல் காட்டாச்

சதசத்தாய் அருட்தகாயில் தறழத்த தததவ

இனம்பிாிந்த மான்தபால்நான் இறடயா வண்ணம்

இன்பமுை அன்பர்பக்க லிருத்தி றவத்துக்

கனந்தருமா கனதமதண் அருளில் தாதன

கனிபலித்த ஆனந்தக் கட்டிப் தபதை. 2.

தபைறனத்தும் அணுபவனதவ உதைித் தள்ளப்

தபாின்ப மாகவந்த பபருக்தக தபசா

வீைறனத்தும் இந்பநைிக்தக என்ன என்றன

தமபவன்ை வரத்ததபாழ் பவய்ய மாறயக்

கூைறனத்துங் கடந்தஎல்றலச் தசட மாகிக்

குறைவைநின் ைிடுநிறைதவ குலவா நின்ை

ஆைறனத்தும் புகுங்கடல்தபால் சமயதகாடி

அத்தறனயுந் பதாடர்ந்துபுகும் ஆதி நட்தப. 3.

ஆதியந்தம் எனுபமழுவா யீைற் தைாங்கி

அருமறைஇன் நமுங்காணா தரற்ை நானா

தபதமதங் களுமறலய மறலதபால் வந்தப்

பபற்ைியரும் வாய்வாதப் தபய ராகச்

சாதகதமா நத்திபலன்ன வடவால் நீழல்

தண்ணருட்சந் திரபமௌலி தடக்றகக் தகற்க

தவதகசின் மாத்திரமா பயம்ம தநார்க்கும்

பவளியாக வந்தபவான்தை விமல வாழ்தவ. 4.

விமலமுதற் குணமாகி நூற்பைட் டாதி

தவதபமடுத் பதடுத்துறரத்த விருத்திக் தகற்க

அறமயுமிலக் கணவடிவா யதுவும் தபாதா

தப்பாலுக் கப்பாலாய் அருட்கண் ணாகிச்

சமமுமுடன் கலப்புமவிழ் தலும்யாங் காணத்

தண்ணருள்தந் பதறமக்காக்குஞ் சாட்சிப் தபதை

இறமயளவும் உபகார மல்லால் தவபைான்

ைியக்காநிர்க் குணக்கடலா யிருந்த ஒன்தை. 5.

ஒன்ைாகிப் பலவாகிப் பலவாக் கண்ட

ஒளியாகி பவளியாகி உருவு மாகி

நன்ைாகித் தீதாகி மற்று மாகி

நாசமுட நுற்பத்தி நண்ணா தாகி

இன்ைாகி நாறளயுமாய் தமலு மான

எந்றததய எம்மாதன என்பைன் தைங்கிக்

கன்ைாகிக் கதைினர்க்குச் தசதா வாகிக்

கடிதினில்வந் தருள்கூருங் கருறண விண்தண. 6.

அருள்பழுத்த பழச்சுறவதய கரும்தப தததன

ஆரமிர்தத என்கண்தண அாிய வான

பபாருளறனத்துந் தரும்பபாருதள கருறண நீங்காப்

பூரணமாய் நின்ைபவான்தை புனித வாழ்தவ

கருதாிய கருத்ததனுட் கருத்தாய் தமவிக்

காலமுந்தத சமும்வகுத்துக் கருவி யாதி

இருவிறனயுங் கூட்டிஉயிர்த் திரறள யாட்டும்

விழுப்பபாருதள யான்பசாலும் விண் ணப்பங் தகதள. 7.

விண்ணவாிந் திரன்முததலார் நார தாதி

விளங்குசப்த ாிடிகள்கன வீறண வல்தலார்

எண்ணாிய சித்தர்மனு வாதி தவந்தர்

இருக்காதி மறைமுனிவர் எல்லா மிந்தக்

கண்ணகல்ஞா லம்மதிக்கத் தாதன உள்ளங்

றகயில்பநல்லிக் கனிதபாலக் காட்சி யாகத்

திண்ணியநல் லைிவாலிச் சமயத் தன்தைா

பசப்பாிய சித்திமுத்தி தசர்ந்தா பரன்றும். 8.

பசப்பாிய சமயபநைி பயல்லாந் தந்தம்

பதய்வதம பதய்வபமனுஞ் பசயற்றக யான

அப்பாிசா ளருமஷதத பிடித்தா லிப்பால்

அடுத்ததந்நூல் களும்விாித்தத அனுமா நாதி

ஒப்பவிாித் துறரப்பாிங்ஙன் பபாய்பமய் என்ன

ஒன்ைிறலஒன் பைன்ப்பார்ப்ப பதாவ்வா தார்க்கும்

இப்பாிசாஞ் சமயமுமாய் அல்ல வாகி

யாதுசம யமும்வணங்கும் இயல்ப தாகி. 9.

இயல்பபன்றுந் திாியாமல் இயம மாதி

எண்குணமுங் காட்டியன்பால் இன்ப மாகிப்

பயனருளப் பபாருள்கள்பாி வார மாகிப்

பண்புைவுஞ் பசௌபான பட்சங் காட்டி

மயலறுமந் திரஞ்சிட்றச தசாதி டாதி

மற்ைங்க நூல்வணங்க பமௌன தமாலி

அயர்வைச்பசன் நியில்றவத்து ராசாங் கத்தில்

அமர்ந்ததுறவ திகறசவம் அழகி தந்ததா. 10.

அந்ததாஈ ததிசயமிச் சமயம் தபாலின்

ைைிஞபரல்லாம் நடுஅைிய அணிமா ஆதி

வந்தாடித் திாிபவர்க்கும் தபசா தமானம்

றவத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும்

இந்த்ராதி தபாகநலம் பபற்ை தபர்க்கும்

இதுவன்ைித் தாயகம்தவ ைில்றல இல்றல

சந்தான கற்பகம்தபால் அருறளக் காட்டத்

தக்கபநைி இந்பநைிதய தான்சன் மார்க்கம். 11.

சன்மார்க்கம் ஞானமதின் பபாருளும் வீறு

சமயசங்தக தப்பபாருளுந் தாபனன் ைாகப்

பன்மார்க்க பநைியினிலுங் கண்ட தில்றல

பகர்வாிய தில்றலமன்றுள் பார்த்த தபாதங்

பகன்மார்க்கம் இருக்குபதல்லாம் பவளிதய என்ன

எச்சமயத் தவர்களும்வந் திறைஞ்சா நிற்பர்

கன்மார்க்க பநஞ்சமுள எனக்குந் தாதன

கண்டவுடன் ஆனந்தங் காண்ட லாகும். 12.

காண்டல்பபைப் புைத்தினுள்ள படிதய உள்ளுங்

காட்சிபமய்ந்நூல் பசாலும்பதியாங் கடவு தளநீ

நீண்டபநடு றமயுமகலக் குறுக்குங் காட்டா

நிறைபாிபூ ரணாைிவாய் நித்த மாகி

தவண்டுவிருப் பபாடுபவறுப்புச் சமீபந் தூரம்

விலகலணு குதல்முதலாம் விவகா ரங்கள்

பூண்டாள றவகள்மனவாக் காதி பயல்லாம்

பபாருந்தாம லகம்புைமும் புணர்க்றக யாகி. 13.

ஆகியசற் காாியவூ கத்துக் தகற்ை

அமலமாய் நடுவாகி அனந்த சத்தி

தயாகமுறும் ஆனந்த மயம தாகி

உயிர்க்குயிரா பயந்நாளும் ஓங்கா நிற்ப

தமாறகருள் மாறயவிறன உயிர்கட் பகல்லாம்

பமாய்த்தபதன்பகால் உபகார முயற்சி யாகப்

பாகமிக அருளஒரு சத்தி வந்து

பதித்தபதன்பகால் நாபனனுமப் பான்றம என்பகால். 14.

நாபனன்னும் ஓரகந்றத எவர்க்கும் வந்து

நலிந்தவுடன் சகமாறய நானா வாகித்

தான்வந்து பதாடருமித்தால் வளருந் துன்பச்

சாகரத்தின் பபருறமஎவர் சாற்ை வல்லார்

ஊபனன்றும் உடபலன்றுங் கரண பமன்றும்

உள்பளன்றும் புைபமன்றும் ஒழியா நின்ை

வாபனன்றுங் காபலன்றுந் தீநீ பரன்றும்

மண்பணன்றும் மறலபயன்றும் வனம பதன்றும். 15.

மறலமறலயாங் காட்சிகண்கா ணாறம யாதி

மைப்பபன்றும் நிறனப்பபன்றும் மாயா வாாி

அறலயறலயா யடிக்குமின்ப துன்ப பமன்றும்

அறதவிறளக்கும் விறனகபளன்றும் அதறனத் தீர்க்கத்

தறலபலவாஞ் சமயபமன்றுந் பதய்வ பமன்றுஞ்

சாதகபரன் றும்மதற்குச் சாட்சி யாகக்

கறலபலவா பநைிபயன்றுந் தர்க்க பமன்றுங்

கடலுறுநுண் மணபலண்ணிக் காணும் தபாதும். 16.

காணாிய அல்லபலல்லாந் தாதன கட்டுக்

கட்டாக விறளயுமறதக் கட்தடாதடதான்

வீணினிற்கர்ப் பூரமறல படுதீப் பட்ட

விந்றதபயனக் காணபவாரு விதவகங் காட்ட

ஊணுைக்கம் இன்பதுன்பம் தபரூ ராதி

ஒவ்விடவும் எறனப்தபால உருவங் காட்டிக்

தகாணைதவார் மான்காட்டி மாறன ஈர்க்குங்

பகாள்றகபயன அருள்பமௌன குருவாய் வந்து. 17.

வந்பதனுடல் பபாருளாவி மூன்றுந் தன்றக

வசபமனதவ அத்துவா மார்க்க தநாக்கி

ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி

அடுத்தகுணம் அத்தறனயும் அல்றல அல்றல

இந்தவுடல் அைிவைியா றமயுநீ யல்றல

யாபதான்று பற்ைினதன் இயல்பாய் நின்று

பந்தமறும் பளிங்கறனய சித்து நீஉன்

பக்குவங்கண் டைிவிக்கும் பான்றம தயம்யாம். 18.

அைிவாகி ஆனந்த மயமா பயன்றும்

அழியாத நிறலயாகி யாதின் பாலும்

பிைியாமல் தண்ணருதள தகாயி லான

பபாியபரம் பதியதறனப் தபைதவ தவண்டில்

பநைியாகக் கூறுவன்தகள் எந்த நாளும்

நிர்க்குணநிற்(கு) உளம்வாய்த்து நீடு வாழ்க

பசைிவான அைியாறம எல்லாம் நீங்க

சிற்சுகம்பபற் ைிடுகபந்தந் தீர்க பவன்தை. 19.

பந்தமறும் பமஞ்ஞான மான தமானப்

பண்பபான்றை அருளியந்தப் பண்புக் தகதான்

சிந்றதயில்றல நாபனன்னும் பான்றம யில்றல

ததசமில்றல காலமில்றல திக்கு மில்றல

பதாந்தமில்றல நீக்கமில்றல பிாிவு மில்றல

பசால்லுமில்றல இராப்பகலாந் ததாற்ை மில்றல

அந்தமில்றல ஆதியில்றல நடுவு மில்றல

அகமுமில்றல புைமில்றல அறனத்து மில்றல. 20.

இல்றலஇல்றல பயன்னிபனான்று மில்லா தல்ல

இயல்பாகி என்றுமுள்ள இயற்றக யாகிச்

பசால்லாிய தன்றமயதா யான்ைா பநன்னத்

ததான்ைாபதல் லாம்விழுங்குஞ் பசாரூப மாகி

அல்றலயுண்ட பகல்தபால அவித்றத பயல்லாம்

அறடயவுண்டு தறடயைவுன் அைிறவத் தாதன

பவல்லவுண்டிங் குன்றனயுந்தா நாகக் பகாண்டு

தவதகமாய்ப் தபசாறம விளக்குந் தாதன. 21.

தானான தன்மயதம யல்லால் ஒன்றைத்

தறலபயடுக்க பவாட்டாது தறலப்பட் டாங்தக

தபானாலுங் கர்ப்பூர தீபம் தபாலப்

தபாபயாளிப்ப தல்லாது புலம்தவ ைின்ைாம்

ஞானாகா ரத்திபனாடு தஞய மற்ை

ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்

ஆனாலும் இதன்பபருறம எவர்க்கார் பசால்வார்

அதுவானால் அதுவாவர் அதுதவ பசால்லும். 22.

அதுபவன்ைால் எதுபவனபவான் ைடுக்குஞ் சங்றக

ஆதலினால் அதுபவனலும் அைதவ விட்டு

மதுவுண்ட வண்படனவுஞ் சனக நாதி

மன்னவர்கள் சுகர்முததலார் வாழ்ந்தா பரன்றும்

பதியிந்த நிறலபயனவும் என்றன யாண்ட

படிக்குநிரு விகற்பத்தாற் பரமா நந்த

கதிகண்டு பகாள்ளவும்நின் நருள்கூ ாிந்தக்

கதியன்ைி யுைங்தகன்தமற் கருமம் பாதரன். 23.

பாராதி விண்ணறனத்தும் நீயாச் சிந்றத

பாியமட லாபவழுதிப் பார்த்துப் பார்த்து

வாராதயா என்ப்ராண நாதா என்தபன்

வறளத்துவறளத் பதறனநீயா றவத்துக் பகாண்டு

பூராய மாதமபலான் ைைியா வண்ணம்

புண்ணாளர் தபால்பநஞ்சம் புலம்பி யுள்தள

நீராள மாயுருகிக் கண்ணீர் தசார

பநட்டுயிர்த்து பமய்ம்மைந்ததார் நிறலயாய் நிற்தபன். 24.

ஆயுமைி வாகியுன்றனப் பிாியா வண்ணம்

அறணந்துசுகம் பபற்ைவன்பர் ஐதயா பவன்னத்

தீயபகாறலச் சமயத்துஞ் பசல்லச் சிந்றத

பதளிந்திடவுஞ் சமாதானஞ் பசய்தவன் வாழ்வான்

காயிறலபுன் சருகாதி யருந்தக் கானங்

கடல்மறலஎங் தகஎனவுங் கவறல யாதவன்

வாயில் கும்பம் தபாற்கிடந்து புரள்தவன் வானின்

மதிகதிறர முன்னிறலயா றவத்து தநதர. 25.

தநதரதான் இரவுபகல் தகாடா வண்ணம்

நித்தம்வர வுங்கறளஇந் நிறலக்தக றவத்தார்

ஆதரயங் கவர்பபருறம என்தன என்தபன்

அடிக்கின்ை காற்தைநீ யாரா தலதான்

தபராதத சுழல்கின்ைாய் என்தபன் வந்து

பபய்கின்ை முகில்காபளம் பபருமான் நும்தபால்

தாராள மாக்கருறண பபாழியச் பசய்யுஞ்

சாதகபமன் தநகருதிச் சாற்று பமன்தபன். 26.

கருதாிய விண்தணநீ எங்கு மாகிக்

கலந்தறனதய யுன்முடிவின் காட்சி யாக

வருபபாருபளப் படியிருக்குஞ் பசால்லா பயன்தபன்

மண்தணயுன் முடிவிபலது வயங்கு மாங்தக

துாியாைி வுறடச்தசடன் ஈற்ைின் உண்றம

பசால்லாதனா பசால்பலன்தபன் சுருதி தயநீ

ஒருவறரப்தபால் அறனவருக்கும் உண்றம யாமுன்

உறரயன்தைா உன்முடிறவ உறரநீ என்தபன். 27.

உறரயிைந்து பபருறம பபற்றுத் திறரக்றக நீட்டி

ஒலிக்கின்ை கடதலஇவ் வுலகஞ் சூழக்

கறரயுமின்ைி யுன்றனறவத்தார் யாதர என்பபன்

கானகத்திற் றபங்கிளிகாள் கமல தமவும்

வாிசிறைவண் டினங்காதளா திமங்காள் தூது

மார்க்கமன்தைா நீங்களிது வறரயி தலயும்

பபாியபாி பூரணமாம் பபாருறளக் கண்டு

தபசியதுண் டËபவாருகாற் தபசு பமன்தபன். 28.

ஒருவனவன் யாறனபகடக் குடத்துட் பசங்றக

ஓட்டுதல்தபால் நான்தபறத உப்தபா டப்றப

மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம்

வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்தபன்

அருளுறடய பரபமன்தைா அன்று தாதன

யானுளபனன் றும்மனக்தக ஆணவாதி

பபருகுவிறனக் கட்படன்றும் என்னாற் கட்டிப்

தபசியதன் தைஅருள்நூல் தபசிற் ைன்தை. 29.

அன்றுமுதல் இன்றைவறரச் சனன தகாடி

அறடந்தறடந்திங் கியாதறனயால் அழிந்த தல்லால்

இன்றைவறர முக்தியின்தை எடுத்த ததகம்

எப்தபாததா பதாியாதத இப்தபா தததான்

துன்றுமனக் கவறலபகடப் புறலநா தயறனத்

பதாழும்புபகாளச் சீகாழித் துறரதய தூது

பசன்ைிடதவ பபாருறளறவத்த நாவ தலாய்நஞ்

சிவனப்பா என்ை அருட் பசல்வத் தததவ. 30.

ததவர் பதாழும் வாதவூர்த் தததவ என்தபன்

திருமூலத் தததவஇச் சகத்ததார் முத்திக்

காவலுைச் சிவபவன்வாக் குடதன வந்த

அரதசசும் மாவிருந்துன் அருறளச் சாரப்

பூவுலகில் வளரருறண கிாிதய மற்றைப்

புண்ணியர்கா தளாபவன்தபன் புறரபயான் ைில்லா

ஓவியம்தபால் அறசவைவுந் தாதன நிற்தபன்

ஓதாிய துயர்பகடதவ யுறரக்கு முன்தன. 31.

ஓதாிய சுகர்தபால ஏதனன் என்ன

ஒருவாிறல தயாஎனவும் உறரப்தபன் தாதன

தபதமதப தங்பகடவும் ஒருதப சாறம

பிைவாததா ஆலடியிற் பபாிய தமான

நாதபனாரு தரமுலகம் பார்க்க இச்றச

நண்ணாதனா என்பைன்தை நானா வாகிக்

காதல்மிகு மணியிறழயா பரனவா டுற்தைன்

கருத்தைிந்து புரப்பதுன்தமற் கடன்முக் காலும். 32.

காலபமாடு ததசவர்த்த மான மாதி

கலந்துநின்ை நிறலவாழி கருறண வாழி

மாலைவுஞ் றசவமுதல் மதங்க ளாகி

மதாதீத மானாருள் மரபு வாழி

சாலமிகும் எளிதயனிவ் வழக்குப் தபசத்

தயவுறவத்து வளர்த்தாருள் தன்றமவாழி

ஆலடியிற் பரமகுரு வாழி வாழி

அகண்டிதா காராரு ளடியார் வாழி. 33.

15. ததன்முகம்

ததன்முகம் பிலிற்றும் றபந்தாட் பசய்யபங் கயத்தின் தமவும்

நான்முகத் தததவ நின்னால் நாட்டிய அகில மாறய

கான்முயற் பகாம்தப என்தகா கானலம் புனதல என்தகா

வான்முக முளாி என்தகா மற்பைன்தகா விளம்பல் தவண்டும். 1.

தவண்டுவ பறடத்தாய் நுந்றத விதிப்படி புரந்தான் அத்றதக்

காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இறனய வாற்ைால்

ஆண்டவ பநவதனா என்ன அைிகிலா தகில நீதய

ஈண்டிய அல்லல் தீர எம்மதனார்க் கியம்பு கண்டாய். 2.

கண்டன அல்ல என்தை கழித்திடும் இறுதிக் கண்தண

பகாண்டது பரமா நந்தக் தகாதிலா முத்தி அத்தால்

பண்றடயிற் பறடப்புங் காப்பும் பைந்தன மாறய தயாதட

பவண்டறல விழிறக காலில் விளங்கிட நின்ைான் யாவன். 3.

விளங்கபவண் ணீறுபூசி விாிசறடக் கங்றக தாங்கித்

துளங்குநன் நுதற்கண் ததான்ைச் சுழல்வளி பநடுமூச் சாகக்

களங்கமி லுருவந் தாதன ககனமாய்ப் பபாலியப் பூமி

வளர்ந்ததா பளன்ன உள்ள மன்பைன மறைபயான் ைின்ைி. 4.

மறைமுழக் பகாலிப்பத் தாதன வரததமா டபயக் றககள்

முறைறமயின் ஓங்க நாதம் முரபசனக் கைங்க எங்கும்

குறைவிலா வணநி றைந்து தகாதிலா நடனஞ் பசய்வான்

இறையவன் எனலாம் யார்க்கும் இதயசம் மதமீ தல்லால். 5.

அல்லலாந் பதாழில்ப றடத்தத அடிக்கடி உருபவ டுத்தத

மல்லல்மா ஞாலங் காக்க வருபவர் கடவு பளன்னில்

பதால்றலயாம் பிைவி தவறல பதாறலந்திட திருள்நீங் காது

நல்லது மாறய தானும் நாபனன வந்து நிற்கும். 6.

நாபனன நிற்கு ஞானம் ஞானமன் ைந்த ஞானம்

தமானமா யிருக்க பவாட்டா தமானமின் ைாக தவதான்

ததபனன ருசிக்கும் அன்பாற் சிந்றதறநந் துருகும் வண்ணம்

வாபனன நிறைந்தா நந்த மாகடல் வறளவ தின்தை. 7.

இன்பைன இருப்தப பமன்னின் என்றுஞ்சூ நியமா முத்தி

நன்பைாடு தீது மன்ைி நாமுன்தன பபறும வித்றத

நின்ைது பபத்தந் தாதன நிரந்தர முத்தி பயன்னின்

ஒன்பைாரு வறரநான் தகட்க உணர்வில்றல குருவுமில்றல. 8.

இல்றலபயன் ைிடினிப்பூமி இருந்தவா ைிருப்தபா பமன்னில்

நல்லவன் சாரு வாகன் நான்பசாலும் பநைிக்கு வீணில்

பதால்றலதயன் ஆகமாதி பதாடுப்பததன் மயக்க தமதிங்

பகால்றலவந் திருமி பநன்ன வுைவுபசய் திடுவ நந்ததா. 9.

அந்தணர் நால்வர் காண அருட்குரு வாகி வந்த

எந்றததய எல்லாந் தாபனன் ைியம்பினன் எறமப்ப றடத்த

தந்றதநீ எம்றமக் காக்குந் தறலவதன நுந்றத யன்தைா

பந்தமில் சித்தி முத்தி பறடக்கநின் அருள்பா லிப்பாய். 10.

16. பன்மாறல

பன்மாறலத் திரளிருக்கத் தறமயு ணர்ந்ததார்

பாமாறலக் தகநீதான் பட்ச பமன்று

நன்மாறல யாபவடுத்துச் பசான்னார் நல்தலார்

நலமைிந்து கல்லாத நானுஞ் பசான்தனன்

பசான்மாறல மாறலயாக் கண்ணீர் தசாரத்

பதாண்டதனன் எந்நாளும் துதித்து நிற்தபன்

என்மாறல யைிந்திங்தக வாவா என்தை

எறனக்கலப்பாய் திருக்கருறண எம்பி ராதன. 1.

கருறணபமாழி சிைிதில்தலன் ஈத லில்தலன்

கண்ணீர்கம் பறலபயன்ைன் கருத்துக் தகற்க

ஒருபபாழுதும் பபற்ைைிதயன் என்றன யாளும்

ஒருவாவுன் அடிறமநான் ஒருத்த நுக்தகா

இருவிறனயும் முக்குணமுங் கரணம் நான்கும்

இடர்பசயுறமம் புலனுங்கா மாதி யாறும்

வரவரவும் ஏறழக்தகா பரட்ட தான

மதத்பதாடும்வந் பததிர்த்தநவ வடிவ மன்தை. 2.

வடிவறனத்துந் தந்தவடி வில்லாச் சுத்த

வான்பபாருதள எளியதனன் மனமா மாறயக்

குடிபகடுக்கத் துசங்கட்டிக் பகாண்ட தமான

குருதவஎன் பதய்வதம தகாதி லாத

படிபயனக்கா நந்தபவள்ளம் வந்து ததக்கும்

படிபயனக்குன் திருக்கருறண ப்ற்று மாதை

அடிபயடுத்பதன் முடியிலின்னம் றவக்க தவண்டும்

அடிமுடிபயான் ைில்லாத அகண்ட வாழ்தவ. 3.

வாழ்வறனத்தும் மயக்கபமனத் ததர்ந்ததன் ததர்ந்த

வாதைநான் அப்பாதலார் வழிபா ராமல்

தாழ்வுபபற்ைிங் கிருந்ததனீ பதன்ன மாயந்

தறடயுற்ைால் தமற்கதியுந் தறடய தாதம

ஊழ்வலிதயா அல்லதுன்ைன் திருக்கூத் ததாஇங்

பகாருதமிதயன் தமற்குறைதயா வுணர்த்தா யின்னம்

பாழ் அவதிப் படஎனக்கு முடியா பதல்லாம்

பறடத்தளித்துத் துறடக்கவல்ல பாிசி நாதன. 4.

நானானிங் பகனுமகந்றத எனக்தகன் றவத்தாய்

நல்விறனதீ விறனஎனதவ நடுதவ நாட்டி

ஊனாரும் உடற்சுறமஎன் மீததன் றவத்தாய்

உயிபரனவு பமன்றனபயான்ைா வுள்தளன் றவத்தாய்

ஆனாறம யாயகில நிகில தபதம்

அறனத்தினுள்ளுந் தானாகி அைிவா நந்தத்

ததனாகிப் பாலாகிக் கனியாய்க் கன்னல்

பசழும்பாகாய்க் கற்கண்டாய்த் திகழ்ந்த பவான்தை. 5.

ஒன்ைிபயான்ைி நின்றுநின்றும் என்றன என்றன

உன்னியுன்னும் பபாருளறலநீ உன்பால் அன்பால்

நின்ைதன்றமக் கிரங்கும்வயி ராக்கிய நல்தலன்

நிவர்த்தியறவ தவண்டுமிந்த நீல நுக்தக

என்றுபமன்றும் இந்பநைிதயார் குணமு மில்றல

இடுக்குவார் றகப்பிள்றள ஏததா ஏததா

கன்றுமனத் துடனஆடு தறழதின் ைாற்தபால்

கல்வியுங்தகள் வியுமாகிக் கலக்குற் தைதன. 6.

உற்ைதுறண நீயல்லாற் பற்று தவபைான்

றுன்தனன்பன் நாளுலகத் ததாடி யாடிக்

கற்ைதுங்தகட் டதுமிதனுக் தகது வாகுங்

கற்பதுங்தகட் பதுமறமயுங் காணா நீத

நற்றுறணதய அருள்தாதய இன்ப மான

நாதாந்த பரம்பபாருதள நார ணாதி

சுற்ைமுமாய் நல்லன்பர் தறமச்தச யாகத்

பதாழும்புபகாளுங் கனாகனதம தசாதிக் குன்தை. 7.

குன்ைாத மூவருவாய் அருவாய் ஞானக்

பகாழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி

நின்ைாதய மாறயஎனுந் திறரறய நீக்கி

நின்றனயா ரைியவல்லார் நிறனப்தபார் பநஞ்சம்

மன்ைாக இன்பக்கூத் தாட வல்ல

மணிதயஎன் கண்தணமா மருந்தத நால்வர்க்

கன்ைாலின் கீழிருந்து தமான ஞானம்

அறமத்தசின்முத் திறரக்கடதல அமர தரதை. 8.

திறரயில்லாக் கடல்தபாலச் சலனந் தீர்ந்து

பதளிந்துருகும் பபான்தபாலச் பசகத்றத எல்லாங்

கறரயதவ கனிந்துருக்கும் முகத்தி தலநீ

கனிந்தபர மானந்தக் கட்டி இந்நாள்

வறரயிதல வரக்காதணன் என்னாற் கட்டி

வார்த்றதபசான்னாற் சுகம்வருதமா வஞ்ச தநறன

இறரயிதல யிருத்திநிரு விகற்ப மான

இன்பநிட்றட பகாடுப்பறதயா எந்த நாதளா. 9.

எந்தநா ளுனக்கடிறம யாகு நாதளா

எந்நாதளா கதிவருநாள் எளிய தநன்ைன்

சிந்றதநா ளதுவறரக்கும் மயங்கிற் ைல்லால்

பதளிந்ததுண்தடாபமௌனியாய்த் பதளிய ஓர்பசால்

தந்தநாள் முதலின்பக் கால்சற் ைல்லால்

தறடயைஆ நந்தபவள்ளந் தாதன பபாங்கி

வந்தநா ளில்றலபமத்த அறலந்தத நுன்றன

மைவாவின் பத்தாதல வாழ்கின் தைதன. 10.

17. நிறனவு ஒன்று

நிறனபவான்று நிறனயாமல் நிற்கின் அகம் என்பார்

நிற்குமிட தமயருளாம் நிட்றடயரு ளட்டுந்

தறனபயன்று மைந்திருப்ப அருள்வடிவா நதுதமல்

தட்டிபயழுந் திருக்குமின்பந் தன்மயதம யதுவாம்

பிறனபயான்று மிறலயந்த இன்பபமனும் நிலயம்

பபற்ைாதர பிைவாறம பபற்ைார்மற் றுந்தான்

மறனபயன்றும் மகபனன்றுஞ் சுற்ைபமன்றும் அசுத்த

வாதறனயாம் ஆறசபமாழி மன்பனாருபசாற் பகாண்தட. 1.

ஒருபமாழிதய பலபமாழிக்கும் இடங்பகாடுக்கும் அந்த

ஒருபமாழிதய மலம் ஒழிக்கும் ஒழிக்குபமன பமாழிந்த

குருபமாழிதய மறலயிலக்கு மற்றைபமாழி பயல்லாங்

தகாடின்ைி வட்டாடல் பகாள்வபதாக்குங் கண்டாய்

கருபமாழியிங் குனக்கில்றல பமாழிக்குபமாழி ருசிக்கக்

கரும்பறனய பசாற்பகாடுறனக் காட்டவுங்கண்டறனதமல்

தருபமாழியிங் குனக்கில்றல யுன்றனவிட்டு நீங்காத்

தற்பரமா யானந்தப் பபாற்பபாதுவாய் நில்தல. 2.

நில்லாத ஆக்றகநிறல யன்ைனதவ கண்டாய்

தநயாருள் பமய்யன்தைா நிலயமதா நிற்கக்

கல்லாதத ஏன் படித்தாய் கற்ைபதல்லாம் மூடங்

கற்ைபதல்லாம் மூடபமன்தை கண்டறனயும் அன்று

பசால்லாதல பயனில்றல பசால்முடிறவத் தாதன

பதாடர்ந்துபிடி மர்க்கடம்தபால் பதாட்டதுபற் ைாநில்

எல்லாரும் அைிந்திடதவ வாய்ப்பறைபகாண் டடிநீ

இராப்பகலில் லாவிடதம எமக்கிடபமன் ைைிந்தத. 3.

இடம்பபாருதள வறலக்குைித்து மடம்புகுநா பயனதவ

எங்தகநீ யகப்பட்டா யிங்தகநீ வாடா

மடம்பபறுபாழ் பநஞ்சாதல அஞ்சாதத நிராறச

மன்னிடதம இடமந்த மாநிலத்தத பபாருளுந்

திடம்பபைதவ நிற்கிபனல்லா உலகமும்வந் ததவல்

பசய்யுமிந்த நிறலநின்தைார் சனகன்முதல் முனிவர்

கடம்பபறுமா மதயாறன என்னவுநீ பாசக்

கட்டான நிகளபந்தக் கட்டவிழப் பாதர. 4.

பாராதி யண்டபமலாம் படர்கானற் சலம்தபால்

பார்த்தறனதய முடிவில்நின்று பாபரதுதான் நின்ை

தாராலும் அைியாத சத்தன்தைா அதுவாய்

அங்கிருநீ எங்கிருந்தும் அதுவாறவ கண்டாய்

பூராய மாகவுநீ மற்பைான்றை விாித்துப்

புலம்பாதத சஞ்சலமாப் புத்திறயநாட் டாதத

ஓராதத ஒன்றையுநீ முன்னிறலறவ யாதத

உள்ளபடி முடியுபமலாம் உள்ளபடி காதண. 5.

உள்ளபடி பயன்னவுநீ மற்பைான்றைத் பதாடர்ந்திட்

டுளங்கருத தவண்டாநிட் களங்கமதி யாகிக்

கள்ளமனத் துைறவவிட்படல் லாந்துைந்த துைதவார்

கற்பித்த பமாழிப்படிதய கங்குல்பக லற்ை

பவள்ளபவளிக் கடல்மூழ்கி யின்பமயப் பபாருளாய்

விரவிபயடுத் பதடுத்பதடுத்து விள்ளவும்வா யின்ைிக்

பகாள்றளபகாண்ட கண்ணீருங் கம்பறலயு மாகிக்

கும்பிட்டுச் சகம்பபாபயனத் தம்பட்ட மடிதய. 6.

அடிமுடியும் நடுவுமற்ை பரபவளிதமற் பகாண்டால்

அத்துவித ஆனந்த சித்தமுண்டாம் நமது

குடிமுழுதும் பிறழக்குபமாரு குறையுமில்றல பயடுத்த

தகாலபமல்லாம் நன்ைாகுங் குறைவுநிறை வைதவ

விடியுமுத யம்தபால அருளுதயம் பபற்ை

வித்தகதரா டுங்கூடி விறளயாட லாகும்

படிமுழுதும் விண்முழுதுந் தந்தாலுங் களியாப்

பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் வருதம. 7.

வரும்தபாபமன் பனவுமின்ைி பயன்றுபமாரு படித்தாய்

வானாதி தத்துவத்றத வறளந்தருந்தி பவளியாம்

இரும்தபாகல் தலாமரதமா என்னும்பநஞ்றசக் கனல்தமல்

இட்டபமழு காவுருக்கும் இன்பபவள்ள மாகிக்

கரும்தபாகண் டËசீனி சருக்கறரதயா தததனா

கனியமிர்ததா எனருசிக்குங் கருத்தவிழ்ந்ததா ருணர்வார்

அரும்தபாநன் மணங்காட்டுங் காமரசங் கன்னி

அைிவாதளா அபக்குவர்க்தகா அந்நலந்தான் விளங்கும். 8.

தாதனயும் இவ்வுலகம் ஒருமுதலு மாகத்

தன்றமயினாற் பறடத்தளிக்குந் தறலறமயது வான

தகானாக பவாருமுதலிங் குண்படனவும் யூகங்

கூட்டியதுஞ் சகமுடிவிற் குலவுறுபமய்ஞ் ஞான

வானாக அம்முததல நிற்குநிறல நம்மால்

மதிப்பாிதாம் எனதமானம் றவத்ததுமுன் மனதம

ஆனாலும் மனஞ்சடபமன் ைழுங்காதத யுண்றம

அைிவித்த இடங்குருவாம் அருளிலபதான் ைிறலதய. 9.

18. பபான்றன மாதறர

பபான்றன மாதறரப் பூமிறய நாடிதடன்

என்றன நாடிய என்னுயிர் நாததன

உன்றன நாடுவன் உன்னருள் தூபவளி

தன்றன நாடுவன் தன்னந் தனியதன. 1.

தன்ன பதன்றுறர சாற்று வனபவலாம்

நின்ன பதன்ைறன நின்னிடத் தததந்ததன்

இன்னம் என்றன யிடருைக் கூட்டினால்

பின்றன யுய்கிலன் தபறதயன் ஆவிதய. 2.

ஆவி தயயுறன யானைி வாய்நின்று

தசவி தயன்களச் சிந்றத திறைபகாதடன்

பாவி தயனுளப் பான்றமறயக் கண்டுநீ

கூவி யாபளறன யாட்பகாண்ட தகாலதம. 3.

தகால மின்ைிக் குணமின்ைி நின்னருள்

சீல மின்ைிச் சிைியன் பிறழப்பதனா

ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த

கால பமந்றத கதிநிறல காண்பதத. 4.

காணுங் கண்ணிற் கலந்தகண் தணயுறனச்

தசணும் பாருந் திாிபவர் காண்பதரா

ஆணும் பபண்ணும் அதுபவனும் பான்றமயும்

பூணுங் தகாலம் பபாருந்தியுள் நிற்கதவ. 5.

நிற்கும் நன்னிறல நிற்கப்பபற் ைாரருள்

வர்க்க மன்ைி மனிதரன் தைஐயா

துர்க்கு ணக்கடற் தசாங்கன்ன பாவிதயற்

பகற்கு ணங்கண் படன்பபயர் பசால்வதத. 6.

பசால்றல யுன்னித் துடித்த தலால் அருள்

எல்றல யுன்னி எறனயங்கு றவத்திதலன்

வல்றல நீ என்றன வாபவன் ைிடாவிடின்

கல்றல யாமிக் கருமி நடக்றகதய. 7.

றகயும் பமய்யுங் கருத்துக் கிறசயதவ

ஐய தந்ததற் றகயம் இனியுண்டË

பபாய்ய தநன்சிந்றதப் பபாய்பகடப் பூரண

பமய்ய தாமின்பம் என்று விறளவதத. 8.

என்றும் உன்றன இதய பவளிக்குதள

துன்ை றவத்தன தநஅருட் தசாதிநீ

நின்ை தன்றம நிறலக்பகன்றன தநர்றமயாம்

நன்று தீதை றவத்த நடுவதத. 9.

றவத்த ததகம் வருந்த வருந்திடும்

பித்த நானருள் பபற்றுந் திடமிதலன்

சித்த தமான சிவசின்ம யானந்தம்

றவத்த ஐய அருட்பசம்பபாற் தசாதிதய. 10.

பசம்பபான் தமனிச் பசழுஞ்சுட தரமுழு

வம்ப தநனுறன வாழ்த்து மதியின்ைி

இம்பர் வாழ்வினுக் கிச்றசறவத் ததன்மனம்

நம்பி வாபவனின் நாபனன்பகால் பசய்வதத. 11.

பசய்யுஞ் பசய்றகயுஞ் சிந்திக்குஞ் சிந்றதயும்

ஐய நின்னபதன் பைண்ணும் அைிவின்ைி

பவய்ய காம பவகுளி மயக்கமாம்

பபாய்யி தலசுழன் தைபனன்ன புன்றமதய. 12.

புன்பு லால்நரம் பபன்புறடப் பபாய்யுடல்

அன்பர் யார்க்கும் அருவருப் பல்லதவா

என்பபா லாமணி தயஇறை தயஇத்தால்

துன்ப மன்ைிச் சுகபமான்றும் இல்றலதய. 13.

இல்றல உண்படன் பைவர்பக்க மாயினுஞ்

பசால்ல தவாஅைி யாத பதாழும்பன்யான்

பசல்ல தவபைாரு திக்கைி தயபனலாம்

வல்ல நீஎறன வாழ்விக்க தவண்டுதம. 14.

தவண்டுஞ் சீரருள் பமய்யன்பர்க் தகயன்பு

பூண்ட நாபனன் புலமைி யாதததா

ஆண்ட நீஉன் அடியவன் நாபனன்று

தூண்டு தவனன்ைித் பதாண்டபனன் பசால்வதத. 15.

எனக்கு தளஉயி பரன்றனருந்தநீ

மனக்கி தலசத்றத மாற்ைல் வழக்கன்தைா

கனத்த சீரருட் காட்சி யலாபலான்றை

நிறனக்க தவாஅைி யாபதன்ைன் பநஞ்சதம. 16.

பநஞ்சு கந்துறன தநசித்த மார்க்கண்டர்க்

கஞ்ச பலன்ை அருளைிந் ததஐயா

தஞ்ச பமன்றுன் சரணறடந் ததபனங்குஞ்

பசஞ்தச தவநின்ை சிற்சுக வாாிதய. 17.

வாாி ஏழும் மறலயும் பிைவுந்தான்

சீாி தானநின் சின்மயத் ததஎன்ைால்

ஆாி தலயுள தாவித் திரளறத

ஓாி தலபனறன ஆண்ட ஒருவதன. 18.

ஒருவ பரன்னுளத் துள்ளுங் குைிப்பைிந்

தருள்வ தராஎறன ஆளுறட அண்ணதல

மருள தநன்பட்ட வாறத விாிக்கிதனா

பபருகு நாளினிப் தபச விதியின்தை. 19.

இன்று நக்கன் பிறழத்திலன் நாபனன்தை

அன்று பதாட்படறன ஆளர தசஎன்று

நின்ை ரற்ைிய நீலறனக் றகவிட்டால்

மன்ைம் எப்படி நின்னருள் வாழ்த்துதம. 20.

வாழ்த்து நின்னருள் வாரம்றவத் தாலன்ைிப்

பாழ்த்த சிந்றதப் பதகனும் உய்வதனா

சூழ்த்து நின்ை பதாழும்பறர யானந்தத்

தாழ்த்து முக்கண் அருட்பசம்பபாற் தசாதிதய. 21.

தசாதி தயசுட தரசுக தமதுறண

நீதி தயநிச தமநிறை தவநிறல

ஆதி தயஉறன யானறடந் ததனகம்

வாதி யாதருள் வாயருள் வாறனதய. 22.

வாறனப்தபால வறளந்துபகாண் டானந்தத்

ததறனத் தந்பதறனச் தசர்ந்து கலந்தபமய்ஞ்

ஞானத் பதய்வத்றத நாடுவன் நாபனனும்

ஈனப் பாழ்பகட என்றும் இருப்பவதன. 23.

இரும்றபக் காந்தம் இழுக்கின்ை வாபைறனத்

திரும்பிப் பார்க்கபவாட் டாமல் திருவடிக்

கரும்றபத் தந்துகண் ணீர்கம் பறலபயலாம்

அரும்பச் பசய்பயன தன்றனபயாப் பாமதன. 24.

அன்றன யப்பபனன் ஆவித் துறணபயனுந்

தன்றன பயாப்பற்ை சற்குரு என்பபதன்

என்றனப் பூரண இன்ப பவளிக்குதள

துன்ன றவத்த சுடபரனத் தக்கதத. 25.

தக்க தகள்வியிற் சார்ந்தநற் பூமியின்

மிக்க தாக விளங்கும் முதபலான்தை

எக்க ணுந்பதாழ யாறவயும் பூத்துக்காய்த்

பதாக்க நின்றுபமான் ைாய்நிறை வானதத. 26.

ஆன மான சமயங்கள் ஆறுக்குந்

தான மாய்நின்று தன்மயங் காட்டிய

ஞான பூரண நாதறன நாடிதய

தீன தநனின்பந் ததக்கித் திறளப்பதன. 27.

ததக்கி இன்பந் திறளக்கத் திறளக்கதவ

ஆக்க மாபயனக் கானந்த மாகிதய

தபாக்கி தநாடு வரவற்ை பூரணந்

தாக்கி நின்ைவா தன்மய மாமதத. 28.

அதுபவன் றுன்னும் அதுவும் அைநின்ை

முதிய ஞானிகள் தமானப் பபாருளது

ஏதுபவன் பைண்ணி இறைஞ்சுவன் ஏறழதயன்

மதியுள் நின்ைின்ப வாாி வழங்குதம. 29.

வாாிக் பகாண்படறன வாய்மடுத் தின்பமாய்ப்

பாாிற் கண்டறவ யாவும் பருகிறன

ஓாிற் கண்டிடும் ஊமன் கனபவன

யாருக் குஞ்பசால வாயிறல ஐயதன. 30.

ஐய மற்ை அதிவரு ணர்க்பகலாங்

றகயில் ஆமல கக்கனி யாகிய

பமய்ய தநஇந்த தமதினி மீதுழல்

பபாய்ய தநற்குப் புகலிடம் எங்ஙதன. 31.

எங்ங தநஉய்ய யாபனன பதன்பதற்

ைங்ங தநயுன் அருள்மய மாகிதலன்

திங்கள் பாதி திகழப் பணியணி

கங்றக வார்சறடக் கண்ணுத பலந்றததய. 32.

கண்ணிற் காண்பதுன் காட்சிறக யாற்பைாழில்

பண்ணல் பூறச பகர்வது மந்திரம்

மண்பணா றடந்தும் வழங்குயிர் யாவுதம

அண்ண தலநின் அருள்வடி வாகுதம. 33.

வடிபவ லாநின் வடிபவன வாழ்த்திடாக்

கடிய தநனுமுன் காரணங் காண்பதனா

பநடிய வாபனன எங்கும் நிறைந்பதாளிர்

அடிக தளஅர தசஅருள் அத்ததன. 34.

அத்த தநயகண் டானந்த தநஅருட்

சுத்த தநபயன உன்றனத் பதாடர்ந்திதலன்

மத்த தநன்பபறு மாமலம் மாயவான்

கத்த தநகல்வி யாதது கற்கதவ. 35.

கற்றும் என்பலன் கற்ைிடு நூன்முறை

பசாற்ை பசாற்கள் சுகாரம்ப தமாபநைி

நிற்ைல் தவண்டும் நிருவிகை பச்சுகம்

பபற்ை தபர்பபற்ை தபசாப் பபருறமதய. 36.

பபருறமக் தகயிறு மாந்து பிதற்ைிய

கருமிக் றகய கதியுமுண் டாங்பகாதலா

அருறமச் சீரன்பர்க் கன்றனபயாப் பாகதவ

வருமப் தபபராளி தயயுன்ம நாந்ததம. 37.

உன்ம நிக்குள் ஒளிர்பரஞ் தசாதியாஞ்

சின்ம யப்பபாரு தளபழஞ் பசல்வதம

புன்ம லத்துப் புழுவன்ன பாவிதயன்

கன்ம நத்றதக் கறரக்கக் கடவதத. 38.

கறரயி லின்பக் கடலமு ததஇது

வறரயில் நானுறன வந்து கலந்திதலன்

உறரயி லாஇன்பம் உள்ளவர் தபாறலத்

தறரயி தலநடித் ததபனன்ன தன்றமதய. 39.

றமயு லாம்விழி மாதர்கள் ததாதகப்

பபாய்யி லாழும் புறலயினிப் பூறரகாண்

றகயில் ஆமல கக்கனி தபான்ைஎன்

ஐய தநஎறன ஆளுறட அண்ணதல. 40.

அண்ண தலஉன் நடியவர் தபாலருட்

கண்ணி நாலுறனக் காணவும் வாபவனப்

பண்ணி நாபலன் பசுத்துவம் தபாயுயும்

வண்ண மாக மதனாலயம் வாய்க்குதம. 41.

வாய்க்குங் றகக்கும் பமௌனம் பமௌனபமன்

தைய்க்குஞ் பசாற்பகாண் டிராப்பக லற்ைிடா

நாய்க்கும் இன்பமுண் டËநல் லடியறரத்

ததாய்க்கும் ஆனந்தத் தூபவளி பவள்ளதம. 42.

தூய தான துாிய அைிபவனுந்

தாயும்நீ இன்பத் தந்றதயும் நீஎன்ைால்

தசய தாமிந்தச் சீவத் திரளன்தைா

ஆயும் தபபராளி யான அகண்டதம. 43.

அகண்ட பமன்ன அருமறை யாகமம்

புகன்ை நிந்தன்றம தபாதத் தடங்குதமா

பசகங்க பளங்குந் திாிந்துநன் தமானத்றத

உகந்த தபருறன ஒன்றுவர் ஐயதன. 44.

ஐய தநஉறன யன்ைி பயாருபதய்வங்

றகயி நால்பதாழ வுங்கரு ததன்கண்டாய்

பபாய்ய நாகிலும் பபாய்யுறர தயன்சுத்த

பமய்ய நாமுனக் தகபவளி யாகுதம. 45.

பவளியில் நின்ை பவளியாய் விளங்கிய

ஒளியில் நின்ை ஒளியாமுன் தன்றனநான்

பதளிவு தந்தகல் லாலடித் ததஎன்று

களிபபா ருந்தவன் தைகற்ை கல்விதய. 46.

கல்றல யுற்ை கருத்தினர் கார்நிைத்த

தல்றல பயாத்த குழலினர் ஆறசயால்

எல்றல யற்ை மயல்பகாள தவாஎழில்

தில்றல யில்திக ழுந்திருப் பாபததன. 47.

திருவ ருள்பதய்வச் பசல்வி மறலமகள்

உருவி ருக்கின்ை தமனி பயாருபரங்

குருறவ முக்கபணங் தகாறவப் பணிபநஞ்தச

கருவி ருக்கின்ை கன்மமிங் கில்றலதய. 48.

கன்ம தமது கடுநர தகதுதமல்

பசன்ம தமபதறனத் தீண்டக் கடவததா

என்ம தநாரதம் எய்தும் படிக்கருள்

நன்றம கூர்முக்கண் நாதன் இருக்கதவ. 49.

நாத கீதபனன் நாதன்முக் கட்பிரான்

தவத தவதியன் பவள்விறட யூர்திபமய்ப்

தபாத மாய்நின்ை புண்ணியன் பூந்திருப்

பாத தமகதி மற்ைிறல பாழ்பநஞ்தச. 50.

மற்று நக்கு மயக்கபமன் வன்பனஞ்தச

கற்றை வார்சறடக் கண்ணுத தலானருள்

பபற்ை தபரவ தரபபாி தயாபரலாம்

முற்று தமார்ந்தவர் மூதுறர யர்த்ததம. 51.

உறரயி ைந்துளத் துள்ள விகாரமாந்

திறரக டந்தவர் ததடுமுக் கட்பிரான்

பறரநிறைந்த பரப்பபங்ஙன் அங்ஙதன

கறரக டந்தின்ப மாகக் கலப்பதன. 52.

கலந்த முத்தி கருதினுங் தகட்பினும்

நிலங்க ளாதியும் நின்பைறமப் தபாலதவ

அலந்து தபாயினம் என்னும் அருமறை

மலர்ந்த வாயமுக்கண் மாணிக்கச் தசாதிதய. 53.

தசாதி யாபதறனத் பதாண்டருட் கூட்டிதய

தபாதி யாதபவல் லாபமௌப் தபாதிக்க

ஆதி காலத்தி லுன்னடிக் காந்தவம்

ஏது நான்முயன் தைன்முக்கண் எந்றததய. 54.

எந்த நாறளக்கும் ஈன்ைருள் தாபயன

வந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுதவன்

சிந்றத தநாக்கந் பதாிந்து குைிப்பபலாந்

தந்து காக்குந் தயாமுக்கண் ஆதிதய. 55.

கண்ண கன்றைக காசினியூபடங்கும்

பபண்பணா டாண்முத லாபமன் பிைவிறய

எண்ண தவாஅாி ததறழ கதிபபறும்

வண்ண முக்கண் மணிவந்து காக்குதம. 56.

காக்கு நின்னருட் காட்சியல் லாபலாரு

தபாக்கு மில்றலபயன் புந்திக் கிதலசத்றத

நீக்கி யாளுறக நின்பரம் அன்பினர்

ஆக்க தமமுக்கண் ஆனந்த மூர்த்திதய. 57.

ஆனந் தங்கதி என்னபவன் நானந்த

தமானஞ் பசான்ன முறைபபை முக்கபணங்

தகானிங் கீந்த குைிப்பத நால்பவறுந்

தீனன் பசய்றக திருவருட் பசய்றகதய. 58.

றகயி நால்பதாழு ததத்திக் கசிந்துளம்

பமய்யி நாலுறனக் காண விரும்பிதனன்

ஐய தநஅர தசஅரு தளயருள்

றதய தலார்புைம் வாழ்சக நாததன. 59.

சகத்தின் வாழ்றவச் சதபமன எண்ணிதய

மிகுத்த தீறம விறளய விறளக்கின்தைன்

அகத்து ளாரமு தாறமய நின்முத்திச்

சுகத்தில் நான் வந்து ததாய்வபதக் காலதமா. 60.

கால மூன்றுங் கடந்பதாளி ராநின்ை

சீல தமநின் திருவரு ளாலிந்த்ர

சால மாமிச் சகபமன எண்ணிநின்

தகால நாடுத பலன்று பகாடியதன. 61.

பகாடிய பவவ்விறனக் கூற்றதத் துரந்திடும்

அடிக ளாம்பபாரு தளருனக் கன்பின்ைிப்

படியி தலறழறம பற்றுகின் தைன்பவறும்

மிடியி தநன்கதி தமவும் விதியின்தை. 62.

விதிறய யும்விதித் பதன்றன விதித்திட்ட

மதிறய யும்விதித் தம்மதி மாறயயில்

பதிய றவத்த பசுபதி நின்னருள்

கதிறய எப்படிக் கண்டு களிப்பதத. 63.

கண்ட கண்ணுக்குக் காட்டுங் கதிபரனப்

பண்டும் இன்றுபமன் பால்நின் றுணர்த்திடும்

அண்ட தநயுனக் தகார்பதி நாயிரந்

பதண்டன் என்பபாய்ம்றம தீர்த்திடல் தவண்டுதம. 64.

தவண்டும் யாவும் இைந்து பவளியிறடத்

தூண்டு வாரற்ை தசாதிப் பிரான்நின்பால்

பூண்ட அன்பர்தம் பபாற்பணி வாய்க்குதமல்

ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்ததம. 65.

எடுத்த ததகம் இைக்குமு தநஎறனக்

பகாடுத்து நின்றனயுங் கூடவுங் காண்பதனா

அடுத்த தபரைி வாயைி யாறமறயக்

பகடுத்த இன்பக் கிளர்மணிக் குன்ைதம. 66.

குன்ைி டாத பகாழுஞ்சுட தரமணி

மன்று ளாடிய மாணிக்க தமயுறன

அன்ைி யார்துறண யாருை வார்கதி

என்று நீபயனக் கின்னருள் பசய்வதத. 67.

அருபள லாந்திரண் டËர்வடி வாகிய

பபாருபள லாம்வல்ல பபாற்பபாது நாதஎன்

மருபள லாங்பகடுத் ததயுளம் மன்னலால்

இருபள லாமிாிந் பதங்பகாளித் திட்டதத. 68.

எங்கு பமன்றன இகலுை வாட்டிதய

பங்கஞ் பசய்த பழவிறன பற்ைற்ைால்

அங்க ணாவுன் நடியிறண யன்ைிதய

தங்க தவைிட முண்தடாசகத்திதல. 69.

உண்ட வர்க்கன்ைி உட்பசி ஓயுதமா

கண்ட வர்க்கன்ைிக் காதல் அடங்குதமா

பதாண்ட ருக்பகளி யாபனன்று ததான்றுவான்

வண்த மிழ்க்கிறச வாக மதிக்கதவ. 70.

மதியுங் கங்றகயுங் பகான்றையும் மத்தமும்

பபாதியுஞ் பசன்னிப் புனிதாின் பபான்னடிக்

கதிறய விட்டிந்தக் காமத்தில் ஆனந்தஎன்

விதிறய எண்ணி விழிதுயி லாதன்தை. 71.

அன்பை நச்பசால ஆதமன அற்புதம்

நன்பை நச்பசால நண்ணிய நன்றமறய

ஒன்தை நச்பசான ஒண்பபாரு தளபயாளி

இன்பை நக்கருள் வாயிரு தளகதவ. 72.

இருவ தரபுகழ்ந் ததத்தற் கினியராம்

ஒருவ தரதுறண என்றுண ராய்பநஞ்தச

வருவ தரபகாடுங் காலர்கள் வந்பததிர்

பபாருவ தரயவர்க் பகன்பகால் புகல்வதத. 73.

புகழுங் கல்வியும் தபாதமும் பபாய்யிலா

அகமும் வாய்றமயும் அன்பும் அளித்ததவ

சுகவி லாசத் துறணப்பபாருள் ததாற்ைமாங்

ககன தமனிறயக் கண்டன கண்கதள. 74.

கண்ணுள் நின்ை ஒளிறயக் கருத்திறன

விண்ணுள் நின்று விளங்கிய பமய்யிறன

எண்ணி எண்ணி இரவும் பகலுதம

நண்ணு கின்ைவர் நாந்பதாழுந் பதய்வதம. 75.

பதய்வம் தவறுள பதன்பவர் சிந்தறன

றநவ பரன்பதும் நற்பர தற்பர

றசவ சிற்சிவ தநயுறனச் சார்ந்தவர்

உய்வ பரன்பதும் யானுணர்ந் ததனுற்தை. 76.

உற்ை தவறளக் குறுதுறண யாயிந்தச்

சுற்ை தமாநறமக் காக்குஞ்பசா லாய்பநஞ்தச

கற்றை வார்சறடக் கண்ணுதல் பாததம

பற்ை தாயிற் பரசுகம் பற்றுதம. 77.

பற்ை லாம்பபாரு தளபரம் பற்ைினால்

உற்ை மாதவர்க் குண்றமறய நல்குதம

மற்றும் தவறுள மார்க்கபம லாபமடுத்

பதற்று வாய்மன தமகதி எய்ததவ. 78.

19. ஆரணம்

ஆரண மார்க்கத் தாகம வாசி

அற்புத மாய்நடந் தருளுங்

காரண முணர்த்துங் றகயும்நின் பமய்யுங்

கண்கள்மூன் றுறடயஎன் கண்தண

பூரண அைிவிற் கண்டிலம் அதனாற்

தபாற்ைீப் புந்திதயா டிருந்து

தாரணி யுள்ள மட்டுதம வணங்கத்

தமியதனன் தவண்டிடத் தகுதம. 1.

இடபமாரு மடவாள் உலகன்றனக் கீந்திட்

படவ்வுல கத்றதயு மீன்றுந்

தடமுறும் அகில மடங்குநா ளம்றம

தன்றனயு பமாழித்துவிண் பணனதவ

படருறு தசாதிக் கருறணயங் கடதல

பாயிருட் படுகாிற் கிடக்கக்

கடவதனா நிறனப்பும் மைப்பபனுந் திறரறயக்

கவர்ந்பதறன வளர்ப்பதுன் கடதன. 2.

வளம்பபறு ஞான வாாிவாய் மடுத்து

மண்றணயும் விண்றணயுந் பதாியா

தளம்பபறுந் துரும்பபாத் தாவிதயா டாக்றக

ஆனந்த மாகதவ யலந்ததன்

களம்பபறு வஞ்ச பநஞ்சினர் காணாக்

காட்சிதய சாட்சிதய அைிஞர்

உளம்பபறுந் துறணதய பபாதுவினில் நடிக்கும்

உண்றமதய உள்ளவா ைிதுதவ. 3.

உள்ளதம நீங்கா என்றனவா வாபவன்

றுலப்பிலா ஆனந்த மான

பவள்ளதம பபாழியுங் கருறணவான் முகிதல

பவப்பிலாத் தண்ணருள் விளக்தக

கள்ளதம துரக்குந் தூபவளிப் பரப்தப

கருபவனக் கிடந்தபாழ் மாயப்

பள்ளதம வீழா பதறனக்கறர தயற்ைிப்

பாலிப்ப துன்னருட் பரதம. 4.

பரம்பர மாகிப் பக்குவம் பழுத்த

பழவடி யார்க்கருள் பழுத்துச்

சுரந்தினி திரங்குந் தானகற் பகதம

தசாதிதய பதாண்டதனன் நின்றன

இரந்துபநஞ் சுறடந்து கண்துயில் பபைாம

லிருந்ததும் என்கணில் இருட்றடக்

கரந்துநின் கண்ணால் துயில்பபைல் தவண்டிக்

கருதிதனன் கருத்திது தாதன. 5.

கருத்தினுட் கருத்தாய் இருந்துநீ உணர்த்துங்

காரணங் கண்டுசும் மாதான்

வருத்தமற் ைிருந்து சுகம்பபைா வண்ணம்

வருந்திதனன் மதியின்றம தீர்ப்பார்

ஒருத்தரார் உளப்பா டுணர்பவர் யாவர்

உலகவர் பன்பனைி எனக்குப்

பபாருத்ததமா பசால்லாய் பமௌனசற் குருதவ

தபாற்ைிநின் பபான்னடிப் தபாதத. 6.

அடிபயனும் அதுவும் அருபளனும் அதுவும்

அைிந்திடின் நிர்க்குண நிறைவும்

முடிபயனும் அதுவும் பபாருபளனும் அதுவும்

பமாழிந்திடிற் சுகமன மாறயக்

குடிபகட தவண்டிற் பணியை நிற்ைல்

குணபமனப் புன்னறக காட்டிப்

படிமிறச பமௌனி யாகிநீ யாளப்

பாக்கியம் என்பசய்ததன் பரதன. 7.

என்பசய லின்ைி யாவுநின் பசயபலன்

பைண்ணுதவன் ஒவ்பவாரு காலம்

புன்பசயல் மாறய மயக்கிபனன் பசயலாப்

பபாருந்துதவ நஷபதாரு காலம்

பின்பசயல் யாது நிறனவின்ைிக் கிடப்தபன்

பித்ததனன் நன்னிறல பபைநின்

தன்பசய லாக முடித்திடல் தவண்டுஞ்

சச்சிதா நந்தசற் குருதவ. 8.

குருவுரு வாகி பமௌனியாய் பமௌனக்

பகாள்றகறய உணர்த்திறன அதனால்

கருவுரு வாவ பதனக்கிறல இந்தக்

காயதமா பபாய்பயனக் கண்ட

திருவுரு வாளர் அநுபவ நிறலயுஞ்

தசருதமா ஆவதலா பமத்த

அருவுரு வாகி அல்லவாய்ச் சமயம்

அளவிடா ஆனந்த வடிதவ. 9.

வடிவிலா வடிவாய் மனநிறன வணுகா

மார்க்கமாய் நீக்கருஞ் சுகமாய்

முடிவிலா வீட்டின் வாழ்க்றகதவண் டினர்க்குன்

தமானமல் லால்வழி யுண்டË

படியிரு ளகலச் சின்மயம் பூத்த

பசுங்பகாம்றப யடக்கிதயார் கல்லால்

அடியிதல யிருந்த ஆனந்த அரதச

அன்பறரப் பருகுமா ரமுதத. 10.

20. பசால்லற்குஅாிய

பசால்லற் காிய பரம்பபாருதள

சுகவா ாிதிதய சுடர்க்பகாழுந்தத

பவல்லற் காிய மயலிபலறன

விட்படங் பகாளித்தாய் ஆபகட்தடன்

கல்லிற் பசிய நாருாித்துக்

கடுகிற் பபாிய கடலறடக்கும்

அல்லிற் காிய அந்தகனார்க்

காளாக் கிறனதயா அைிதயதன. 1.

அைிவிற் கைிவு தாரகபமன்

ைைிந்தத, அைிதவா டைியாறம

பநைியிற் புகுதா ததார்படித்தாய்

நின்ை நிறலயுந் பதாியாது

குைியற் ைகண்டா தீதமயக்

தகாதி லமுதத நிறனக்குறுகிப்

பிாிவற் ைிறுக்க தவண்டாதவா

தபதயற் கினிநீ தபசாதய. 2.

தபசா அநுபூ திறய அடிதயன்

பபற்றுப் பிறழக்கப் தபரருளால்

தததசா மயந்துந் தினிபயாருகாற்

சித்தத் திருளுந் தீர்ப்பாதயா

பாசா டவிறயக் கடந்தான்பர்

பற்றும் அகண்டப் பரப்பான

ஈசா பபாதுவில் நடமாடும்

இறைவா குறையா இன்னமுதத. 3.

இன்பக் கடலில் புகுந்திடுவான்

இரவும் பகலுந் ததாற்ைாமல்

அன்பிற் கறரந்து கறரந்துருகி

அண்ணா அரதச எனக்கூவிப்

பின்புற் ைழுஞ்தச பயனவிழிநீர்

பபருக்கிப் பபருக்கிப் பித்தாகித்

துன்பக் கடல்விட் டகல்தவதனா

பசாரூபா நந்தச் சுடர்க்பகாழுந்தத. 4.

பகாழுந்து திகழ்பவண் பிறைச்சடிலக்

தகாதவ மன்ைிற் கூத்தாடற்

பகழுந்த சுடதர இமயவறர

எந்தாய் கண்ணுக் கினியாதன

பதாழும்பதய் வமும்நீ குருவும்நீ

துறணநீ தந்றத தாயும்நீ

அழுந்தும் பவம்நீ நன்றமயும்நீ

ஆவி யாக்றக நீதாதன. 5.

தாதன யகண்டா காரமயந்

தன்னி பலழுந்து பபாதுநடஞ்பசய்

வாதன மாயப் பிைப்பறுப்பான்

வந்துன் அடிக்தக கரங்கூப்பித்

தததன என்றனப் பருகவல்ல

பதள்ளா ரமுதத சிவதலாகக்

தகாதன எனுஞ்பசால் நினதுபசவி

பகாள்ளா பதன்தனா கூைாதய. 6.

கூைாநின்ை இடர்க்கவறலக்

குடும்பக் கூத்துள் துறளந்துதடு

மாைா நின்ை பாவிறயநீ

வாபவன் ைறழத்தால் ஆகாததா

நீைார் தமனி முக்கணுறட

நிமலா அடியார் நிறனவினிறட

ஆைாய்ப் பபருகும் பபருங்கருறண

அரதச என்றன ஆள்வாதன. 7.

வாதன முதலாம் பபரும்பூதம்

வகுத்துப் புரந்து மாற்ைவல்ல

தகாதன என்றனப் புரக்கும்பநைி

குைித்தா யிறலதய பகாடிதயறனத்

தாதன பறடத்திங் பகன்னபலன்

தன்றனப் பறடத்தா யுன்கருத்றத

நாதன பதன்ைிங் கைிதயதன

நம்பி தநன்கண் டருள்வாதய. 8.

கண்டார் கண்ட காட்சியும்நீ

காணார் காணாக் கள்வனும்நீ

பண்டா ருயிர்நீ யாக்றகயுநீ

பலவாஞ் சமயப் பகுதியும்நீ

எண்ததாள் முக்கட் பசம்தமனி

எந்தாய் நினக்தக எவ்வாறு

பதாண்டாய்ப் பணிவா ரவர்பணிநீ

சூட்டிக் பகாள்வ பதவ்வாதை. 9.

சூட்டி எனபதன் ைிடுஞ்சுறமறயச்

சுமத்தி எறனயுஞ் சுறமயாளாக்

கூட்டிப் பிடித்து விறனவழிதய

கூத்தாட் டிறனதய நினதருளால்

வீட்றடக் கருதும் அப்தபாது

பவளியாம் உலக வியப்பறனத்தும்

ஏட்டுக் கடங்காச் பசாப்பனம்தபால்

எந்தாய் இருந்த பதன்பசால்தவன். 10.

21. வம்பதனன்

வம்பதனன் கள்ளங் கண்டு மன்னருள் பவள்ள ராய

உம்பர்பால் ஏவல் பசய்பயன் றுணர்த்திறன ஓதகா வாதனார்

தம்பிரா தநநீ பசய்த தயவுக்குங் றகம்மா றுண்டË

எம்பிரான் உய்ந்ததன் உய்ந்ததன் இனிபயான்றுங் குறைவிதலதன. 1.

குறைவிலா நிறைவாய் ஞானக் தகாதிலா நந்த பவள்ளத்

துறையிதல படிந்து மூழ்கித் துறளந்துநான் ததான்ைா வாறுள்

உறையிதல யுணர்த்தி தமான பவாண்சுடர் றவவாள் தந்த

இறைவதன யுறனப்பி ாிந்திங் கிருக்கிதலன் இருக்கி தலதன. 2.

இருநில மாதி நாதம் ஈைதாம் இறவக டந்த

பபருநில மாய தூய தபபராளிப் பிழம்பாய் நின்றுங்

கருதரும் அகண்டா நந்தக் கடவுள்நின் காட்சி காண

வருகபவன் ைறழத்தா லன்ைி வாழ்வுண்தடாவஞ்ச தநற்தக. 3.

வஞ்சறன அழுக்கா ைாதி றவத்திடும் பாண்ட மான

பநஞ்சறன வலிதின் தமன்தமல் பநக்குபநக் குருகப் பண்ணி

அஞ்சலி பசய்யுங் றகயும் அருவிநீர் விழியு மாகத்

தஞ்சபமன் ைிரங்கிக் காக்கத் தற்பரா பரமு நக்தக. 4.

உனக்குநா நடித்பதாண் டாகி உன்னடிக் கன்பு பசய்ய

எனக்குநீ ததாற்ைி அஞ்தசல் என்னுநா பளந்த நாதளா

மனக்கிதல சங்கள் தீர்ந்த மாதவர்க் கிரண்டற் தைாங்குந்

தனக்குதந ாில்லா ஒன்தை சச்சிதா நந்த வாழ்தவ. 5.

வாழ்பவன வயங்கி என்றன வசஞ்பசய்து மருட்டும் பாழ்த்த

ஊழ்விறனப் பகுதி பகட்டிங் குன்றனயுங் கிட்டு தவதனா

தாழ்பவனுஞ் சமய நீங்கித் தறமயுணர்ந் ததார்கட் பகல்லாஞ்

சூழ்பவளிப் பபாருதள முக்கட் தசாதிதய அமர தரதை. 6.

ஏறுவாம் பாியா ஆறட இருங்கறல உாியா என்றும்

நாறுநற் சாந்த நீறு நஞ்சதம அமுதாக் பகாண்ட

கூைருங் குணத்ததாய உன்ைன் குறரகழல் குறுகி நல்லால்

ஆறுதமா தாப தசாபம் அகலுதமா அல்லல் தாதன. 7.

தானமும் தவமும் தயாகத் தன்றமயும் உணரா என்பால்

ஞானமும் பதவிட்டா இன்ப நன்றமயும் நல்கு வாதயா

பானலங் கவர்ந்த தீஞ்பசாற் பச்சிளங் கிள்றள காண

வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தி நாதன. 8.

நடத்தீவ் வுலறக பயல்லாம் நாதநீ நிறைந்த தன்றம

திடத்துட நைிந்தா நந்தத் பதள்ளமு தருந்தி டாதத

விடத்திர ளறனய காம தவட்றகயி லழுந்தி மாறயச்

சடத்திறன பமய்பயன் பைண்ணித் தளரதவா தனிய தநதன. 9.

தனிவளர் பபாருதள மாைாத் தண்ணருங் கருறண பூத்த

இனியகற் பகதம முக்கண் எந்றததய நினக்கன் பின்ைி

நனிபபருங் குடிலங் காட்டு நயனதவற் காிய கூந்தல்

வனிறதயர் மயக்கி லாழ்ந்து வருந்ததவா வம்பதனதன. 10.

22. சிவன்பசயல்

சிவன்பசய லாதல யாதும் வருபமனத் பததைன் நாளும்

அவந்தரு நிறனறவ பயல்லாம் அகற்ைிதலன் ஆறச பவள்ளங்

கவர்ந்துபகாண் டிழுப்ப அந்தக் கட்டிதல அகப்பட் றடதயா

பவந்தறன ஈட்டி ஈட்டிப் பறதக்கின்தைன் பாவி தயதன. 1.

பாவிதயன் இனிபயன் பசய்தகன் பரமதன பணிந்துன் பாதஞ்

தசவிதயன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று ததம்பி

ஆவிதய நிறைய வந்த அமுததம என்தனன் அந்ததா

சாவிதபாஞ் சமயத் தாழ்ந்து சகத்திறடத் தவிக்கின் தைதன. 2.

இறடந்திறடந் ததங்கி பமய்புள கிப்ப

எழுந்பதழுந் றதயநின் சரணம்

அறடந்தனன் இனிநீ றகவிதடல் உனக்தக

அபயபமன் ைஞ்சலி பசய்துள்

உறடந்துறடந் பதழுது சித்திரப் பாறவ

பயாத்துநான் அறசவை நிற்பத்

பதாடர்ந்துநீ எறனஆட் பகாள்ளுநா பளன்தைா

தசாதிதய ஆதிநா யகதன. 3.

ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்

யாவுமற் ைகம்புைம் நிறைந்த

தசாதியாய்ச் சுகமா யிருந்தஎம் பபருமான்

பதாண்டதனன் சுகத்திதல இருக்கப்

தபாதியா வண்ணங் றகவிடல் முறைதயா

புன்றமதயன் என்பசய்தகன் மனதமா

வாதியா நின்ை தன்ைியும் புலன்தசர்

வாயிதலா தீயினுங் பகாடிதத. 4.

வாயிதலா றரந்திற் புலபனனும் தவடர்

வந்பதறன யீர்த்துபவங் காமத்

தீயிதல பவதுப்பி உயிபராடுந் தின்னச்

சிந்றதறநந் துருகிபமய்ம் மைந்து

தாயிலாச் தசய்தபால் அறலந்தறலப் பட்தடன்

தாயினுங் கருறணயா மன்றுள்

நாயக மாகி பயாளிவிடு மணிதய

நாததன ஞானவா ாிதிதய. 5.

ஞானதம வடிவாய்த் ததடுவார் ததடும்

நாட்டதம நாட்டத்துள் நிறைந்த

வானதம எனக்கு வந்துவந் ததாங்கும்

மார்க்கதம மருளர்தாம் அைியா

தமானதம முததல முத்திநல் வித்தத

முடிவிலா இன்பதம பசய்யுந்

தானதம தவதம நின்றனநான் நிறனந்ததன்

தமியதனன் தறனமைப் பதற்தக. 6.

மைமலி யுலக வாழ்க்றகதய தவண்டும்

வந்துநின் அன்பர்தம் பணியாம்

அைமது கிறடக்கின் அன்ைியா நந்த

அற்புத நிட்றடயின் நிமித்தந்

துைவது தவண்டும் பமௌனியாய் எனக்குத்

தூயநல் லருள்தாின் இன்னம்

பிைவியும் தவண்டும் யாபனன திைக்கப்

பபற்ைவர் பபற்ைிடும் தபதை. 7.

பபற்ைவர் பபற்ை பபருந்தவக் குன்தை

பபருகிய கருறணவா ாிதிதய

நற்ைவத் துறணதய ஆனந்தக் கடதல

ஞாதுரு ஞானதஞ யங்கள்

அற்ைவர்க் கைாத நட்புறடக் கலப்தப

அதநகமாய் நின்னடிக் கன்பு

கற்ைதுங் தகள்வி தகட்டதும் நின்றனக்

கண்டிடும் பபாருட்டன்தைா காதண. 8.

அன்றுநால் வருக்கும் ஒளிபநைி காட்டும்

அன்புறடச் தசாதிதய பசம்பபான்

மன்றுள்முக் கண்ணுங் காளகண் டமுமாய்

வயங்கிய வானதம என்னுள்

துன்றுகூ ாிருறளத் துரந்திடும் மதிதய

துன்பமும் இன்பமு மாகி

நின்ைவா தறனறயக் கடந்தவர் நிறனதவ

தநசதம நின்பரம் யாதன. 9.

யாபனனல் காதணன் பூரண நிறைவில்

யாதினும் இருந்ததப பராளிநீ

தாபனன நிற்குஞ் சமத்துை என்றனத்

தன்னவ நாக்கவுந் தகுங்காண்

வாபனன வயங்கி பயான்ைிரண் படன்னா

மார்க்கமா பநைிதந்து மாைாத்

ததபனன ருசித்துள் அன்பறரக் கலந்த

பசல்வதம சிற்பர சிவதம. 10.

23. தன்றனபயாருவர்

தன்றன பயாருவர்க் கைிவாிதாய்த்

தாதன தானாய் எங்குநிறைந்

துன்னற்காிய பரபவளியாய்

உலவா அமுதாய் ஒளிவிளக்காய்

என்னுட் கலந்தாய் யானைியா

திருந்தாய் இறைவா இனிதயனும்

நின்றனப் பபருமா பைனக்கருளாம்

நிறலறயக் பகாடுக்க நிறனயாதயா. 1.

நிறனயு நிறனவுக் பகட்டாத

பநைிபபற் றுணர்ந்த பநைியாளர்

விறனறயக் கறரக்கும் பரறமன்ப

பவள்ளப் பபருக்தக நினதருளால்

மறனவி புதல்வர் அன்றனபிதா

மாடு வீபடன் ைிடுமயக்கந்

தறனயும் மைந்திங் குறனமைவாத்

தன்றம வருதமா தமிதயற்தக. 2.

வரும்தபாம் என்னும் இருநிறலறம

மன்னா பதாருதன் றமத்தாகிக்

கரும்தபா தததனா முக்கனிதயா

என்ன என்னுள் கலந்துநலந்

தரும்தப ாின்பப் பபாருதளநின்

தன்றன நிறனந்து பநக்குருதகன்

இரும்தபா கல்தலா மரதமாஎன்

இதயம் யாபதன் ைைிதயதன. 3.

அைியுந் தரதமா நானுன்றன

அைிவுக் கைிவாய் நிற்றகயினால்

பிைியுந் தரதமாநீ என்றனப்

பபம்மா தநதப ாின்பமதாய்ச்

பசைியும் பபாருள்நீ நின்றனயன்ைிச்

பசைியாப் பபாருள்நான் பபரும்தபற்றை

பநைிநின் பைாழுக விசாாித்தால்

நினக்தகா இல்றல எனக்காபம. 4.

எனபதன் பதும்பபாய் யாபனனல்பபாய்

எல்லா மிைந்த இடங்காட்டும்

நினபதன் பதும்பபாய் நீபயனல்பபாய்

நிற்கும் நிறலக்தக தநசித்ததன்

மனபதன் பதுதமா என்வசமாய்

வாரா றதய நின்னருதளா

தனபதன் பதுக்கும் இடங்காதணன்

தமிதயன் எவ்வா றுய்தவதன. 5.

உய்யும் படிக்குன் திருக்கருறண

ஒன்றைக் பகாடுத்தால் உறடயாய்பாழ்ம்

பபாய்யும் அவாவும் அழுக்காறும்

புறடபட் டËடும் நன்பனைியாம்

பமய்யும் அைிவும் பபறும்தபறும்

விளங்கு பமனக்குன் நடியார்பால்

பசய்யும் பணியுங் றககூடுஞ்

சிந்றதத் துயருந் தீர்ந்திடுதம. 6.

சிந்றதத் துயபரன் பைாருபாவி

சினந்து சினந்து தபார்முயங்க

நிந்றதக் கிடமாய்ச் சுகவாழ்றவ

நிறலபயன் றுணர்ந்தத நிற்கின்தைன்

எந்தப் படியுன் அருள்வாய்க்கும்

எனக்கப் படிநீ அருள்பசய்வாய்

பந்தத் துயரற் ைவர்க்பகளிய

பரமா நந்தப் பழம்பபாருதள. 7.

பபாருறளப் பூறவப் பூறவயறரப்

பபாருபளன் பைண்ணும் ஒருபாவி

இருறளத் துரந்திட் படாளிபநைிறய

என்னுட் பதிப்ப பதன்றுபகாதலா

பதருளத் பதருள அன்பர் பநஞ்சந்

தித்தித் துருகத் பதவிட்டாத

அருறளப் பபாழியுங் குணமுகிதல

அைிவா நந்தத் தாரமுதத. 8.

ஆரா அமிர்தம் விரும்பினர்கள்

அைிய விடத்றத அமிர்தாக்கும்

தபரா நந்தச் சித்தபனனும்

பபாிதயாய் ஆவிக் குாிதயாய்தகள்

காரார் கிரக வறலயினிறடக்

கட்டுண் டிருந்த கறளகபளலாம்

ஊரா பலாருநாட் றகயுணதவற்

றுண்டால் எனக்கிங் பகாழிந்திடுதம. 9.

எனக்பகன் ைிருந்த உடல்பபாருளும்

யானும் நினபவன் ைீந்தவண்ணம்

அறனத்தும் இருந்தும் இலவாகா

அருளாய் நில்லா தழிவழக்காய்

மனத்துள் புகுந்து மயங்கவுபமன்

மதிக்குட் களங்கம் வந்தபதன்தனா

தனக்பகான் றுவறம அைநிறைந்த

தனிதய தன்னந் தனிமுததல. 10.

24. ஆறசபயனும்

ஆறசபயனும் பபருங்காற்றூ டிலவம்பஞ்

பசனவும்மன தறலயுங் காலம்

தமாசம் வரும் இதனாதல கற்ைதுங்தகட்

டதுந்தூர்ந்து முத்திக் கான

தநசமும்நல் வாசமும்தபாய்ப் புலனாயிற்

பகாடுறமபற்ைி நிற்பர் அந்ததா

ததசுபழுத் தருள்பழுத்த பராபரதம

நிராறசயின்தைல் பதய்வமுண்டË. 1.

இரப்பானங் பகாருவனவன் தவண்டுவதகட்

டருள்பசபயன ஏசற் தைதான்

புரப்பான்ைன் அருள்நாடி இருப்பதுதபால்

எங்குநிறை பபாருதள தகளாய்

மரப்பான்றம பநஞ்சினன்யான் தவண்டுவதகட்

டிரங்பகனதவ பமௌனத் ததாடந்

தரப்பான்றம அருள்நிறைவில் இருப்பதுதவா

பராபரதம சகச நிட்றட. 2.

சாட்றடயிற் பம்பர சாலம் தபாபலலாம்

ஆட்டுவான் இறைபயன அைிந்து பநஞ்சதம

ததட்டபமான் ைைாருட் பசயலில் நிற்ைிதயல்

விட்டைந் துைவைம் இரண்டும் தமன்றமதய. 3.

தன்பனஞ்ச நிறனப்பபாழியா தைிவிலிநான்

ஞானபமனுந் தன்றம தபச

உன்பனஞ்ச மகிழ்ந்பதாருபசால் உறரத்தறனதய

அதறனஉன்னி உருதகன் ஐயா

வன்பனஞ்தசா இரங்காத மரபநஞ்தசா

இருப்புபநஞ்தசா றவரமான

கன்பனஞ்தசா அலதுமண்ணாங் கட்டிபநஞ்தசா

எனதுபநஞ்சங் கருதிற் ைாதன. 4.

வாழி தசாபனம் வாழிநல் லன்பர்கள்

சூழ வந்தருள் ததாற்ைமுஞ் தசாபனம்

ஆழி தபாலருள் ஐயன் மவுனத்தால்

ஏறழ தயன்பபற்ை இன்பமுஞ் தசாபனம். 5.

பகாடுக்கின் தைார்கள்பால் குறைறவயா தியாபனனுங் குதர்க்கம்

விடுக்கின் தைார்கள்பால் பிாிகிலா துள்ளன்பு விடாதத

அடுக்கின் தைார்களுக் கிரங்கிடுந் தண்டமிழ் அலங்கல்

பதாடுக்கின் தைார்கறளச் தசாதியா ததுபரஞ் தசாதி. 6.

உலக மாறயயி தலஎளி தயன்ைறன

உழல விட்டறன தயஉறட யாயருள்

இலகு தபாின்ப வீட்டினில் என்றனயும்

இருத்தி றவப்பபதக் காலஞ்பசா லாபயழில்

திலக வாள்நுதற் றபந்பதாடி கண்ணிறண

ததக்க நாடகஞ் பசய்தடி யார்க்பகலாம்

அலகி லாவிறன தீர்க்கத் துசங்கட்டும்

அப்பதன அருள் ஆனந்த தசாதிதய. 7.

முன்னிறலச்சுட் படாழிதிபயனப் பலகாலும்

பநஞ்தசநான் பமாழிந்தத தநநின்

தன்னிறலறயக் காட்டாதத என்றனபயான்ைாச்

சூட்டாதத சரண்நான் தபாந்த

அந்நிறலதய நிறலயந்த நிறலயிதல

சித்திமுத்தி யறனத்துந் ததான்றும்

நன்னிறலயீ தன்ைியிறல சுகபமன்தை

சுகர்முததலார் நாடி நாதர. 8.

அத்துவிதம் பபறும்தபபைன் ைைியாமல்

யாபனனும்தபய் அகந்றத தயாடு

மத்தமதி யினர்தபால மனங்கிடப்ப

இன்னம் இன்னம் வருந்து தவதனா

சுத்தபாி பூரணமாய் நின்மலமாய்

அகண்டிதமாய்ச் பசாரூபா நந்தச்

சத்திகள்நீங் காதவணந் தன்மயமாய்

அருள்பழுத்துத் தறழத்த ஒன்தை. 9.

தந்றத தாயுநீ என்னுயிர்த் துறணயுநீ சஞ்சல மதுதீர்க்க

வந்த ததசிக வடிவுநீ உறனயலால் மற்பைாரு துறணகாதணன்

அந்தம் ஆதியும் அளப்பருஞ் தசாதிதய ஆதிதய அடியார்தஞ்

சிந்றத தமவிய தாயுமா நவபனனுஞ் சிரகிாிப் பபருமாதன. 10.

காதில் ஓறலறய வறரந்துதமற்

குமிறழயுங் கறுவிதவள் கருநீலப்

தபாது தபான்ைிடுங் கண்ணியர்

மயக்கிபலப் தபாதுதம தளராமல்

மாது காதலி பங்கறன

யபங்கறன மாடமா ளிறகசூழுஞ்

தசது தமவிய ராமநா

யகந்தறனச் சிந்றதபசய் மடபநஞ்தச. 11.

அண்டமுமாய்ப் பிண்டமுமாய் அளவிலாத

ஆருயிர்க் தகாருயிராய் அமர்ந்தாயானால்

கண்டவரார் தகட்டவரார் உன்னாலுன்றனக்

காண்பதல்லால் என்னைிவாற் காணப்தபாதமா

வண்டுளப மணிமார்பன் புதல்வதனாடும்

மறனவிபயாடுங் குடியிருந்து வணங்கிப்தபாற்றும்

புண்டாிக புரத்தினில்நா தாந்தபமௌன

தபாதாந்த நடம்புாியும் புனிதவாழ்தவ. 12.

பபாைியிற் பசைிஐம் புலக்கனிறயப்

புந்திக் கவராற் புகுந்திழுத்து

மறுகிச் சுழலும் மனக்குரங்கு

மாள வாளா இருப்தபதனா

அைிவுக் கைிவாய்ப் பூரணமாய்

அகண்டா நந்த மயமாகிப்

பிைிவுற் ைிருக்கும் பபருங்கருறணப்

பபம்மா தநஎம் பபருமாதன. 13.

உறரயுணர் விைந்து தம்றம உணர்பவர் உணர்வி நூதட

கறரயிலா இன்ப பவள்ளங் காட்டிடும் முகிதல மாைாப்

பறரபயனுங் கிரணஞ் சூழ்ந்த பானுதவ நின்றனப் பற்ைித்

திறரயிலா நீர்தபால் சித்தந் பதளிவதனா சிைிய தநதன. 14.

தகவல சகல மின்ைிக் கீபழாடு தமலாய் எங்கும்

தமவிய அருளின் கண்ணாய் தமவிட தமலாய் இன்பந்

தாவிட இன்பா தீதத் தனியிறட யிருத்தி றவத்த

ததபவனும் பமௌனி பசம்பபாற் தசவடி சிந்றத பசய்வாம். 15.

தநற்றுளார் இன்று மாளா நின்ைனர் அதறனக் கண்டும்

தபாற்ைிதலன் நின்றன அந்ததா தபாக்கிதனன் வீதண காலம்

ஆற்ைிதலன் அகண்டா நந்த அண்ணதல அளவில் மாறயச்

தசற்ைிதல இன்னம் வீழ்ந்து திறளக்கதவா சிைிய தநதன. 16.

தபாதம் என்பதத விளக்பகாவ்வும் அவித்றதபபாய் இருளாந்

தீதி லாவிளக் பகடுத்திருள் ததடவுஞ் சிக்கா

தாத லாலைி வாய்நின்ை இடத்தைி யாறம

ஏது மில்றலபயன் பைம்பிரான் சுருதிதய இயம்பும். 17.

சுருதி தயசிவா கமங்கதள உங்களாற் பசால்லும்

ஒருத நிப்பபாருள் அளறவயீ பதன்னவா யுண்டË

பபாருதி றரக்கடல் நுண்மணல் எண்ணினும் புகலக்

கருத எட்டிடா நிறைபபாருள் அளறவயார் காண்பார். 18.

மின்றனப் தபான்ைன அகிலபமன் ைைிந்துபமய்ப் பபாருளாம்

உன்றனப் தபான்ைநற் பரம்பபாருள் இல்றலபயன் தைார்ந்து

பபான்றனப் தபான்ைநின் தபாதங்பகாண் டுன்பணி பபாருந்தா

என்றனப் தபான்றுள ஏறழயர் ஐறயங் பகவதர. 19.

தாயுந் தந்றதயும் எனக்குை வாவதுஞ் சாற்ைின்

ஆயும் நீயும்நின் அருளும்நின் அடியரும் என்தைா

தபய தநந்திரு வடியிறணத் தாமறர பிடித்ததன்

நாய தநஎறன ஆளுறட முக்கண்நா யகதன. 20.

காந்தமறத எதிர்காணிற் கருந்தாது

பசல்லுமக் காந்தத் பதான்ைா

ததாய்ந்தவிடம் எங்தகதான் அங்தகதான்

சலிப்பைவும் இருக்கு மாதபால்

சாந்தபதப் பரம்பபாருதள பற்றுபபாரு

ளிருக்குமத்தாற் சலிக்குஞ் சித்தம்

வாய்ந்தபபாருள் இல்றலபயனிற் தபசாறம

நின்ைநிறல வாய்க்கு மன்தை. 21.

பபாற்பு றுங்கருத் ததயக மாயதிற் பபாருந்தக்

கற்பின் மங்றகய பரனவிழி கதவுதபாற் கவினச்

பசாற்ப நத்தினுஞ் தசார்வின்ைி யிருந்தநான் தசார்ந்து

நிற்ப தற்கிந்த விறனவந்த வாபைன்பகால் நிமலா. 22.

வந்த வாைிந்த விறனவழி யிதுபவன மதிக்கத்

தந்த வாறுண்தடாவுள்ளுணர் விறலயன்ைித் தமிதயன்

பநாந்த வாறுகண் டிரங்கவும் இறலகற்ை நூலால்

எந்த வாைினித் தற்பரா உய்குதவன் ஏறழ. 23.

பசால்லாலும் பபாருளாலும் அளறவ யாலுந்

பதாடரபவாண்தணா அருள்பநைிறயத் பதாடர்ந்து நாடி

நல்லார்கள் அறவயகத்தத யிருக்க றவத்தாய்

நன்னர்பநஞ்சந் தன்னலமும் நணுகு தவதனா

இல்லாளி யாயுலதகா டுயிறர யீன்ைிட்

படண்ணாிய தயாகினுக்கும் இவதன என்னக்

கல்லாலின் கீழிருந்த பசக்கர் தமனிக்

கற்பகதம பராபரதம றகறல வாழ்தவ. 24.

சாக்கிரமா நுதலினிலிந் திாியம் பத்துஞ்

சத்தாதி வசனாதி வாயு பத்தும்

நீக்கமிலந் தக்கரணம் புருட தநாடு

நின்ைமுப் பாறனந்து நிலவுங் கண்டத்

தாக்கியபசாப் பனமதனில் வாயு பத்தும்

அடுத்தனசத் தாதிவச நாதி யாக

தநாக்குகர ணம்புருடன் உடதன கூட

நுவல்வாிரு பத்றதந்தா நுண்ணி தயாதர. 25.

கழுத்தீத யந்தனிற்பி ராணஞ் சித்தஞ்

பசால்லாிய புருடனுடன் மூன்ை தாகும்

வழுத்தியநா பியில்துாியம் பிராண தநாடு

மன்னுபுரு டனுங்கூட வயங்கா நிற்கும்

அழுத்திடுமூ லந்தன்னில் துாியா தீதம்

அதனிறடதய புருடபனான்ைி அமரும் ஞானம்

பழுத்திடும்பக் குவரைிவர் அவத்றத ஐந்திற்

பாங்குபபைக் கருவிநிற்கும் பாிசு தாதன. 26.

இடத்றதக் காத்திட்ட சுவாபவனப் புன்புலால் இறைச்சிச்

சடத்றதக் காத்திட்ட நாயிதனன் உன்னன்பர் தயங்கும்

மடத்றதக் காத்திட்ட தசடத்தால் விதசடமாய் வாழ

விடத்றதக் காத்திட்ட கண்டத்ததாய் நின்னருள் தவண்டும். 27.

வாத றநப்பழக் கத்தினான் மனமந்த மனத்தால்

ஓத வந்திடும் உறரயுறரப் படிபதாழி லுளவாம்

ஏதம் அம்மனம் யாறயஎன் ைிடிற்கண்ட எல்லாம்

ஆத ரஞ்பசயாப் பபாய்யதற் றகயமுண் டாதமா. 28.

ஐய வாதறனப் பழக்கதம மனநிறன வதுதான்

றவய மீதினிற் பரம்பறர யாதினும் மருவும்

பமய்யில் நின்பைாளிர் பபாியவர் சார்புற்று விளங்கிப்

பபாய்ய பதன்பறத பயாருவிபமய் யுணருதல்தபாதம். 29.

குலமி லான்குணங் குைியிலான் குறைவிலான் பகாடிதாம்

புலமி லாந்தனக் பகன்னதவார் பற்ைிலான் பபாருந்தும்

இலமி லான்றமந்தர் மறனவியில் லாபனவன் அவன்சஞ்

சலமி லான்முத்தி தரும்பர சிவபனனத் தகுதம. 30.

கடத்றத மண்பணன லுறடந்ததபா

ததாவிந்தக் கருமச்

சடத்றதப் பபாய்பயனல் இைந்ததபா

ததாபசாலத் தருமம்

விடத்றத நல்லமிர் தாவுண்டு

பபாற்பபாது பவளிக்தக

நடத்றதக் காட்டிஎவ் வுயிறரயும்

நடப்பிக்கும் நலத்ததாய். 31.

நாபனனவும் நீபயனவும் இருதன்றம

நாடாமல் நடுதவ சும்மா

தானமரும் நிறலயிதுதவ சத்தியஞ்சத்

தியபமனநீ தமிய தநற்கு

தமானகுரு வாகியுங்றக காட்டிறனதய

திரும்பவுநான் முறளத்துத் ததான்ைி

மானதமார்க் கம்புாிந்திங் கறலந்தததன

பரந்தததன வஞ்ச தநதன. 32.

தன்மயஞ் சுபாவம் சுத்தந் தன்னருள் வடிவஞ் சாந்தம்

மின்மய மான அண்ட பவளியுரு வான பூர்த்தி

என்மயம் எனக்குக் காட்டா பதறனயப காிக்க வந்த

சின்மயம் அகண்டா காரந் தட்சிணா திக்க மூர்த்தம். 33.

சிற்ை ரும்பன சிற்ைைி வாளதன பதளிந்தால்

மற்ை ரும்பபன மலபரனப் தபரைி வாகிக்

கற்ை ரும்பிய தகள்வியால் மதித்திடக் கதிச்சீர்

முற்ை ரும்பிய பமௌனியாய்ப் பரத்திறட முறளப்பான். 34.

மயக்கு சிந்தறன பதளிபவன இருபநைி வகுப்பான்

நயக்கு பமான்ைன்பால் ஒன்ைிறல பயனல்நல வழக்தக

இயக்க முற்ைிடும் மயக்கத்தில் பதளிவுைல் இனிதாம்

பயக்க வல்லததார் பதளிவுறட யவர்க்பகய்தல் பண்தபா. 35.

அருள்வடி தவழு மூர்த்தம்

அறவகளதசா பான பமன்தை

சுருதிபசால் லியவாற் ைாதல

பதாழுந்பதய்வம் எல்லாம் ஒன்தை

மருபளனக் கில்றல முன்பின்

வருபநைிக் கிவ்வ ழக்குத்

பதருளினமுன் நிறலயாம் உன்றனச்

தசர்ந்தியான் பதளிகின் தைதன. 36.

எத்தறனப் பிைப்தபா எத்தறன இைப்தபா

எளிதயதனற் கிதுவறர யறமத்து

அத்தறன பயல்லாம் அைிந்தநீ யைிறவ

அைிவிலி அைிகிதலன் அந்ததா

சித்தமும் வாக்குந் ததகமும் நினதவ

பசன்மமும் இனிபயனால் ஆற்ைா

றவத்திடுங் பகன்றன நின்னடிக் குடியா

மறைமூடி யிருந்தவான் பபாருதள. 37.

வான்பபாரு ளாகி எங்குநீ யிருப்ப

வந்பதறனக் பகாடுத்துநீ யாகா

ததன்பபாருள் தபாலக் கிடக்கின்தைன் முன்றன

இருவிறன வாதறன யன்தைா

தீன்பபாருளான அமிர்ததம நின்றனச்

சிந்றதயிை பாவறன பசய்யும்

நான்பபாரு ளாதனன் நல்லநல் அரதச

நானிைந் திருப்பது நாட்டம். 38.

நாட்டமூன் றுறடய பசந்நிை மணிதய

நடுவுறு நாயக விளக்தக

தகாட்டமில் குணத்ததார்க் பகளியநிர்க் குணதம

தகாதிலா அமிர்ததம நின்றன

வாட்டமில் பநஞ்சங் கிண்ணமாச் தசர்த்து

வாய்மடுத் தருந்தினன் ஆங்தக

பாட்டாளி நைவம் உண்டயர்ந் ததுதபாற்

பற்ையர்ந் திருப்பபதந் நாதளா. 39.

என்னுறட உயிதர என்னுளத் தைிதவ

என்னுறட அன்பபனும் பநைியாம்

கன்னல்முக கனிததன் கண்டமிர் பதன்னக்

கலந்பதறன தமவிடக் கருறண

மன்னிய உைதவ உன்றனநான் பிாியா

வண்ணபமன் மனபமனுங் கருவி

தன்னது வழியற் பைன்னுறழக் கிடப்பத்

தண்ணருள் வரமது தவண்டும். 40.

25. எனக்பகனச் பசயல்

எனக்பக நச்பசயல் தவைிறல யாவுமிங் பகாருநின்

தனக்பக நத்தகும் உடல்பபாரு ளாவியுந் தந்ததன்

மனத்த சத்துள அழுக்பகலாம் மாற்ைிபயம் பிரான்நீ

நிறனத்த பதப்படி யப்படி அருளுதல் நீதம். 1.

உளவ ைிந்பதலாம் நின்பசய லாபமன வுணர்ந்ததார்க்

களவி லானந்தம் அளித்தறன அைிவிலாப் புன்றமக்

களவு நாயிதனற் கிவ்வணம் அறமத்தறன கருத்துத்

தளருந் தன்றமயிங் காபராடு புகலுதவன் தக்தகாய். 2.

என்றனத் தானின்ன வண்ணபமன் ைைிகிலா ஏறழ

தன்றனத் தானைிந் திடாருள் புாிதிதயல் தக்தகாய்

பின்றனத் தானின்ைன் அருள்பபற்ை மாதவப் பபாிதயார்

நின்றனத் தான்நிக ராபரன வாழ்த்துவர் பநைியால். 3.

ஏது மின்ைித்தன் அடியிறணக் கன்புதான் ஈட்டுங்

காத லன்டர்க்குக் கதிநிறல ஈபதனக் காட்டும்

தபாத நித்திய புண்ணிய எண்ணரும் புவன

நாத தற்பர நாபனவ்வா றுகுய்தவன் நவிலாய். 4.

தவதம் எத்தறன அத்தறன சிரத்தினும் விளங்கும்

பாத நித்திய பரம்பர நிரந்தர பரம

நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும்

நீத நிர்க்குண நிறனயன்ைி ஒன்றும்நான் நிறனதயன். 5.

பநைிகள் தாம்பல பலவுமாய் அந்தந்த பநைிக்காஞ்

பசைியுந் பதய்வமும் பலபல வாகவுஞ் பசைிந்தால்

அைியுந் தன்றமயிங் காருறன அைிவினால் அைந்ததார்

பிைியுந் தன்றமயில் லாவறக கலக்கின்ை பபாிதயாய். 6.

பபாிய அண்டங்கள் எத்தறன அறமத்ததிற் பிைங்கும்

உாிய பல்லுயிர் எத்தறன அறமத்தறவக் குறுதி

வருவ பதத்தறன அறமத்தறன அறமத்தருள் வளர்க்கும்

அாிய தத்துவ எனக்கிந்த வறணதமன் அறமத்தாய். 7.

கணம் ததனுநின் காரணந் தன்றனதய கருத்தில்

உணரு மாதவர்க் கானந்தம் உதவிறன பயான்றுங்

குணமி லாதபபாய் வஞ்சனுக் பகந்றதநிர்க் குணமா

மணமு லாமலர்ப் பதந்தாின் யாருறன மறுப்பார். 8.

கன்னல் முக்கனி கண்டுததன் சருக்கறர கலந்த

பதன்ன முத்தியிற் கலந்தவர்க் கின்பமா யிருக்கும்

நன்ன லத்தநின் நற்பதந் துறணபயன நம்பச்

பசான்ன வர்க்பகனா லாங்றகம்மா ைில்றலஎன் பசால்தவன். 9.

தந்றத தாய்தமர் மகபவனும் அறவபயலாஞ் சகத்தில்

பந்த மாபமன்தை அருமறை வாயினாற் பகர்ந்த

எந்றத நீஎறன இன்னமவ் வல்லலில் இருத்தில்

சிந்றத தாந்பதளிந் பதவ்வணம் உய்வணஞ் பசப்பாய். 10.

துய்யன் தண்ணருள் வடிவினன் பபாறுறமயால் துலங்கும்

பமய்யன் என்றுறன ஐயதன அறடந்தனன் பமத்த

பநாய்யன் நுண்ணிய அைிவிலன் ஒன்றைநூ ைாக்கும்

பபாய்ய பநன்பைறனப் புைம்விடின் என்பசய்தவன் புகலாய். 11.

ஒன்ை தாய்ப்பல வாயுயிர்த் திரட்பகலாம் உறுதி

என்ை தாபயன்றும் உள்ளதாய் எவற்ைினும் இறசய

நின்ை தாய்நிறல நின்ைிடும் அைிஞஎன் பநஞ்சம்

மன்ை தாயின்ப வுருகபகாடு நடித்திடின் வாழ்தவன். 12.

தனியி ருந்தருட் சகசதம பபாருந்திடத் தமிதயற்

கினியி ரங்குதல் கடனிது சமயபமன் நிதயக்

கனிவும் அப்படி யாயின தாதலாற் கருறணப்

புனித நீயைி யாதபதான் றுள்ளததா புகலாய். 13.

திருந்து சீரடித் தாமறரக் கன்புதான் பசய்யப்

பபாருந்து நாள்நல்ல புண்ணியஞ் பசய்தநாள் பபாருந்தா(து)

இருந்த நாள்பவகு தீவிறன யிறழத்தநாள் என்ைால்

அருந்த வாவுறனப்பபாருந்துநாள் எந்தநாள் அடிறம. 14.

பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பபாிய

பதன்னுந் தன்றமயாய் எவ்வுயிர்த் திரறளயும் இயக்கி

மன்னுந் தண்ணருள் வடிவதம உனக்கன்பு றவத்துந்

துன்னும் இன்னதலன் யாபனனும் அகந்றததயன் பசால்லாய். 15.

மின்றன யன்னபபாய் வாழ்க்றகதய நிறலபயன பமய்யாம்

உன்றன நான்மைந் பதவ்வணம் உய்வணம் உறரயாய்

முன்றன வல்விறன தவரை முடித்பதன்று முடியாத்

தன்றனத் தன்னடி யார்க்கருள் புாிந்திடும் தக்தகாய். 16.

எம்ப ராபர எம்முயிர்த் துறணவஎன் ைிறைஞ்சும்

உம்பர் இம்பர்க்கும் உளக்கதண நடிக்கின்ைாய் உன்ைன்

அம்பபான் மாமலர்ப் பதத்றததய துறணபயன அடிறம

நம்பி தநன் இனிப் புரப்பபதக் காலதமா நவிலாய். 17.

பாடி யாடிநின் ைிரங்கிநின் பதமலர் முடிதமல்

சூடி வாழ்ந்தனர் அமலநின் நடியர்யான் பதாழும்பன்

நாடி தயஇந்த உலகத்றத பமய்பயன நம்பித்

ததடி தநன்பவறுந் தீறமதய என்னினிச் பசய்தவன். 18.

களவு வஞ்சறன காமபமன் ைிறவபயலாங் காட்டும்

அளவு மாறயஇங் காபரனக் கறமத்தனர் ஐயா

உளவி தலஎனக் குள்ளவா றுணர்த்திஉன் அடிறம

வளரும் மாமதி தபால்மதி தளர்வின்ைி வாழ்தவன். 19.

வான நாயக வானவர் நாயக வளங்கூர்

ஞான நாயக நான்மறை நாயக நலஞ்தசர்

தமான நாயக நின்னடிக் கன்பின்ைி முற்றுந்

தீன நாயகம் வாடதவா என்பசய்தவன் பசப்பாய். 20.

ஏத மற்ைவர்க் கின்பதம பபாழிகின்ை இறைதய

பாத கக்கருங் கல்மனங் தகாயிலாப் பாிந்து

சூத கத்தனா யாதினும் இச்றசதமல் ததான்றும்

வாத றநக்கிட மாயிதனன் எவ்வணம் வாழ்தவன். 21.

பதளிபவா டீறகதயா அைிகிலான் அைிவிலான் சிைிதும்

அளியி லானிவன் திருவருட் கயபலன அைிந்ததா

எளிய நாக்கிறன என்பசய்தவன் என்பசய்தவன் எல்லா

ஒளியு மாய்நிறை பவளியுமாய் யாவுமாம் உரதவாய். 22.

கண்ணி நுள்மணி பயன்னதவ பதாழும் அன்பர் கருத்துள்

நண்ணு கின்ைநின் அருபளனக் பகந்தநாள் நணுகும்

மண்ணும் விண்ணும்மற் றுள்ளன பூதமும் மாைாப்

பபண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ை பபாிதயாய். 23.

சகபம லாந்தனி புரந்தறன தகவுறடத் தக்தகார்

அகபம லாநிறைந் தானந்த மாயிறன அளவில்

மகபம லாம்புாிந் ததாறரவாழ் வித்தறன மாைா

இகபம லாபமறனப் பிைந்திடச் பசய்தததன் எந்தாய். 24.

ஏய்ந்த நல்லருள் பபற்ைவர்க் தகவலாய் எளிதயன்

வாய்ந்த தபரன்பு வளர்க்கவுங் கருறணநீ வளர்ப்பாய்

ஆய்ந்த மாமறை எத்தறன அத்தறன அைிவால்

ததாய்ந்த தபர்கட்குந் ததான்ைிலாத் ததான்ைலாந் தூதயாய். 25.

தக்க நின்னருட் தகளவிதயா சிைிதின்ைித் தமிதயன்

மிக்க பதய்வதம நின்னின்ப பவள்ளத்தில் வீதழன்

ஒக்கல் தாய்தந்றத மகபவனும் பாசக்கட் டுடதன

துக்க பவள்ளத்தில் ஆழ்கின்தைன் என்பசய்வான் துணிந்ததன். 26.

பவம்பு ாிந்திடும் பாவிதயற் கருள்நிறல பதியத்

தவஞ்பச யும்படித் தயவுபசய் தருள்வதத தருமம்

அவம்பு ாிந்திடார்க் கானந்த அமிர்தத்றத அளிக்க

நவங்பகாள் தத்துவத் திறரபயைி கடபலனும் நலத்ததாய். 27.

உற்று ணர்ந்பதலாம் நீயல தில்றலபயன் றுறனதய

பற்று கின்ைனர் எந்றதநின் நடியர்யான் பாவி

முற்று மாயமாஞ் சகத்றததய பமய்பயன முதல்தான்

அற்ைி ருந்திடத் பதாழில்பசய்வான் தனிநிக ராதனன். 28.

26. மண்டலத்தின்

மண்டலத்தின் மிறசபயாருவன் பசய்வித்றத

அதகாபவனவும் வார ணாதி

அண்டமறவ அடுக்கடுக்காய் அந்தரத்தில்

நிறுத்துமவ தானம் தபால

எண்தரும்நல் அகிலாண்ட தகாடிறயத்தன்

அருள்பவளியில் இலக றவத்துக்

பகாண்டுநின்ை அற்புதத்றத எவராலும்

நிச்சயிக்கக் கூடா ஒன்றை. 1.

ஒன்ைிரண்டாய் விவகாிக்கும் விவகாரங்

கடந்ததழாம் தயாக பூமி

நின்றுபதளிந் தவர்தபசா பமௌன நியா

யத்றதநிறை நிறைறவத் தன்றன

அன்ைிபயாரு பபாருளிலதாய் எப்பபாருட்கும்

தான்முதலாய் அசல மாகி

என்றுமுள்ள இன்பத்றதத் தண்பணன்ை

சாந்தபத இயற்றக தன்றன. 2.

பதமூன்றுங் கடந்தவர்க்கு தமலான

ஞானபதப் பாிசு காட்டிச்

சதமாகி நிராலம்ப சாட்சியதாய்

ஆரம்பத் தன்றம யாகி

விதம்யாவுங் கடந்தவித்றத பயனுமிருறளக்

கீண்படழுந்து விமல மாகி

மதமாறுங் காணாத ஆனந்த

சாகரத்றத பமௌன வாழ்றவ. 3.

வாழ்வறனத்துந் தந்றதன்ப மாகடறல

நல்லமிர்றத மணிறயப் பபான்றனத்

தாழ்வை என் உளத்திருந்த தத்துவத்றத

அத்துவித சாரந் தன்றனச்

சூழ்பபரும்தப பராளிறயபயாளி பரந்தபர

பவளிறய இன்பச் சுகத்றத மாைா

ததழுலகுங் கலந்தின்ைாய் நாறளயா

பயன்றுமாம் இயற்றக தன்றன. 4.

தன்றனயைிந் தவர்தம்றமத் தானாகச்

பசய்தருளுஞ் சமத்றத தலாகம்

மின்றனநிகர்த் திடாழியாச் பசாரூபானந்

தச்சுடறர தவத மாதி

என்றனயைி வாிபதன்னச் சமயதகா

டிகளிறடய இறடயைாத

பபான்றனவிாித் திடுமுலகத் தும்பருமிம்

பரும்பரவும் புனித பமய்றய. 5.

பரவாிய பரசிவமாய் அதுபவனலாய்

நாபனனலாய்ப் பாச சாலம்

விரவிநின்ை விசித்திரத்றத ஐக்யபதத்

தினிதிருத்த விதவகந் தன்றன

இரவுபகல் நிறனப்புமைப் பபனுந்பதாந்தம்

அைியார்கள் இதயம் தவதச்

சிரபமனவாழ் பராபரத்றத ஆனந்தம்

நீங்காத சிதாகா சத்றத. 6.

அத்துவித அநுபவத்றத அனந்தமறை இன்னம்

இன்னம் அைிதயம் என்னும்

நித்தியத்றத நிராமயத்றத நிர்க்குணத்றதத்

தன்னருளால் நிறனவுக் குள்தள

றவத்துறவத்துப் பார்ப்பவறரத் தானாக

எந்நாளும் வளர்த்துக் காக்குஞ்

சித்திறனமாத் தூபவளிறயத் தன்மயமாம்

ஆனந்தத் பதய்வந் தன்றன. 7.

தன்னிதல தானாக நிறனந்துகனிந்

தவிழ்ந்துசுக சமாதி யாகப்

பபான்னிதல பணிதபாலும் மாறயதரு

மனதமஉன் புறரகள் தீர்ந்தாய்

என்னிதனா யான்பிறழப்தபன் எனக்கினியார்

உன்தபால்வார் இல்றல இல்றல

உன்னிதலா திருவருளுக் பகாப்பாவாய்

என்னுயிர்க்தகார் உைவு மாவாய். 8.

உைவுடறல எடுத்தவாில் பிரமாதி

தயனுமுறன பயாழிந்து தள்ளற்

கைவுமாி தாிதன்தைா இகபரமும்

உன்றனயன்ைி ஆவ துண்டË

வைிதிலுன்றன அசத்பதன்னல் வழக்கன்று

சத்பதனவும் வாழ்த்து தவபனன்

சிறுறமபகடப் பபருறமயினின் பசன்மதத

யத்தினில்நீ பசல்லல் தவண்டும். 9.

தவண்டியநாள் என்தனாடும் பழகியநீ

எறனப்பிாிந்த விசாரத் தாதல

மாண்டுகிடக் கினுமந்த எல்றலறயயும்

பூரணமாய் வணக்கஞ் பசய்தவன்

ஆண்டகுரு பமௌனிதன்னால் யாபனனதற்

ைவனருள்நான் ஆதவன் பூவிற்

காண்டகஎண் சித்திமுத்தி எனக்குண்டாம்

உன்னாபலன் கவறல தீர்தவன். 10.

தீராத என்சனன வழக்பகல்லாந்

தீருமிந்தச் சனனத் ததாதட

யாதரனும் அைிவாிய சீவன்முத்தி

யுண்டாகும் ஐய ஐதயா

காதரனுங் கற்பகப்பூங் காதவனும்

உனக்குவறம காட்டப் தபாதமா

பாராதி யாகஏழு மண்டலத்தில்

நின்மகிறம பகர லாதமா. 11.

27. பாயப்புலி

பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகில

மாறயப் பபரும்பறடக்தகஇலக் காபவறன றவத்தறனதயா

நீபயப் படிவகுத் தாலுநன் தைநின் பபருங்கருறண

தாபயாத் தடியர்க் கருள்சச்சி தானந்த தற்பரதம. 1.

தற்பர மாஞ்சிற் பரமாகி மன்ைந் தனில்நடித்து

நிற்பரம் தபாருகன் மால்பணி நீதபரன் பநஞ்சகமாங்

கற்பரந் தாங்குக் கறரந்திட வாபனாத்த காட்சிநல்கும்

பபாற்பர மாபயன் விறனக்கருந் தாறதப் பபாடிபசய்ததத. 2.

பசய்யுந் தவஞ்சற்று மில்லாத நானுன் திருவடிக்தக

பகாய்யும் புதுமல ாிட்டுபமய் யன்பர் குழாத்துடதன

றகயுஞ் சிரமிறசக் கூப்பிநின் ைாடிக் கசிந்துருகி

உய்யும் படிக்கருள் பசய்வபதன் தைாபுலி யூரத்ததன. 3.

அத்தறனச் சிற்ைம் பலவறன பயன்னுயி ராகிநின்ை

சுத்தறனச் சுத்த பவளியா நவறனச் சுகவடிவாம்

நித்தறன நித்த நிராதார மாகிய நின்மலறன

எத்தறன நாள்பசல்லு தமாமன தமகண் டிறைஞ்சுதற்தக. 4.

கண்டா ருளத்தினிற் காலூன்ைிப் பபய்யுங் கருறணமுகில்

அண்டார் புரத்துக்கும் அன்பர் விறனக்கும் அசனிதன்றனக்

பகாண்டாடி நார்முனங் கூத்தாடும் மத்தன்ைன்தகாலபமல்லாம்

விண்டாலம் மாபவான்றுங் காணாது பவட்ட பவறுபவளிதய. 5.

பவளியான நீபயன் மனபவளி யூடு விரவிறனயா

ஒளியாருங் கண்ணும் இரவியும் தபால்நின் றுலாவுவன்காண்

அளியாருங் பகான்றைச் சறடயாட அம்புலி யாடக்கங்றகத்

துளியாட மன்றுள் நடமாடும் முக்கட் சுடர்க்பகாழுந்தத. 6.

பகாழுந்தா துறைமலர்க் தகாறதயர் தமாகக் குறரகடலில்

அழுந்தாத வண்ணம்நின் பாதப் புறணதந் தருள்வபதன்தைா

எழுந்தா தரவுபசய் எம்பபரு மாபனன் ைிறைஞ்சிவிண்தணார்

பதாழுந்தா றததயபவண் பபாடிபூத்த தமனிச் சுகப்பபாருதள. 7.

சுகமாகு ஞானந் திருதமனி யாநல்ல பதாண்டர்தங்கள்

அகதமபபாற் தகாயில் எனமகிழ்ந் ததமன்றுள் ஆடியகற்

பகதமஉன் பபான்னடி நீழல்கண் டாலன்ைிப் பாவிக்கிந்தச்

பசகமாறய யான அருங்தகாறட நீங்குந் திைமிறலதய. 8.

நீங்கா துயிருக் குயிராகி நின்ை நிறனயைிந்தத

தூங்காமல் தூங்கினல் லாதத எனக்குச் சுகமுமுண்டË

ஓங்கார மாறமந் பதழுத்தாற் புவனத்றத உண்டுபண்ணிப்

பாங்காய் நடத்தும் பபாருதள அகண்ட பரசிவதம. 9.

சிவமாதி நான்முகக் தகாவந்த மாமறை பசப்புகின்ை

நவமாய் இலக்கிய ஒன்தை இரண்டற்ை நன்றமபபைா

தவதம தருறமம் புலப்பபாைிக் தகபயன் நைிவுபபால்லாப்

பவதம விறளக்கபவன் தைாபவளி மாபனனப் பாய்ந்ததுதவ. 10.

ஆபைாத் திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய்

வீைிப் பரந்த பரமான ஆனந்த பவள்ளபமான்று

ததைித் பதளிந்து நிறலபபற்ை மாதவர் சித்தத்திதல

ஊைிப் பரந்தண்ட தகாடிபயல் லாம்நின் றுலாவியதத. 11.

நடக்கினும் ஓடினும் நிற்கினும் தவபைாரு நாட்டமின்ைிக்

கிடக்கினுஞ் பசவ்வி திருக்கினும் நல்லருட் தகள்வியிதல

பதாடக்குபமன் பநஞ்சம் மனமற்ை பூரணத் பதாட்டிக்குதள

முடக்குவன் யான்பர மானந்த நித்திறர மூடிடுதம. 12.

எண்ணாத பதண்ணிய பநஞ்தச துயபராழி என்னிரண்டு

கண்தண உைங்குக என்னாறண முக்கட் கருறணப்பிரான்

தண்ணார் கருறண மவுனத்தி நால்முத்தி சாதிக்கலாம்

நண்ணாத பதான்ைில்றல பயல்லா நலமு நமக்குளதவ. 13.

நாபனன் பைாருமுத லுண்படன்ை நாந்தறல நாணஎன்னுள்

தாபனன் பைாருமுதல் பூரண மாகத் தறலப்பட்படாப்பில்

ஆனந்தந் தந்பதன் அைிறவபயல் லாமுண் டவசநல்கி

தமானந் தறனவிறளந் தாலினி யாதுபமாழிகுவதத. 14.

தானந் தவஞ்சற்றும் இல்லாத நானுண்றம தானைிந்து

தமானம் பபாருபளனக் கண்டிடச் சற்குரு தமானனுமாய்த்

தீனன் தனக்கிங் கிரங்கிறன தயஇனிச் சிந்றதக்பகன்றும்

ஆனந்தந் தானல்ல தவாபர தமசச்சி தானந்ததம. 15.

எனக்தகார் சுதந்திர மில்றலயப் பாஎனக் பகய்ப்பில்றவப்பாய்

மனக்தகா தகற்றும் பரம்பபாரு தளஎன்றன வாழ்வித்திட

நினக்தக பரம்நின்றன நீங்காத பூரண நீள்கருறண

தனக்தக பரமினிச் சும்மா விருக்கத் தகுபமன்றுதம. 16.

இடம்பபறு வீடும்மின் நார்பசய் சகமும் இருநிதியும்

உடம்றபவிட் டாருயிர் தபாம்தபாது கூடி உடன்வருதமா

மடம்பபறு மாறய மனதம இனியிங்கு வாமவுனி

திடம்பபை றவத்த மவுனஞ் சகாயந் பதாிந்துபகாள்தள. 17.

நாற்ைச் சடலத்றத ஒன்பது வாசல் நறடமறனறயச்

தசாற்றுப் பறசயிறன மும்மல பாண்டத் பதாடக்கறைறய

ஆற்றுப் பபருக்கன்ன கன்மப் பபருக்றக அடர்கிருமிச்

தசற்றைத் துறணபயன்ை நாய்க்குமுண் டËகதி தசர்வதுதவ. 18.

பபாய்யா ருலக நிறலயல்ல கானற் புனபலனதவ

பமய்யா அைிந்பதன்ன என்னால் இதறன விடப்படுதமா

றகயால் மவுனந் பதாிந்ததகல் லால்நிழற் கண்ணிருந்த

ஐயாஅப் பாஎன் அரதசமுக் கண்ணுறட ஆரமுதத. 19.

ஆரா அமுபதன தமானம் வகித்துக்கல் லால்நிழற்கீழ்ப்

தபராது நால்வ ருடன்வாழ்முக் கண்ணுறடப் தபரரதச

நீரா யுருகவுள் ளன்புதந் ததசுக நிட்றடறயநீ

தாரா விடிபனன் பபருமூச்சுத் தானத் தனஞ்சயதன. 20.

வாயுண்டு வாழ்த்த மவுனஞ்பசய் தபாது மவுனாருள்

தாயுண்டு தசபயன்ன என்றனப் புரக்கச் சதானந்தமாம்

நீயுண்டு நின்றனச் சரண்புக நானுண்படன் பநஞ்சறமயா

தீயுண் டிருந்த பமழுகல தவாகதி தசர்வதற்தக. 21.

கல்லால் எைிந்துங்றக வில்லால் அடித்துங் கனிமதுரச்

பசால்லால் துதித்தும்நற் பச்சிறல தூவியுந் பதாண்டாினம்

எல்லாம் பிறழத்தனர் அன்பற்ை நானினி ஏதுபசய்தவன்

பகால்லா விரதியர் தநர்நின்ை முக்கட் குருமணிதய. 22.

முன்னிறலச் சுட்படாழி பநஞ்தசநின் தபாதம் முறளக்கிறலதயா

பின்னிறலச் சன்மம் பிைக்குங்கண் டாயிந்தப் தபய்த்தனதமன்

தன்னிறல தயநில்லு தாதன தனிச்சச்சி தானந்தமாம்

நன்னிறல வாய்க்குபமண் சித்தியுங் காணும் நமதல்லதவ. 23.

பசால்லால் மவுன மவுனபமன் தைபசால்லிச் பசால்லிக்பகாண்ட

தல்லால் மனமைப் பூரண நிட்றடயி லாழ்ந்ததுண்டË

கல்லாத மூடன் இனிஎன்பசய் தவன்சகற் காரணமாம்

வல்லாள நான மவுன சதானந்த மாகடதல. 24.

ஆரணம் ஆகமம் எல்லாம் உறரத்த அருள்மவுன

காரண மூலங்கல் லாலடிக் தகயுண்டு காணப்பபற்ைால்

பாரணங் தகாடு சுழல்பநஞ்ச மாகிய பாதரசம்

மாரண மாய்விடும் எண்சித்தி முத்தியும் வாய்ந்திடுதம. 25.

சித்த மவுனி வடபால் மவுனிநந் தீபகுண்ட

சுத்த மவுனி பயனுமூவ ருக்குந் பதாழும்புபசய்து

சத்த மவுன முதல்மூன்று மவுனமுந் தான்பறடத்ததன்

நித்த மவுனமல் லாலைி தயன்மற்றை நிட்றடகதள. 26.

கண்தடன் நினதருள் அவ்வரு ளாய்நின்று காண்பபதல்லாம்

உண்தட யதுவும் நினதாக்கி தநனுவட் டாறதனபம்

பமாண்தட அருந்தி இறளப்பாைி தநன்நல்ல முத்திபபற்றுக்

பகாண்தடன் பராபர தமபயனக் தகதுங் குறைவில்றலதய. 27.

தமற்பகாண்ட வாயுவுங் கீழ்ப்பட மூலத்து பவந்தறழச்

சூற்பகாண்ட தமக பமனவூறம நின்று பசாாிவறதஎன்

னாற்கண்ட தன்று மவுதனாப ததசிய ளிக்றகயினிப்

பாற்கண்டு பகாண்டனன் தமதல அமிர்தம் பருகுவதன. 28.

பசால்லால் பதாடர்பபாரு ளால்பதாட ராப்பரஞ் தசாதிநின்றன

வல்லாளர் கண்ட வழிகண்டி தலன்சக மார்க்கத்திலுஞ்

பசல்லாபதன் சிந்றத நடுதவ கிடந்து திறகத்துவிம்மி

அல்லான தும்பக லானதும் வாய்விட் டரற்றுவதன. 29.

அைியாத என்றன அைிவாயும் நீபயன் ைகம்புைமும்

பிைியா தைிவித்த தபரைி வாஞ்சுத்தப் தபபராளிதயா

குைியாத ஆனந்தக் தகாதவா அமுதருள் குண்டலிதயா

சிைிதயன் படுந்துயர் கண்டுகல் லால்நிழற் தசர்ந்ததுதவ. 30.

எல்லாம் உதவும் உறனபயான்ைிற் பாவறன தயனுஞ்பசய்து

புல்லா யினுபமாரு பச்சிறல யாயினும் தபாட்டிறைஞ்சி

நில்தலன்நல் தயாக பநைியுஞ்பச தயனருள் நீதிபயான்றுங்

கல்தலபனவ் வாறு பரதம பரகதி காண்பதுதவ. 31.

ஒன்றுந் பதாிந்திட இல்றலஎன் நுள்ளத் பதாருவஎனக்

பகன்றுந் பதாிந்த இறவஅறவ தகளிர வும்பகலுங்

குன்றுங் குழியும் வனமும் மறலயுங் குறரகடலும்

மன்றும் மறனயும் மனமாதி தத்துவ மாறயயுதம. 32.

பழுதுண்டு பாறவயர் தமாக விகாரப் பரறவயிறட

விழுகின்ை பாவிக்குந் தந்தாள் புறணறய வியந்தளித்தான்

பதாழுகின்ை அன்பர் உளங்களி கூரத் துலங்குமன்றுள்

எழுகின்ை ஆனந்தக் கூத்தபனன் கண்மணி பயன்னப்பதன. 33.

அழுக்கார்ந்த பநஞ்சுறட தயனுக்றக யாநின் அருள்வழங்கின்

இழுக்காகு பமன்பைண்ணி தயாஇரங் காத இயல்புகண்டாய்

முழுக்காத லாகி விழிநீர் பபருக்கிய முத்தபரனுங்

குழுக்காண நின்று நடமாடுந் தில்றலக் பகாழுஞ்சுடதர. 34.

ஆலம் பறடத்த விழியார்கள் மால்பகாண் டவர்பசயிந்த்ர

சாலம் பறடத்துத் தளர்ந்தறன தயபயன்றுந் தண்ணருள் கூர்

தகாலம் பறடத்துக்கல் லாலடிக் கீழ்றவகுங் தகாவுக்கன்பாங்

காலம் பறடக்கத் தவம்பறட யாபதன்பகால் கல்பநஞ்சதம. 35.

சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதிபயல்லாம்

அம்மா நிரந்தரஞ் பசால்லவுங் தகட்டும் அைிவின்ைிதய

பபம்மான் மவுனி பமாழிறயயுந் தப்பிஎன் தபறதறமயால்

பவம்மாயக் காட்டில் அறலந்ததன் அந் ததாஎன் விதிவசதம. 36.

தினதம பசலச்பசல வாழ்நாளும் நீங்கச் பசகத்திருள்பசாப்

பனதம பயனபவளி கண்தட யிருக்கவும் பாசபந்த

இனதம துறணபயன் ைிருந்ததாம் நமன்வாின் என்பசய்குதவாம்

மனதம நம்தபால வுண்டËசுத்த மூடாிவ் றவயகத்தத. 37.

கடபலத் தறனமறல எத்தறன அத்தறன கன்மமதற்

குடபலத் தறனயத் தறனகடல் நுண்மணல் ஒக்குமிந்தச்

சடலத்றத நான்விடு முன்தன யுறனவந்து சாறரருட்

படலத்றத மாற்ைப் படாததா நிறைந்த பராபரதம. 38.

நிறனயும் நிறனவும் நிறனயன்ைி யில்றல நிறனத்திடுங்கால்

விறனபயன் பைாருமுதல் நின்றனயல் லாது விறளவதுண்டË

தறனயுந் பதளிந்துன்றனச் சார்ந்ததார்க ளுள்ளச்பசந் தாமறரயாம்

மறனயும்பபான் மன்ைமும் நின்ைாடுஞ் தசாதி மணிவிளக்தக. 39.

உள்ளத் றதயுமிங் பகறனயுநின் றகயினில் ஒப்புவித்தும்

கள்ளத்றதச் பசய்யும் விறனயால் வருந்தக் கணக்குமுண்டË

பள்ளத்தின் வீழும் புனல்தபாற் படிந்துன் பரறமன்ப

பவள்ளத்தின் மூழ்கினர்க் தகபயளி தாந்தில்றல வித்தகதன. 40.

கள்ளம் பபாருந்தும் மடபநஞ்ச தமபகாடுங் காலர்வந்தால்

உள்ளன் பவர்கட்குண் டËஇல்றல தயயுல கீன்ைான்றன

வள்ளம் பபாருந்து மலரடி காணமன் ைாடுமின்ப

பவள்ளச்பசம் பாதப் புறணதயயல் லாற்கதி தவைில்றலதய. 41.

தன்மய மானசு பாவத்தில் பமள்ளத் தறலப்படுங்கால்

மின்மய மான சகம்யா துறரத்பதன் பவளியிலுய்த்த

சின்மய முத்திறரக் றகதயபமய் யாகத் பதளிந்தபநஞ்தச

நின்மயம் என்மயம் எல்லாம் நிறைந்த நிராமயதம. 42.

ஆாிங் கறலயுஞ் சுருதியுங் காண்டற் காியவுறனத்

ததாயும் படிக்குக் கருறணபசய் வாய்சுக வான்பபாருதள

தாயும் பிதாவுந் தமருங் குருவுந் தனிமுதலும்

நீயும் பறரயுபமன் தையுணர்ந் ததனிது நிச்சயதம. 43.

அல்லும் பகலும் உனக்தக அபயம் அபயபமன்று

பசால்லுஞ்பசா லின்னந் பதாிந்ததன் தைாதுதிப் பார்கள்மனக்

கல்லுங் கறரக்கும் மவுனா உனது கருறணஎன்பால்

பசல்லும் பபாழுதல்ல தவாபசல்லு தவனந்தச் சிற்சுகத்தத. 44.

எல்லாஞ் சிவன்பசயல் என்ைைிந் தாலவன் இன்னருதள

அல்லாற் புகலிடம் தவறுமுண் டËஅது தவநிறலயா

நில்லாய் உன்னால்தமி தயற்குக் கதியுண்டிந் நீள்நிலத்தில்

பபால்லா மயக்கத்தி லாழ்ந்தாவ பதன்ன புகல்பநஞ்சதம. 45.

ஒளிதய ஒளியின் உணர்தவ உணர்வின் உவறகபபாங்குங்

களிதய களிக்குங் கருத்தத கருத்றதக் கவளங்பகாண்ட

பவளிதய பவளியின் விறளசுக தமசுகர் வீறுகண்டுந்

பதளிதயன் பதளிந்தவறரப் தபாற்ைிதடன் என்ன பசய்குவதன. 46.

மைக்கின்ை தன்றம இைத்தபலாப் பாகும் மனமபதான்ைில்

பிைக்கின்ை தன்றம பிைத்தபலாப் பாகுமிப் தபய்ப்பிைவி

இருக்கின்ை எல்றலக் களவில்றல தயஇந்தச் சன்மால்லல்

துைக்கின்ை நாபளந்த நாள்பர தமநின் பதாழும்பனுக்தக. 47.

காட்டிய அந்தக் கரணமும் மாறயஇக் காயபமன்று

சூட்டிய தகாலமும் நானா இயங்கத் துறையிதனுள்

நாட்டிய நான்ைனக் பகன்தைார் அைிவற்ை நானிவற்றைக்

கூட்டிநின் ைாட்டிறன தயபர தமநல்ல கூத்திதுதவ. 48.

பபால்லாத மாமர்க் கடமன தமஎறனப் தபாலடுத்த

எல்லாவற் றையும்பற்ைிக் பகாண்டறன தயபயன்றன நின்மயமா

நில்லாய் அருள்பவளி நீநான்நிற் தபனருள் நிட்றடபயாரு

பசால்லாற் பதிந்து பாிபூர ணானந்தந் ததாய்குவதன. 49.

வாராய்பநஞ் தசயுன்ைன் துன்மார்க்கம் யாறவயும் றவத்துக்கட்டிங்

காராய் அடிக்கடி சுற்றுகின் ைாயுன் அவலமதிக்

தகாரா யிரம்புத்தி பசான்னாலும் ஓர்கிறல ஓபகடுவாய்

பாரா யுறனக்பகால்லு தவன்பவல்லு தவனருட் பாங்குபகாண்தட. 50.

மாதத்தி தலபயாரு திங்களுண் டாகி மடிவறதநின்

தபாதத்தி தலசற்றும் றவத்திறல தயபவறும் புன்றமபநஞ்தச

தவதத்தி தலதர்க்க வாதத்தி தலவிளங் காதுவிந்து

நாதத்தி தலயடங் காதந்த வான்பபாருதள நாடிக்பகாள்தள. 51.

எங்கும் வியாபித் துணர்வாய் உனக்பகன் இதயத்துள்தள

தங்குந் துயரந் பதாியாத வண்ணந் தறடபசய்ததார்

அங்கங் குறழந்துள் ளுருகுமன் பாளர்க் கறணகடந்து

பபாங்குங் கருறணக் கடதலசம் பூரண தபாதத்ததன. 52.

றவயக மாதர் சகத்றதயும் பபான்றனயும் மாறயமல

பமய்றயயும் பமய்பயன்று நின்னடி யார்தம் விதவகத்றதயும்

ஐயமில் வீட்றடயும் பமய்ந்நூறல யும்பபாய்ய தாகஎண்ணும்

பபாய்யர்தம் நட்றப விடுவபதன் தைாபாி பூரணதம. 53.

அளியுங் கனிபயாத் தருவிறன யால்பநாந் தயர்வுறுதவன்

பதளியும் படிக்குப் பாிபாக காலமுஞ் சித்திக்குதமா

ஒளியுங் கருறணயும் மாைாத இன்பமும் ஓருருவாய்

பவளிவந் தடியர் களிக்கநின் ைாடும் விழுப்பபாருதள. 54.

அறடயார் புரஞ்பசற்ை தததவநின் பபான்னடிக் கன்புசற்றும்

பறடயாத என்றனப் பறடத்திந்தப் பாாிற் படர்ந்தவிறனத்

தறடயால் தறளயிட்டு பநஞ்சம்புண் ணாகத் தளரறவத்தாய்

உறடயாய் உறடய படியன்ைி யான்பசய்த பதான்ைிறலதய. 55.

ஆடுங் கைங்குந் திாிறகயும் தபால அறலந்தறலந்து

காடுங் கறரயுந் திாிவதல் லால்நின் கருறணவந்து

கூடும் படிக்குத் தவமுய லாத பகாடியபரமன்

ததடும் பபாழுபதன்ன பசய்வார் பரானந்த சிற்சுடதர. 56.

கற்றும் பலபல தகள்விகள் தகட்டுங் கைங்பகனதவ

சுற்றுந் பதாழில்கற்றுச் சிற்ைின்பத் தூடு சுழலிபனன்னாங்

குற்ைங் குறைந்து குணதம விடுபமன்பர் கூட்டத்றததய

முற்றுந் துறணபயன நம்புகண் டாய்சுத்த மூடபநஞ்தச. 57.

நீபயன நாபனன தவைில்றல பயன்னும் நிறனவருளத்

தாபயன தமான குருவாகி வந்து தடுத்தடிறமச்

தசபயனக் காத்தறன தயபர தமநின் திருவருளுக்

தகபயன்ன பசய்யுங்றகம் மாறுள ததாசுத்த ஏறழயதன. 58.

ஆத்திரம் வந்தவர் தபாலறல யாமல் அதராகதிட

காத்திரந் தந்பதன்றன தயஅன்றன தபாலுங் கருறணறவத்திம்

மாத்திரம் முன்னின் றுணர்த்திறன தயமவு நாஇனிநான்

சாத்திரஞ் பசான்ன படீய மாதியுஞ் சாதிப்பதன. 59.

28. உடல்பபாய்யுைவு

உடல்பபாய் யுைவாயின் உண்றமயுை வாகக்

கடவாரார் தண்ணருதள கண்டாய் - திடமுடதன

உற்றுப்பார் தமானன் ஒருபசால்தல உண்றமநன்ைாய்ப்

பற்ைிப்பார் மற்ைபவல்லாம் பாழ். 1.

பாராதி பூதபமல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின்

சீராக நிற்குந் திைங்கண்டாய் - தநராக

நிற்குந் திருவருளில் பநஞ்தசயாம் நிற்பதல்லால்

கற்குபநைி யாதினிதமற் காண். 2.

பமய்யான தன்றம விளங்கினால் யார்க்தகனும்

பபாய்யான தன்றம பபாருந்துதமா - ஐயாதவ

மன்னும்நி ராறசஇன்னம் வந்ததல்ல உன்னடிறம

என்னும்நிறல எய்துமா பைன். 3.

அைியாறம தமலிட் டைிவின்ைி நிற்குங்

குைிதயற் கைிபவன்ை தகாலம் - வைிததயாம்

நீயுணர்த்த நானுணரும் தநசத்தா தலாஅைிபவன்

தைபயனக்தகார் நாமமிட்ட தத. 4.

ஏதுக்குச் சும்மா இருமனதம என்றுனக்குப்

தபாதித்த உண்றமஎங்தக தபாகவிட்டாய்-வாதுக்கு

வந்பததிர்த்த மல்லறரப்தபால் வாதாடி நாதயயுன்

புந்திபயன்ன தபாதபமன்ன தபா. 5.

சகமறனத்தும் பபாய்பயனதவ தானுணர்ந்தால் துக்க

சுகமறனத்தும் பபாய்யன்தைா தசாரா-திகபரத்தும்

விட்டுப் பிாியாத தமலான அத்துவிதக்

கட்டுக்குள் ஆவபதன்தைா காண். 6.

கற்கண்தடாதததனா கனிரசதமா பாதலாஎன்

பசாற்கண்டா ததபதனநான் பசால்லுதவன் - விற்கண்ட

வானமதி காண மவுனிமவு நத்தளித்த

தானமதில் ஊறுமமிர் தம். 7.

தகட்டலுடன் சிந்தித்தல் தகடிலா பமய்த்பதளிவால்

வாட்டமைா வுற்பவதநாய் மாறுதமா-நாட்டமுற்று

பமய்யான நிட்றடயிறன தமவினர்கட் கன்தைாதான்

பபாய்யாம் பிைப்பிைப்புப் தபாம். 8.

மாயா சகத்றத மதியாதார் மண்முதலா

தயயான தத்துவத்தில் எய்துவதரா-தநயானு

பூதிநிறல நிற்கப் பபாருந்துவர்கள் அன்னவர்தம்

நீதிறயதய ஓர்மனதம நீ. 9.

இகமுழுதும் பபாய்பயனதவ ஏய்ந்துணர்ந்தா லாங்தக

மிகவளர வந்தாருள் பமய்தய-அகபநகிழப்

பாாீர் ஒருபசாற் படிதய அனுபவத்றதச்

தசாீர் அதுதவ திைம். 10.

ஆரணங்கள் ஆகமங்கள் யாவுதம ஆனந்த

பூரணதம உண்றமப் பபாருபளன்னுங்-காரணத்றத

ஓராதயா உள்ளுள்தள உற்றுணர்ந்தவ் வுண்றமயிறனப்

பாராதயா பநஞ்தச பகர். 11.

தநராயம் பமௌனநிறல நில்லாமல் வாய்தபசி

ஆராய் அறலந்தீர்நீர் ஆபகடுவீர்-ததாீர்

திறரயுந் திறரயுநதிச் பசன்னியறன நாவால்

கறரயுங் கறரயுமனக் கல். 12.

அற்ப மனதம அகிலவாழ் வத்தறனயுஞ்

பசாற்பனங்கண் டாயுண்றம பசான்தனன்நாந்கற்பறனபயான்

ைில்லா இடத்தத எறனச்சும்மா றவத்திருக்கக்

கல்லாய்நீ தாதனார் கவி. 13.

ஏதுந் திருவருளின் இச்றசயாம் என்பைன்பைப்

தபாதும் பபாருந்தும் புனிதர்பால்-தீதுபநைி

பசல்லுதமா பசல்லாதத பசல்லுமிடம் இன்பமலால்

பசால்லுதமா தவதத் பதானி. 14.

கல்தலறுஞ் சில்தலறுங் கட்டிதய றும்தபாலச்

பசால்தலைப் பாழ்த்த துறளச்பசவிபகாண்-டல்தலறு

பநஞ்சபனன நிற்கறவத்தாய் நீதிதயா தற்பரதம

வஞ்சனல்தலன் நீபய மதி. 15.

அப்பபாருளும் ஆன்மாவும் ஆரணநூல் பசான்னபடி

தப்பில்லாச் சித்பதான்ைாஞ் சாதியினால்-எப்படியுங்

ததாில் துவிதஞ் சிவாகமதம பசால்லுநிட்றட

ஆருமிடத் தத்துவித மாம். 16.

தவத முதலாய் விளங்குஞ் சிவவடிவாம்

தபாத நிறலயிற் பபாருந்தாமல்-ஏதமிகு

தமாகாதி அல்லலிதல மூழ்கிறனதய பநஞ்தசஇத்

ததகாதி பமய்தயா பதளி. 17.

தநாக்கற் காிதான நுண்ணியவான் தமானநிறல

தாக்கற் குபாயஞ் சறமத்தபிராந்காக்குமுயிர்

அத்தறனக்கும் நானடிறம ஆதலினால் யாபனனபதன்

ைித்தறனக்கும் தபறசட மில். 18.

ஒன்றுமை நில்பலன் றுணர்த்தியநம் தமானகுரு

தந்துறணத்தாள் நீடுழி தாம்வாழ்க-என்பைன்தை

திக்கறனத்துங் றககுவிக்குஞ் சின்மயராந் தன்றமயர்க்தக

றகக்குவரும் இன்பக் கனி. 19.

மனத்தாலும் வாக்காலும் மன்னபவாண்ணா தமான

இனத்தாதர நல்ல இனத்தார்-கனத்தபுகழ்

பகாணடவரும் அன்னவதர கூைாிய முத்திபநைி

கண்டவரும் அன்னவதர காண். 20.

கண்பணாளிதய தமானக் கரும்தப கவறலயைப்

பண்பணாளிக்கும் உள்ளளியாம் பான்றமயிறன-நண்ணிடவுன்

சித்த மிரங்கிலபதன் சித்தந் பதளியாதவ

ைித்தறனக்கும் ஆதரவும் இல். 21.

அைியாறம சாாின் அதுவாய் அைிவாம்

பநைியான தபாததுவாய் நிற்குங்-குைியால்

சதசத் தருளுணர்த்தத் தானுணரா நின்ை

விதமுற் ைைிபவனும்தபர் பமய். 22.

குருலிங்க சங்கமமாக் பகாண்டதிரு தமனி

கருபவான்று தமனிநம்பாற் காட்டா-தருபளன்று

கண்டவர்க்தக ஆனந்தங் கண்டுபகாள லாமலது

பகாண்டவர்க்கிங் பகன்னகிறடக் கும். 23.

புலியின் அதளுறடயான் பூதப் பறடயான்

பலியிரந்தும் எல்லாம் பாிப்பாந்மலிபுனல்தசர்

பபான்முடியான் முக்கட் புனிதன் சரண்புகுந்ததார்க்

பகன்முடியா தததுமுள தத. 24.

பசால்லுக் கடங்காச் சுகப்பபாருறள நாபமனதவ

அல்லும் பகலும் அரற்றுவபதந்நல்லசிவ

ஞானமயம் பபற்தைார்கள் நாமில்றல என்பரந்ததா

தமானமய மான முறை. 25.

ஐயா அருணகிாி அப்பா உறனப்தபால

பமய்யாக தவார்பசால் விளம்பினர்யார்-றவயகத்ததார்

சாற்ைாிபதன் தைசற்ைார் தன்னறனயாய் முக்கபணந்றத

நாற்ைிறசக்கும் றககாட்டி நான். 26.

காதற்றுப் தபானமுைி கட்டிறவத்தால் ஆவதுண்டË

தீ தற்ை காயமுமச் பசய்றகதய-தபாதமாய்

நிற்பரல்லால் இச்சகத்தில் தநரார்கள் தநர்ந்திடினுந்

தற்பரமாக் கண்டிருப்பார் தாம். 27.

பவள்ளங் குலாவுசறட பவள்ளக் கருறணயினான்

கள்ளங் குலாவுவஞ்சக் கள்ளதனன் - உள்ளத்தில்

இல்லபனன்ைால் அன்னவன்ைான் எங்கும் வியாபகத்தான்

அல்லபனன்றுஞ் பசால்லவழக் காம். 28.

தத்துவப்தப தயாதட தறலயடித்துக் பகாள்ளாமல்

றவத்த அருள்தமான வள்ளறலதய-நித்தமன்பு

பூணக் கருதுபநஞ்சு தபாற்ைக் கரபமழும்பும்

காணத் துடிக்குமிரு கண். 29.

பதால்றலவிறனக் கீடாய்ச் சுழல்கின்ை நாபனாருவன்

எல்றலயிலா நின்கருறண எய்துவதனா-வல்லவனாம்

தமான குருதவ முழுதிறனயுந் தானுணர்ந்த

ஞான குருதவ நவில். 30.

மூன்றுகண்ணா முத்பதாழிலா மும்முதலா மூவுலகுந்

ததான்ைக் கருறணபபாழி ததான்ைதல-ஈன்ைான்றன

தன்றனப்தபால் அன்பு தறழத்ததாய் ஒருபதய்வம்

உன்றனப்தபா லுண்தடாவுறர. 31.

தநசிக்குஞ் சிந்றத நிறனவுக்குள் உன்றனறவத்துப்

பூசிக்குந் தான்நிறைந்து பூரணமாய்-தயாசித்து

நின்ைதல்லால் தமானா நிருவிகற்ப நிட்றடநிறல

என்றுவரு தமாஅைிதய தந. 32.

அைிவில் அைியாறம அற்ைைிவாய் நின்று

பிைிவைஆ நந்தமயம் பபற்றுக்-குைியவிழ்ந்தால்

அன்றைக் குடல்தவண்தடன் ஐயாஇவ் ஆக்றகறயதய.

என்றைக்கும் தவண்டுவதன யான். 33.

உடறலப் பழ்¢த்திங் குணவுங் பகாடாமல்

விடவிடதவ நாடுவதரா பமய்றயப்-படபபடன

தவண்டுதவன் இந்தவுடல் பமய்யுணராப் பபாய்யன்நான்

ஆண்டநீ தாதன அைி. 34.

அைியாதயா என்றனயுநீ ஆண்டநீ சுத்த

பவைியாய் மயங்கவுதமன் விட்டாய்-பநைிமயங்கிக்

குன்றுஞ் பசடியுங் குறுகுதமா ஐயாதவ

கன்றுபகட்டால் தாயருதக காண். 35.

ஏதுக் குடற்சுறமபகாண் தடனிருந்ததன் ஐயதன

ஆதிக்க தமான அருள்தாதயத ாதியாம்

மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்றடயிதல

பின்னமை நில்லாத பின். 36.

பின்னும் உடற்சுறமயாப் தபசும் வழக்கதனால்

என்னபலன் நாமுற் ைிருந்ததாதம-அன்னதனால்

ஆனந்தந் தாதனதாம் ஆகுபமம் ஐயதன

ஏனிந்தத் துன்பம் இனி. 37.

துன்பக் கடலில் திறளந்தபதலாந் தீர்ந்ததத

இன்பக் கடலில் இருபமன்ன-அன்பில்

கறரந்து கறரந்துருகிக் கண்ணருவி காட்ட

விறரந்துவரும் ஆனந்தத தம. 38.

கறரந்து கறரந்துருகிக் கண்ணீரா ைாக

விறரந்தத நிருவிற்கப பமய்த-நிரந்தரமும்

நின்றனதய ச்¢ந்திக்க நீபகாடுத்தாய் தமானாநான்

என்றனமுழு துங்பகாடுத்தத தந. 39.

அல்லும் பகலும்தப ரன்புடதன தானிருந்தால்

கல்லும் உருகாததா கல்பநஞ்தச-பபால்லாத

தப்புவழி என்நிறனந்தாய் சந்ததமும் நீ இைந்த

எய்ப்பிதல ஆனந்த தம. 40.

பகாடுத்தததன பயன்றனக் பகாடுத்தவுடன் இன்பம்

மடுத்தததன நீடுழி வாழ்ந்தத-அடுத்தததன

பபற்தைதன பபற்றுப் பிறழத்தததன சன்மால்லல்

இற்தைதன ஏறழஅடி தயன். 41.

பபற்தைாம் பிைவாறம தபசாறம யாயிருக்கக்

கற்தைாம் எனவுறரக்கக் காாியபமந்சற்தைனும்

நீக்கற்ை இன்ப நிறலபபாருந்தி ஏசற்று

வாக்கற்ைாற் தபசுதமா வாய். 42.

காலன் தறனயுறதத்தான் காமன் தறனபயாித்தான்

பாலன் பசிக்கிரங்கிப் பாற்கடறல-ஞாலபமச்சப்

பின்தன நடக்கவிட்டான் தபரருறள நாடாதார்க்

பகன்தன நடக்றக யினி. 43.

விண்ணருவி தமன்தமல் விளங்குவதபா தலஇரண்டு

கண்ணருவி பவள்ளபமாடு றககூப்பித்-தண்ணயிர்த

பவள்ளதம ஆனந்த பவற்தப எனத்பதாழுதவார்

உள்ளதம ஞான பவாளி. 44.

பிள்றளமதிச் பசஞ்சறடயான் தபசாப் பபருறமயினான்

கள்ளவிழும் பூங்பகான்றைக் கண்ணியாநுள்ளபடி

கல்லாலின் கீழிருந்து கற்பித்தான் ஓர்வசனம்

எல்லாரும் ஈதடை தவ. 45.

புலறனந்துந் தாதன பபாரமயங்கிச் சிந்றத

அலமந் துழலும் அடிறம - நலமிகுந்த

சித்தான தமான சிவதனநின் தசவடிக்தக

பித்தானால் உண்தடாபிைப்பு. 46.

நிறைகுடந்தான் நீர்பகாளுதமா நிச்சயமா தமான

முறையுணர்ந்தார் யாறத முயல்வார்-பிறையணிந்த

மிக்ககயி லாயமறல வித்தகதன தவதியதன

பசக்கரணி தமனியதன பசப்பு. 47.

துங்கமழு மானுறடயாய் சூலப் பறடயுறடயாய்

திங்களணி பசஞ்சுறடயாய் தசவுறடயாய்-மங்றகபயாரு

பாலுறடயாய் பசங்கட் பணியாபயன் பசன்னியின்தமல்

காலுறடயாய் நீதய கதி. 48.

இனிய கருறணமுகில் எம்பிரான் முக்கட்

கனியமிர்த வாாியின்பக் கட்டி-தனிமுதல்வன்

நித்தன் பரமன் நிமலன்நிறை வாய்நிறைந்த

சுத்தன் நமக்பகன்றுந் துறண. 49.

நீதியாய்க் கல்லாலின் நீழலின்கீ தழயிருந்து

தபாதியா உண்றமபயல்லாம் தபாதித்தான் - ஏதில்

சனகாதி யாய தவத்ததார்க்கு ஞான

தினகரனாம் மவுன சிவன். 50.

ததகச் பசயல்தானுஞ் சிந்றதயுட தநகுறழயில்

தயாகநிறல ஞானிகளுக் பகாப்புவததா-தமாகநிறல

அல்லலிதல வாழ்வாதரா அப்பதன நீயற்ை

எல்றலயிதல சும்மா இரு. 51.

சும்மா இருக்கச் சுகமுதய மாகுதம

இம்மாயா தயாகமினி ஏனடா-தம்மைிவின்

சுட்டாதல யாகுதமா பசால்லதவண் டாங்கன்ம

நிட்டா சிறுபிள்ளாய் நீ. 52.

நீயற்ை அந்நிறலதய நிட்றடயதில் நீயிறலதயா

வாயற் ைவதன மயங்காதத தபாயற்

ைிருந்தாலும் நீதபாகாய் என்றுமுள்ளாய் சும்மா

வருந்தாதத இன்பமுண்டு வா. 53.

வாவாபவன் ைின்பம் வரவறழக்குங் கண்ணீதரா

டாவாபவன் தையழுத அப்பதன-நீவாடா

எல்லாம் நமக்பகனதவ ஈந்தறனதய ஈந்தபடி

நில்லாய் அதுதவ நிறல. 54.

நில்லாப் பபாருறள நிறனயாதத நின்றனயுள்தளார்

பசால்லாப் பபாருட்டிரறளச் பசால்லாதத-கல்லாத

சிந்றத குறழந்துசுகஞ் தசரக் குருவருளால்

வந்தவழி நல்ல வழி. 55.

வழியிபதன்றும் அல்லா வழியிபதன்றுஞ் பசால்லில்

பழிபழியாம் நல்லருளாற் பார்த்ததார்-பமாழியுனக்தக

ஏற்ைிருக்கச் பசான்னவன்தை எங்கும் பபருபவளியாம்

பார்த்தவிட பமல்லாநீ பார். 56.

பாரறனத்தும் பபாய்பயனதவ பட்டினத்துப் பிள்றளறயப்தபால்

ஆருந் துைக்றக அாிதாிது-தநதர

மனத்துைவும் அப்படிதய மாணா இவற்ைில்

உனக்கிறசந்த வாபைான்தை ஓர். 57.

ஓராம தலஒருகால் உன்னாமல் உள்ளளிறயப்

பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால்-வாராததா

பத்துத் திறசயும் பரந்பதழுந்தா நந்தபவள்ளந்

தத்திக் கறரபுரண்டு தான். 58.

தானான தன்றமவந்து தாக்கினால் அவ்விடத்தத

வானாதி மாறய வழங்காததா-ஞானாதகள்

உன்னுள்தள ததான்ைா வுைவாகி நின்ைபதன

என்னுள்தள பயன்று மிரு. 59.

என்றனயுன்றன இன்னதிது என்னாமல் நிற்குநிறல

தன்றனயரு பளன்ை தருணத்தில்-அன்றனபபற்ை

பிள்றளக்குஞ் பசால்லாத பபற்ைிகண்டாய் ஐயதன

உள்ளத்தின் உள்தள உணர். 60.

பசான்னவர்தாம் நிட்றட பதாகுத்திரார் நிட்றடயிதல

மன்னினவர் தபாதியார் மாமவுனந்தன்னுள்

விருப்பாகக் றககாட்டி மிக்கவட நீழல்

இருப்பான் நிருவிகற்பத் தத. 61.

இந்த நிருவிகற்பத் பதந்றத யிருக்கநிட்றட

சிந்றதநீ ததைாய் பசகமறனத்தும்-வந்தபதாடர்ப்

பாடுபகட அன்தைாதவார் பாத்திரத்துக் காடலல்லால்

ஆடுவததன் ஆட்டு மவன். 62.

அவதன பரமும் அவதன குருவும்

அவதன அகில மறனத்தும்-அவதனதாம்

ஆனவதர பசான்னால் அவதன குருபவனக்கு

நானவனாய் நிற்பபதந்த நாள். 63.

நாளவங்கள் தபாகாமல் நாள்ததாறும் நந்தறமதய

ஆளவந்தார் தாளின்கீழ் ஆட்புகுந்தாய்-மீபளௌன்றனக்

காட்டாமல் நிற்குங் கருத்தைிந்தால் பநஞ்தசஉன்

ஆள்தானான் ஐயமில்றல யால். 64.

யாந்தான் எனலைதவ இன்பநிட்றட என்ைருறணக்

தகான்ைா நுறரத்தபமாழி பகாள்ளாதயா-ததான்ைி

இழுக்கடித்தாய் பநஞ்தசநீ என்கறலகள் தசார

அழுக்கடிக்கும் வண்ணார்தபா லாய். 65.

எங்குஞ் சிவதம இரண்டற்று நிற்கில்பநஞ்தச

தங்குஞ் சுகநீ சலியாதத-அங்கிங்பகன்

பைண்ணாதத பாழி லிைந்து பிைந்துழலப்

பண்ணாதத யானுன் பரம். 66.

பமய்றயப்பபாய் என்ைிடவும் பமய்யறணயாப் பபாய்ந்பநஞ்தச

பபாய்றயத்தான் பமபயனவும் தபாகுதமா-ஐயமைத்

தன்மயத்றத பமய்பயனதவ சார்ந்தறனதயல் ஆனந்தம்

என்மயமும் நின்மயமு தம. 67.

பூங்கா வனநிழலும் புத்தமுதுஞ் சாந்தபதம்

வாங்காத ஆனந்த மாமறழயும்-நீங்காவாஞ்

பசால்லிைந்து மாண்டவர்தபால் தூமவுன பூமியினான்

இல்றலபயன நின்ை இடம். 68.

இடம்கானம் நல்லபபாரு ளின்பம் எனக்தகவல்

அடங்காக் கருவி அறனத்தும்-உடனுதவ

மந்தார தாருபவன வந்து மவுனகுரு

தந்தாதனார் பசாற்பகாண்டு தான். 69.

தானந் தவம்ஞானஞ் சாற்ைாிய சித்திமுத்தி

ஆனறவபயல் லாந்தாதம யாகுதம-தமானகுரு

பசான்னபவாரு பசால்லாற் சுகமா யிருமனதம

இன்ன மயக்கமுனக் தகன். 70.

உன்றன உடறல உறுபபாருறளத் தாஎனதவ

என்றன அடிறமக் கிருத்தினாந்பசான்னஒரு

பசால்றல மைவாமல் ததாய்ந்தால்பநஞ் தசஉன்னால்

இல்றல பிைப்பபதனக் தக. 71.

எனக்கும் உனக்குமுை வில்றலபயனத் ததர்ந்து

நிறனக்காாி தாறனன்ப நிட்றட-தறனக்பகாடுத்தத

ஆசான் மவுனி அளித்தான்பநஞ் தசஉறனதயார்

காசா மதிதயன்நான் காண். 72.

ஆனந்த தமானகுரு வாபமனதவ என்னைிவின்

தமானந் தனக்கிறசய முற்ைியதால்-ததனுந்து

பசால்பலல்லாம் தமானந் பதாழிலாதி யும்தமானம்

எல்லாம்நல் தமானவடி தவ. 73.

எல்லாதம தமானநிறை பவய்துதலால் எவ்விடத்தும்

நல்லார்கள் தமானநிறல நாடினார்-பபால்லாத

நாபனறனங் பகான்றை நடுதவ முறளக்கவிட்டிங்

தகனறலந்ததன் தமானகுரு தவ. 74.

தமான குருவளித்த தமானதம யானந்தம்

ஞானம் அருளுமது நானுமது-வானாதி

நின்ை நிறலயுமது பநஞ்சப் பிைப்புமது

என்ைைிந்ததன் ஆனந்த தம. 75.

அைிந்தாைி பவல்லாம் அைிவன்ைி யில்றல

மைிந்தமனம் அற்ை மவுனஞ்ப ைிந்திடதவ

நாட்டினான் ஆனந்த நாட்டிற் குடிவாழ்க்றக

கூட்டினான் தமான குரு. 76.

குருவாகித் தண்ணருறளக் கூறுமுன்தன தமானா

உருநீ டுயிர்பபாருளும் ஒக்கத்-தருதிபயன

வாங்கிறனதய தவறுமுண்றம றவத்திடவுங் தகட்டிடவும்

ஈங்பகாருவர் உண்தடாஇனி. 77.

இனிய கருப்புவட்றட என்னாவி லிட்டான்

நனியிரதம் மாைாது நானுந்-தனியிருக்கப்

பபற்ைிதலன் தமானம் பிைந்தான்தை தமானமல்லால்

கற்ைிதலன் ஏதுங் கதி. 78.

ஏதுக்குஞ் சும்மா இருநீ எனவுறரத்த

சூதுக்தகா ததான்ைாத் துறணயாகிப்-தபாதித்து

நின்ைதற்தகா எறனயா நீக்கிப் பிாியாமல்

பகான்ைதற்தகா தபசாக் குைி. 79.

குைியுங் குணமுமைக் கூடாத கூட்டத்

தைிவைிவாய் நின்றுவிட ஆங்தக-பிைிவைவுஞ்

சும்மா இருத்திச் சுகங்பகாடுத்த தமானநின்பால்

றகம்மாறு நாபனாழிதல் காண். 80.

நாந்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால் என்னாறண

வானதான் எனநிறைய மாட்டாய்நீ-ஊன்ைாமல்

றவத்தமவு நத்தாதல மாறய மனமிைந்து

துய்த்துவிடும் ஞான சுகம். 81.

ஞானபநைிக் தகற்ைகுரு நண்ணாிய சித்திமுத்தி

தானந் தருமந் தறழத்தகுரு-மானபமாடு

தாபயனவும் தந்பதன்றனத் தந்தகுரு என்சிந்றத

தகாயிபலன வாழுங் குரு. 82.

சித்துஞ் சடமுஞ் சிவத்றதவிட இல்றலஎன்ை

நித்தன் பரமகுரு தநசத்தாற் ுத்தநிறல

பபற்தைாதம பநஞ்தச பபரும்பிைவி சாராமல்

கற்தைாதம தமானக் கரு. 83.

29. ஏசற்ை அந்நிறல

ஏசற்ை அந்நிறலதய எந்றதபாி பூரணமாய்

மாசற்ை ஆனந்த வாாி வழங்கிடுதம

ஊசற் சுழல்தபால் உலகபநைி வாதறனயால்

பாசத்துட் பசல்லாதத பல்காலும் பாழ்பநஞ்தச. 1.

பாழாகி அண்டப் பரப்றப எலாம் வாய்மடுத்தும்

ஆழாழி இன்பத் தழுந்தப் படியாதயா

தாழாதயா எந்றதயருள் தாள்கீழ்பநஞ் தசஎறனப்தபால்

வாழாது வாழ்ந்தழியா வண்ண மிருப்பாதய. 2.

இருப்பாய் இருந்திடப்தப ாின்பபவளிக் தகநமக்குக்

குருப்பார்றவ யல்லாமற் கூடக் கிறடத்திடுதமா

அருட்பாய் நமக்காக ஆளவந்தார் பபான்னடிக்கீழ்

மருட்தபயர் தபாலிருக்க வாகண்டாய் வஞ்சபநஞ்தச. 3.

வஞ்சதமா பண்றடயுள வாதறனயால் நீஅறலந்து

பகாஞ்சமுற் ைாயுன்றனக் குறைபசால்ல வாயுமுண்டË

அஞ்சல் அஞ்சல் என்ைிரங்கும் ஆனந்த மாகடற்கீழ்

பநஞ்சதம என்தபால நீயழுந்த வாராதயா. 4.

வாரா வரவாய் வடநிழற்கீழ் வீற்ைிருந்த

பூராயம் ந்-ம்றமப் புலப்படுத்த தவண்டியன்தைா

ஓராதயா பநஞ்தச உருகாதயா உற்ைிருந்து

பாராதயா அவ்வுருறவப் பார்க்கநிறை வாய்விடுதம. 5.

வாயாததா இன்பபவள்ளம் வந்துன் வழியாகப்

பாயாததா நானும் பயிராய்ப் பிறழதயதனா

ஓயாமல் உன்னி உருகுபநஞ்தச அந்நிறலக்தக

தாயான தமானனருள் சந்திக்க வந்திடுதம. 6.

வந்த வரறவ மைந்துலகாய் வாழ்ந்துகன்ம

பந்தமுை உன்றனப் படிப்பிக்கக் கற்ைவர்யார்

இந்தமதி ஏனுனக்கிங் பகன்மதிதகள் என்னாதல

சந்ததபநஞ் தசபரத்திற் சாாினின்பம் உண்டாதம. 7.

இன்பமய மாயுலக பமல்லாம் பிறழப்பதற்குன்

அன்புநிறல என்பார் அதுவும்நிறன யன்ைியுண்டË

உன்புலத்றத ஓாினருட் பகாப்பாவாய் பநஞ்தசநீ

பதன்புலத்தா தராடிருந்து பசய்பூறச பகாண்டருதள. 8.

அருதளதயா ராலயமா ஆனந்த மாயிருந்த

பபாருதளாடு யானிருக்கப் தபாபயாளித்த பநஞ்தசநீ

மருள்தீர் முயற்தகாதடாவான்மலதரா தபய்த்தததரா

இருள்தீர நீயுறைந்த பதவ்விடதமா காதணதன. 9.

எவ்விடத்தும் பூரணமாம் எந்றதபிரான் தண்ணருதள

அவ்விடத்தத உன்றனபநஞ்தச ஆராயிற் கண்டிலதன

அவ்விடத்து மாறயயிதல மாண்டறனதயா அவ்விடமுஞ்

பசவ்விடதம நீயுஞ் பசனனமற்று வாழியதவ. 10.

30. காடுங்கறரயும்

காடுங் கறரயும் மனக்குரங்கு கால்விட் டËட அதன்பிைதக

ஓடுந் பதாழிலாற் பயனுளததா ஒன்ைாய்ப் பலவா யுயிர்க்குயிராய்

ஆடுங் கருறணப் பரஞ்தசாதி அருறளப் பபறுதற் கன்புநிறல

ததடும் பருவம் இதுகண்டீர் தசர வாருஞ் சகத்தீதர. 1.

றசவ சமய தமசமயஞ் சமயா தீதப் பழம்பபாருறளக்

றகவந் திடதவ மன்றுள்பவளி காட்டு மிந்தக் கருத்றதவிட்டுப்

பபாய்வந் துழலுஞ் சமயபநைி புகுத தவண்டா முத்திதருந்

பதய்வ சறபறயக் காண்பதற்குச் தசர வாருஞ் சகத்தீதர. 2.

காகம் உைவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ

தபாக பமனும்தப ாின்பபவள்ளம் பபாங்கித்ததும்பிப் பூரணமாய்

ஏக வுருவாய்க் கிடக்குறததயா இன்புற் ைிடநாம் இனிஎடுத்த

ததகம் விழுமுன் புசிப்பதற்குச் தசர வாருஞ் சகத்தீதர. 3.

31. எடுத்த ததகம்

எடுத்த ததகம் பபாருளாவி மூன்றும்நீ

எனக்பகான் ைில்றல எனதமான நன்பனைி

பகாடுத்த தபாது பகாடுத்ததன் தைாபினுங்

குளைி நாபனன்று கூத்தாட மாறயறய

விடுத்த வாறுங்கண் ணீபராடு கம்பறல

விலகு மாறுபமன் தவட்றகப்ர வாகத்றதத்

தடுத்த வாறும் புகலாய் சிரகிாித்

தாயுமான தயாபர மூர்த்திதய. 1.

தநாயும் பவங்கலிப் தபயுந் பதாடரநின்

நூலிற் பசான்ன முறைஇய மாதிநான்

ததாயும் வண்ணம் எறனக்காக்குங் காவலுந்

பதாழும்பு பகாள்ளுஞ் சுவாமியு நீகண்டாய்

ஓயுஞ் சன்மம் இனியஞ்சல் அஞ்சபலன்

றுலகங்கண்டு பதாழதவார் உருவிதல

தாயுந் தந்றதயும் ஆதனாய் சிரகிாித்

தாயு மான தயாபர மூர்த்திதய. 2.

32. முகபமலாம்

முகபம லாங்கணீர் முத்தரும் பிடச்பசங்றக முகழ்ப்ப

அகபம லாங்குறழந் தானந்த மாகநல் லைிஞர்

இகபம லாந்தவம் இறழக்கின்ைார் என்பசய்தகா ஏறழ

சகபம லாம்பபை நல்லருள் உதரமாச் சறமந்ததாய். 1.

33. திடமுைதவ

திடமுைதவ நின்னருறளச் தசர்த்பதன்றனக் காத்தாளக்

கடனுனக்பகன் பைண்ணிநின்றனக் றககுவித்ததன் நானலதனா

அறடவுபகட்ட பாழ்மாறய ஆழியிதல இன்னமல்லல்

படமுடியா பதன்னாவிப் பற்தை பராபரதம. 1.

ஆராறம கண்டிங் கருட்குருவாய் நீபயாருகால்

வாராதயா வந்து வருத்தபமல்லாந் தீராதயா

பூராய மாகாருட் பூரணத்தில் அண்டமுதல்

பாராதி றவத்த பதிதய பராபரதம. 2.

வாழாது வாபழௌறன வந்தறடந்ததார் எல்லாரும்

ஆழாழி என்னாரு ளானார் அழுக்காற்தைா

தளழாய் எனவுலகம் ஏசுமினி நாபனாருவன்

பாழாகா வாறுமுகம் பார்நீ பராபரதம. 3.

உள்ளத்தி நுள்தள ஒளித்பதன்றன ஆட்டுகின்ை

கள்ளக் கருறணறயயான் காணுந் தரமாதமா

பவள்ளத்றத மாற்ைி விடக்குண்பார் நஞ்சூட்டும்

பள்ளத்தின் மீன்தபாற் பறதத்ததன் பராபரதம. 4.

வாவிக் கமலமலர் வண்டாய்த் துவண்டுதுவண்

டாவிக்குள் நின்ைவுனக் கன்புறவத்தார்க் கஞ்சபலன்பாய்

பூவிற்கும் வான்கறடயிற் புல்விற்தபார் தபாலஒன்றைப்

பாவிக்க மாட்தடன் பதிதய பராபரதம. 5.

விண்ணாறு பவற்பின் விழுந்தாங் பகனமார்பில்

கண்ணாறு பாய்ச்சிடுபமன் காதல்பவள்ளங் கண்டிறலதயா

தண்ணாறு சாந்தபதத் தற்பரதம நால்தவதப்

ப்ண்ணாறும் இன்பப் பதிதய பராபரதம. 6.

கூடியநின் சீரடியார் கூட்டபமன்தைா வாய்க்குபமன

வாடியஎன் பநஞ்சம்முக வாட்டமும்நீ கண்டிறலதயா

ததடியநின் சீரருறளத் திக்கறனத்துங் றககுவித்துப்

பாடியநான் கண்டாய் பதிதய பராபரதம. 7.

பநஞ்சத்தி நூதட நிறனவாய் நிறனவூடும்

அஞ்சபலன வாழுபமன தாவித் துறணநீதய

சஞ்சலமாற் ைிறனஇனிதமல் தாய்க்குபசா ரம்புகன்று

பஞ்சாிக்க நானார் பதிதய பராபரதம. 8.

புத்திபநைி யாபகௌறனப் தபாற்ைிப் பலகாலும்

முத்திபநைி தவண்டாத மூடதனன் ஆபகடுதவன்

சித்திபநைிக் பகன்கடதவன் சீரடியார்க் தகவல்பசயும்

பத்திபநைிக் தகனும்முகம் பார்நீ பராபரதம. 9.

கண்டைிதயன் தகட்டைிதயன் காட்டும்நிறன தயஇதயங்

பகாண்டைிதயன் முத்தி குைிக்குந் தரமுமுண்டË

பதாண்டைியாப் தபறதறமதயன் பசால்தலன்நின் பதான்றம

பண்டைிவாய் நீதய பகராய் பராபரதம. 10.

34. தன்றன

தன்றன அைியத் தனதருளால் தானுணர்த்தும்

ம்ன்றனப் பபாருபளனதவ வாழாமற் பாழ்பநஞ்தச

பபான்றனப் புவிறயமடப் பூறவயறர பமய்பயனதவ

என்றனக் கவர்ந்திழுத்திட் படன்னபலன் கண்டாதய. 1.

35. ஆக்குறவ

ஆக்குறவ மாறய யாவும் பநாடியினில் அவற்றை மாள

நீக்குறவ நீக்க மில்லா நிறனப்பபாடு மைப்பு மாற்ைிப்

தபாக்பகாடு வரவு மின்ைிப் புனிதநல் லருளா நந்தந்

தாக்கவுஞ் பசய்வா யன்தைா சச்சிதா நந்த வாழ்தவ. 1.

36. கற்புறுசிந்றத

கற்புறு சிந்றத மாதர் கணவறர அன்ைி தவதைார்

இற்புைத் தவறர நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந்

தற்பபாைி யாக நல்குந் தறலவநின் நலததார் பதய்வம்

பபாற்புைக் கருததாங் கண்டாய் பூரணா நந்த வாழ்தவ. 1.

முருந்திள நறகயார் பார முறலமுகந் தழுவிச் பசவ்வாய்

விருந்தமிர் பதனவ ருந்தி பவைியாட்டுக் காளாய் நாளும்

இருந்ததலா காய தப்தபர் இனத்தனாய் இருந்த ஏறழ

பபாருந்தவுங் கதிதம லுண்தடாபூரணா நந்த வாழ்தவ. 2.

தீபதலாம் ஒன்ைாம் வன்றம பசைிந்திருட் படலம்தபார்த்த

பாதகச் சிந்றத பபற்ை பதகனுன் பாத நீழல்

ஆதர வறடய உள்ளன் பருளகிறல யாயின் மற்ைியார்

தபாதறன பசய்ய வல்லார் பூரணா நந்த வாழ்தவ. 3.

நாதறன நாதா தீத நண்பறன நடுவாய் நின்ை

நீதறனக் கலந்து நிற்க பநஞ்சதம நீவா என்ைால்

வாதறன பபருக்கி என்றன வசஞ்பசய்து மனந்துன் மார்க்க

தபாதறன பசய்தல் நன்தைா பூரணா நந்த வாழ்தவ. 4.

எண்ணிய எண்ண பமல்லாம் இைப்புதமற் பிைப்புக் காறச

பண்ணிஎன் அைிறவ எல்லாம் பாழக்கி எறனப்பா ழாக்குந்

திண்ணிய விறனறயக் பகான்று சிைியறன உய்யக் பகாண்டால்

புண்ணியம் நினக்தக யன்தைா பூரணா நந்த வாழ்தவ. 5.

பத்திநீ பத்திக் கான பலனுநீ பலவாச் பசால்லுஞ்

சித்திநீ சித்தர் சித்தித் திைமுநீ திைமார் தமான

முத்திநீ முத்திக் கான முதலுநீ முதன்றம யான

புத்திநீ எனக்பகான் றுண்தடாபூரணா நந்த வாழ்தவ. 6.

தாயினும் இனிய நின்றனச் சரபணன அறடந்த நாதயன்

தபயினுங் கறடய நாகிப் பிதற்றுதல் பசய்தல் நன்தைா

தீயிறட பமழுகாய்பநாந்ததன் பதளிவிதலன விதண காலம்

தபாயின தாற்ை கில்தலன பூரணா நந்த வாழ்தவ. 7.

37. மறலவளர்காதலி

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்

பக்கமுண் படக்காலமும்

பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம

படபரனுந் திமிர மணுகாக்

கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு

காயசித் திகளுமுண்டு

கறையுண்ட கண்டர்பால் அம்றமநின் தாளில்

கருத்பதான்றும் உண்டாகுதமல்

நதியுண்ட கடபலனச் சமயத்றத யுண்டபர

ஞானஆ நந்தஒளிதய

நாதாந்த ரூபதம தவதாந்த தமானதம

நாபனனும் அகந்றததீர்த்பதன்

மதியுண்ட மதியான மதிவதன வல்லிதய

மதுசூ தனந்தங்றகதய

வறரரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமறல

வளர்காத லிப்பபணுறமதய. 1.

பதட்டிதல வலியமட மாதர்வாய் பவட்டிதல

சிற்ைிறடயி தலநறடயிதல

தசபலாத்த விழியிதல பாபலாத்த பமாழியிதல

சிறுபிறை நுதற்கீற்ைிதல

பபாட்டிதல அவர்கட்கு பட்டிதல புறனகந்த

பபாடியிதல அடியிதலதமல்

பூாித்த முறலயிதல நிற்கின்ை நிறலயிதல

புந்திதறன நுறழய விட்டு

பநட்டிதல அறலயாமல் அைிவிதல பபாறையிதல

நின்னடியர் கூட்டத்திதல

நிறலபபற்ை அன்பிதல மறலவற்ை பமய்ஞ்ஞான

தஞயத்தி தலயுனிருதாள்

மட்டிதல மனதுபசல நினதருளும் அருள்றவதயா

வளமருவு ததறவ அரதச

வறரரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமறல

வளர்காத லிப்பபணுறமதய. 2.

பூதமுத லாகதவ நாதபாி யந்தமும்

பபாய்பயன் பைறனக்காட்டிஎன்

தபாதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத

தபாகபூ ரணபவளிக்குள்

ஏதுமை நில்பலன் றுபாயமா றவத்துநிறன

எல்லாஞ்பசய் வல்லசித்தாம்

இன்பவுரு றவத்தந்த அன்றனதய நின்றனதய

எளிதயன் மைந்துய்வதனா

தவதமுத லானநல் லாகமத் தன்றமறய

விளக்குமுள் கணிலார்க்கும்

மிக்கநின் மகிறமறயக் தகளாத பசவிடர்க்கும்

வீறுவா தம்புகலுவாய்

வாததநா யாளர்க்கும் எட்டாத முக்கணுறட

மாமருந் துக்கமிர்ததம

வறரரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமறல

வளர்காத லிப்பபணுறமதய. 3.

மீடியிட்ட வாழ்க்றகயால் உப்பிட்ட கலபமனவும்

பமய்பயலாம் உள்ளுறடந்து

வீைிட்ட பசல்வர்தந் தறலவாயில் வாசமாய்

தவதறனக ளுைதவதனுந்

துடியிட்ட பவவ்விறனறய ஏவினான் பாவிநான்

பதாடாிட்ட பதாழில்க பளல்லாந்

துண்டிட்ட சாண்கும்பி யின்பபாருட் டாயதுன

பதாண்டர்பணி பசய்வபதன்தைா

அடியிட்ட பசந்தமிழின் அருறமயிட் டாரூாில்

அாிறவதயார் பரறவவாயில்

அம்மட்டும் அடியிட்டு நறடநடந் தருளடிகள்

அடியீது முடியீபதன

வடியிட்ட மறைதபசு பச்சிளங் கிள்றளதய

வளமருவு ததறவஅரதச

வறரரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமறல

வளர்காத லிப்பபணுறமதய. 4.

பூரணி புராதனி சுமங்கறல சுதந்தாி

புராந்தகி த்ாியம்பகிஎழில்

புங்கவி விளங்குசிவ சங்காி சகஸ்ரதள

புஷ்பமிறச வீற்ைிருக்கும்

நாரணி மனாதீத நாயகி குணாதீத

நாதாந்த சத்திஎன்றுன்

நாமதம உச்சாித் திடுமடியர் நாமதம

நானுச்ச ாிக்கவசதமா

ஆரணி சறடக்கடவுள் ஆரணி எனப்புகழ

அகிலாண்ட தகாடிஈன்ை

அன்றனதய பின்றனயுங் கன்னிபயன மறைதபசும்

ஆனந்த ரூபமயிதல

வாரணியும் இருபகாங்றக மாதர்மகிழ் கங்றகபுகழ்

வளமருவு ததறவஅரதச

வறரரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமறல

வளர்காத லிப்பபணுறமதய. 5.

பாகதமா பபபைௌறனப் பாடாைி தயன்மல

பாிபாகம் வரவும்மனதில்

பண்புதமா சற்றுமிறல நியமதமா பசய்திடப்

பாவிதயன் பாபரூப

ததகதமா திடமில்றல ஞானதமா கனவிலுஞ்

சிந்திதயன் தபாின்பதமா

தசரஎன் ைாற்கள்ள மனதுதமா பமத்தவுஞ்

சிந்திக்கு பதன்பசய்குதவன்

தமாகதமா மததமா குதராததமா தலாபதமா

முற்றுமாற் சாியதமாதான்

முைியிட் படறனக்பகாள்ளும் நிதியதமா ததடஎனின்

மூசுவாி வண்டுதபால

மாகதமா டவும்வல்லன் எறனயாள வல்றலதயா

வளமருவு ததறவஅரதச

வறரரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமறல

வளர்காத லிப்பபணுறமதய. 6.

தூதளறு தூசுதபால் விறனதயறு பமய்பயனுந்

பதாக்கினுட் சிக்கிநாளுஞ்

சுழதலறு காற்ைினிறட அழதலறு பஞ்பசனச்

சூறையிட் டைிறவஎல்லாம்

நாதளை நாதளை வார்த்திக பமனுங்கூற்ைின்

நட்தபை உள்ளுறடந்து

நயனங்கள் அற்ைததார் ஊதரறு தபாலதவ

நானிலந் தனில் அறலயதவா

தவதளறு தந்திறயக் கனதந்தி யுடன்பவன்று

விறரதயறு மாறலசூடி

விண்தணறு தமகங்கள் பவற்தபைி மறைவுை

பவருட்டிய கருங்கூந்தலாய்

வாதளறு கண்ணிதய விறடதயறும் எம்பிரான்

மனதுக் கிறசந்தமயிதல

வறரரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமறல

வளர்காத லிப்பபணுறமதய. 7.

பூதபமாடு பழகிவள ாிந்திாிய மாம்தபய்கள்

புந்திமுத லானதபய்கள்

தபாராடு தகாபாதி ராட்சசப் தபய்கபளன்

தபாதத்றத யூடழித்து

தவதறன வளர்த்திடச் சதுர்தவத வஞ்சன்

விதித்தானிவ் வல்லபலல்லாம்

வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய

வித்றதறய வியந்தருள்றவதயா

நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபிதய

நாதாந்த பவட்டபவளிதய

நற்சமய மானபயிர் தறழயவரு தமகதம

ஞானஆ நந்தமயிதல

வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வாிய

மகிறமபபறு பபாியபபாருதள

வறரரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமறல

வளர்காத லிப்பபணுறமதய. 8

38. அகிலாண்ட நாயகி

வட்ட மிட்படாளிர்பி ராண வாயுபவனு

நிகள தமாடுகம நஞ்பசயும்

மனபம நும்பபாிய மத்த யாறனறயஎன்

வசம டக்கிடின் மும் மண்டலத்

திட்ட முற்ைவள ராச தயாகமிவன்

தயாக பமன்ைைிஞர் புகழதவ

ஏறழ தயனுலகில் நீடு வாழ்வனினி

இங்கி தற்குமனு மானதமா

பட்ட வர்த்தனர் பராவு சக்ரதர

பாக்ய மானசுப தயாகமும்

பார காவிய கவித்வ நான்மறை

பராய ணஞ்பசய்மதி யூகமும்

அட்ட சித்தியுந லன்ப ருக்கருள

விருது கட்டியபபான் அன்னதம

அண்ட தகாடிபுகழ் காறவ வாழுமகி

லாண்ட நாயகிபயன் அம்றமதய. 1.

39. பபாியநாயகி

காற்றைப் பிடித்துமட் கரகத் தறடத்தபடி

கன்மப் புனற்குளூறுங்

கறடபகட்ட நவவாயில் பபற்ைபசு மட்கலக்

காயத்துள் எறனயிருத்திச்

தசாற்றைச் சுமத்திநீ பந்தித்து றவக்கத்

துருத்திக்குள் மதுஎன்னதவ

துள்ளித் துடித்பதன்ன தபறுபபற் தைனருள்

ததாயநீ பாய்ச்சல்பசய்து

நாற்றைப் பதித்தபதன ஞானமாம் பயிரதறன

நாட்டிப் புலப்பட்டியும்

நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்று

நாடுசிவ தபாகமான

தபற்றைப் பகுத்தருளி எறனயாள வல்றலதயா

பபாியாகி லாண்டதகாடி

பபற்ைநா யகிபபாிய கபிறலமா நகர்மருவு

பபாியநா யகியம்றமதய. 1.

40. தந்றததாய்

தந்றததாய் மகவுமறன வாழ்க்றக யாக்றக

சகமறனத்தும் மவுனியருள் தறழத்த தபாதத

இந்திரசா லங்கனவு கானல் நீராய

இருந்ததுதவ இவ்வியற்றக என்தன என்தன. 1.

என்றனநான் பகாடுக்கஒருப் பட்ட காலம்

யாதிருந்பதன் எதுதபாபயன் என்றன நீங்கா

அன்றனதபால் அருள்பபாழியுங் கருறண வாாி

ஆனந்தப் பபருமுகிதல அரதச பசால்லாய். 2.

அரதசநின் திருக்கருறண அல்லா பதான்றை

அைியாத சிைிதயன்நான் அதனால் முத்திக்

கறரதசரும் படிக்குனருட் புறணறயக் கூட்டுங்

றகப்பிடிதய கறடப்பிடியாக் கருத்துட் கண்தடன். 3.

கண்தடனிங் பகன்றனயுபமன் ைறனயும் நீங்காக்

கருறணயும்நின் ைன்றனயும்நான் கண்தடன் கண்தடன்

விண்தடபனன் பைறனப்புைம்பாத் தள்ள தவண்டாம்

விண்டதுநின் அருட்களிப்பின் வியப்பா லன்தைா. 4.

ஓபவன்ை சுத்தபவளி பயான்தை நின்ைிங்

குயிறரபயல்லாம் வம்மிபனன உவட்டா இன்பத்

ததபவன்ை நீகலந்து கலந்து முத்தி

தசர்த்தறனதயல் குறைவாதமா பசகவி லாசம். 5.

பசகத்றதபயல்லாம் அணுவளவுஞ் சிதைா வண்ணஞ்

தசர்த்தணுவில் றவப்றபஅணுத் திரறள எல்லாம்

மகத்துவமாப் பிரமாண்ட மாகச் பசய்யும்

வல்லவா நீநிறனத்த வாதை எல்லாம். 6.

பசால்லாதல வாய்து டிப்பதல்லால் பநஞ்சந்

துடித்திருகண் நீரருவி பசாாியத் ததம்பிக்

கல்லாதல இருந்தபநஞ்சுங் கல்லால் முக்கட்

கனிதயபநக் குருகிடவுங் காண்தபன் பகால்தலா. 7.

41. பபற்ைவட்தக

பபற்ைவட்தக பதாியுமந்த வருத்தம் பிள்றள

பபைாப்தபறத யைிவாதளா தபரா நந்தம்

உற்ைவர்க்தக கண்ணீர்கம் பறலயுண் டாகும்

உைாதவதர கல்பநஞ்ச முறடய ராவார். 1.

ஆவாபவன் ைழுதுபதாழுங் றகய ராகி

அப்பதன ஆனந்த அடிக தளநீ

வாவாபவன் ைவர்க்கருளுங் கருறண எந்தாய்

வன்பனஞ்சர்க் கிரங்குவபதவ் வாறு நீதய. 2.

நீதயஇங் பகளிதயற்குந் தாக தமாக

நிறனவூதட நின்றுணர்த்தி நிகழ்த்த லாதல

தபதயற்குந் தனக்பகனதவார் அன்பு முண்டË

பபம்மாதன இன்னமன்பு பபருகப் பாராய். 3.

பாராதயா எந்துயரம் எல்லாம் ஐயா

பகருமுன்தன பதாியாததா பாவி தயன்முன்

வாராதயா இன்னபமாரு காலா நாலும்

மலர்க்காபலன் பசன்னிமிறச றவத்தி டாதயா. 4.

றவத்திடுங்கா றலப்பிடித்துக் கண்ணின் மார்பில்

றவத்தறணத்துக் பகாண்டுறகயால் வறளத்துக் கட்டிச்

சித்தமிறசப் புறகருத்திப் பிடித்துக் பகாண்டு

தியக்கமை இன்பசுகஞ் தசர்வ பதன்தைா. 5.

தசராமற் சிற்ைினத்றதப் பிாிந்பதந் நாளுந்

திருவடிப்தப ாினத்துடதன தசரா வண்ணம்

ஆராக நானறலந்ததன் அரதச நீதான்

அைிந்திருந்தும் மாறயயிதலன் அழுந்த றவத்தாய். 6.

றவத்தபபாருள் உடலாவி மூன்றும் நின்றக

வசபமனதவ யான்பகாடுக்க வாங்கிக் பகாண்டு

சித்தமிறசப் புகுந்ததுதான் பமய்தயா பபாய்தயா

சிைிதயற்கிங் குளவுறரயாய் திறகயா வண்ணம். 7.

திறகயாததா எந்நாளும் தபரா நந்தத்

பதள்ளமுதம் உதவாமல் திவறல காட்டி

வறகயாக அலக்கழித்தாய் உண்டு டுத்து

வாழ்ந்ததன்நான் இரண்டுகால் மாடு தபாதல. 8.

மாடுமக்கள் சிற்ைிறடயார் பசம்பபான் ஆறட

றவத்தகன தனதமறட மாட கூடம்

வீடுபமன்பால் பதாடர்ச்சிதயா இறடவி டாமல்

மிக்ககதி வீடன்தைா விளங்கல் தவண்டும். 9.

விளங்கபவனக் குள்ளுள்தள விளங்கா நின்ை

தவதகதம தபாதகதம விமல வாழ்தவ

களங்கரகி தப்பபாருதள பயன்றன நீங்காக்

கண்ணுததல நாதாந்தக் காட்சிப் தபதை. 10.

நாததம நாதந்த பவளிதய சுத்த

ஞாதுருதவ ஞானதம தஞய தமநல்

தவததம தவதமுடி வான தமான

வித்ததயிங் பகன்றனயினி விட்டி டாதத. 11.

42. கல்லாலின்

கல்லாலின் நீழல்தனில் ஒருநால் வர்க்குங்

கடவுள்நீ உணர்த்துவதுங் றககாட் படன்ைால்

பசால்லாதல பசாலப்படுதமா பசால்லுந் தன்றம

துரும்புபற்ைிக் கடல்கடக்குந் துணிதப யன்தைா. 1.

அன்தைாஆ தமாஎனவுஞ் சமய தகாடி

அத்தறனயும் பவவ்தவைாய் அரற்ை தநதர

நின்ைாதய நிறனப்பபறுமா பைவ்வா ைாங்தக

நின்னருள்பகாண் டைிவதல்லால் பநைிதவ றுண்டË. 2.

பநைிபார்க்கின் நின்றனயன்ைி அகிலம் தவதைா

நிலநீர்தீக் கால்வானும் நீய லாத

குைியாதும் இல்றலபயன்ைால் யாங்கள் தவதைா

தகாறதபயாரு கூறுறடயாய் கூைாய் கூைாய். 3.

கூைாய ஐம்பூதச் சுறமறயத் தாங்கிக்

குணமிலா மனபமனும்தபய்க் குரங்கின் பின்தன

மாைாத கவறலயுடன் சுழல என்றன

றவத்தறனதய பரதமநின் மகிறம நன்தை. 4.

நன்பைனவுந் தீபதனவும் எனக்கிங் குண்டË

நானாகி நீயிருந்த நியாயஞ் சற்தை

இன்பைனக்கு பவளியானால் எல்லாம் வல்ல

இறைவாநின் அடியருடன் இருந்து வாழ்தவன். 5.

வாழ்பவனவுந் தாழ்பவனவும் இரண்டாப் தபசும்

றவயகத்தார் கற்பறனயாம் மயக்க மான

பாழ்வறலறயக் கிழித்துதைிச் பசயல்தபாய் வாழப்

பரதமநின் ஆனந்தப் பார்றவ பயங்தக. 6.

எங்தகபயங் தகஅருபளன் பைறமயி ரந்தான்

ஏறழயிவன் எனவுபமண்ணி யிச்றச கூரும்

அங்தகயங் தகபயளிவந் பதன்றன ஆண்ட

ஆரமுதத உறனக்காண்பான் அலந்து தபாதனன். 7.

தபானநாட் கிரங்குவதத பதாழிலா இங்ஙன்

பபாருந்துநாள் அத்தறனயும் தபாக்கி தநபனன்

ஞானநா யகதனநின் தமான ஞான

நாட்டமுற்று வாழ்ந்திருக்கும் நாபளந் நாதளா. 8.

நாள்பட்ட கமலபமன்ன இதயம் தமவும்

நறுந்தததன துன்மார்க்க நாாி மார்கண்

வாள்பட்ட காயமிந்தக் காய பமன்தைா

வன்கூற்றும் உயிர்பிடிக்க வருமந் நீதி. 9.

நீதிபயங்தக மறைபயங்தக மண்விண் எங்தக

நித்தியராம் அவர்கபளங்தக பநைிதப் பாத

சாதிபயங்தக ஒழுக்கபமங்தக யாங்க பளங்தக

தற்பரநீ பின்னுபமான்றைச் சறமப்ப தானால். 10.

ஆனாலும் யாபனனதிங் கற்ை எல்றல

அதுதபாதும் அதுகதிதான் அல்ல பவன்று

தபானாலும் யான்தபாவன் அல்லால் தமானப்

புண்ணியதன தவறுபமாரு பபாருறள நாதடன். 11.

பபாருதளநின் பூரணதம லிட்ட காலம்

தபாக்குவர வுண்டËதற் தபாத முண்டË

இருள்தானுண் டËஅல்லால் பவளிதான் உண்டË

இன்பமுண்தடாதுன்பமுண்தடாயாமங் குண்டË. 12.

உண்டËநீ பறடத்தவுயிர்த் திரளில் என்தபால்

ஒருபாவி ததகாதி உலகம் பபாய்யாக்

கண்தடயும் எள்ளளவுந் துைவு மின்ைிக்

காசினிக்குள் அறலந்தவரார் காட்டாய் தததவ. 13.

ததவபரலாந் பதாழச்சிவந்த பசந்தாள் முக்கட்

பசங்கரும்தப பமாழிக்குபமாழி தித்திப் பாக

மூவர்பசாலுந் தமிழ்தகட்குந் திருச்பச விக்தக

மூடதனன் புலம்பியபசால் முற்று தமாதான். 14.

முற்றுதமா எனக்கினியா நந்த வாழ்வு

மூதைிவுக் கினியாய்நின் முளாித் தாளில்

பற்றுதமா சற்றுமில்றல ஐதயா ஐதயா

பாவிபடுங் கட்கலக்கம் பார்த்தி லாதயா. 15.

பார்த்தனபவல் லாமழியும் அதனாற் சுட்டிப்

பாராதத பார்த்திருக்கப் பரதம தமான

மூர்த்திவடி வாயுணர்த்துங் றககாட் டுண்றம

முற்ைிபயன தல்லல்விறன முடிவ பதன்தைா. 16.

என்றுறளநீ அன்றுளம்யாம் என்பபதன்றன

இதுநிற்க எல்லாந்தாம் இல்றல பயன்தை

பபான்ைிடச்பசய் வல்லவன்நீ பயறமப்ப றடக்கும்

பபாற்புறடயாய் என்னினது பபாருந்தி டாதத. 17.

பபாருந்துசகம் அறனத்திறனயும் பபாய்பபாய் பயன்று

புகன்ைபடி பமய்பயன்தை தபாத ரூபத்

இருந்தபடி பயன்ைிருப்ப தன்தை யன்தைா

எம்பபருமான் யான்கவறல பயய்தாக் காலம். 18.

காலதம காலபமாரு மூன்றுங் காட்டுங்

காரணதம காரணகா ாியங்கள் இல்லாக்

தகாலதம எறனவாவா என்று கூவிக்

குறைவைநின் அருள்பகாடுத்தாற் குறைதவா பசால்லாய். 19.

பசால்லாய பதாகுதிபயல்லாங் கடந்து நின்ை

பசாரூபானந் தச்சுடதர பதாண்ட தநறனக்

கல்லாகப் பறடத்தாலும் பமத்த நன்தை

கரணமுடன் நானுைவு கலக்க மாட்தடன். 20.

கலங்காத பநஞ்சுறடய ஞான தீரர்

கடவுளுறனக் காணதவ காய மாதி

புலம்காணார் நாபனாருவன் ஞானம் தபசிப்

பபாய்க்கூடு காத்தபதன்ன புதுறம கண்டாய். 21.

கண்டிறலதயா யான்படும்பா படல்லாம் மூன்று

கண்ணிருந்துந் பதாியாததா கசிந்துள் ளன்பார்

பதாண்டரடித் பதாண்டனன்தைா கருறண நீங்காச்

சுத்தபாி பூரணமாஞ் தசாதி நாதா. 22.

தசாதியாய் இருட்பிழம்றபச் சூறை யாடுந்

தூபவளிதய எறனத்பதாடர்ந்து பதாடர்ந்பதந் நாளும்

வாதியா நின்ைவிறனப் பறகறய பவன்ை

வாழ்தவஇங் குறனப்பிாிந்து மயங்கு கின்தைன். 23.

மயக்குறுபமன் மனமணுகாப் பாறத காட்டி

வல்விறனறயப் பைித்தறனதயவாழ்தவ நாபனன்

பசயக்கடதவன் பசயபலல்லாம் நினதத என்று

பசங்றககுவிப் தபனல்லாற் பசயல்தவ ைில்றல. 24.

தவறுபடுஞ் சமயபமல்லாம் புகுந்து பார்க்கின்

விளங்குபரம் பபாருதளநின் விறளயாட் டல்லால்

மாறுபடுங் கருத்தில்றல முடிவில் தமான

வாாிதியில் நதித்திரள்தபால் வயங்கிற் ைம்மா. 25.

அம்மாஈ ததிசயந்தான் அன்தைா அன்தைா

அண்டநிறல யாக்கிஎன்றன அைிவாம் வண்ணஞ்

சும்மாதவ இருக்கறவத்தாய் ஐயா ஆங்தக

சுகமயமாய் இருப்பதல்லாற் பசால்வான் என்தன. 26.

என்தனநான் பிைந்துழல வந்த வாைிங்(கு)

எனக்பகனஓர் பசயலிறலதய ஏறழ தயன்பால்

முன்தனபசய் விறனபயனவும் பின்தன வந்து

மூளும்விறன பயனவும்வர முறைதயன் எந்தாய். 27.

தாயான தண்ணருறள நிரம்ப றவத்துத்

தமிதயறனப் புரவாமல் தள்ளித் தள்ளிப்

தபாயான பதன்பகாறலயா ஏக ததசம்

பூரணத்துக் குண்டËதான் புகலல் தவண்டும். 28.

புகலாிய நின்விறளயாட் படன்தன எந்தாய்

புன்றமயைி வுறடயஎன்றனப் பபாருளாப் பண்ணி

இகல்விறளக்கும் மலமாறய கன்மத் தூதட

இடருைவுஞ் பசய்தறனதய இரக்க மீததா. 29.

இரக்கபமாடு பபாறைஈதல் அைிவா சாரம்

இல்தலன்நான் நல்தலார்கள் ஈட்டங் கண்டால்

கரக்குமியல் புறடதயன்பாழ் பநஞ்சம் எந்தாய்

கருந்தாததா வல்லுருக்தகா காிய கல்தலா. 30.

43. பராபரக்கண்ணி

சீராருந் பதய்வத் திருவருளாம் பூமிமுதல்

பாராதி யாண்ட பதிதய பராபரதம. 1.

கண்ணாரக் கண்டËர் கருப்பபாருள்கா ணாமலருள்

விண்ணூ டிருந்றதன்ப பவற்தப பராபரதம. 2.

சிந்தித்த எல்லாபமன் சிந்றதயைிந் ததயுதவ

வந்த கருறண மறழதய பராபரதம. 3.

ஆரா அமுதத அரதச ஆனந்தபவள்ளப்

தபராதை இன்பப் பபருக்தக பராபரதம. 4.

ஆரைிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்

தபரைிதவ இன்பப் பபருக்தக பராபரதம. 5.

உறரயிைந்த அன்பருளத் ததாங்பகாளியா தயாங்கிக்

கறரயிைந்த இன்பக் கடதல பராபரதம. 6.

எத்திக்குந் தானாகி என்னிதயத் ததயூைித்

தித்திக்கும் ஆனந்தத் தததவ பராபரதம. 7.

திக்பகாடுகீழ் தமலுந் திருவருளாம் பபாற்பைிந்ததார்

றகக்குள்வளர் பநல்லிக் கனிதய பராபரதம. 8.

முத்தத பவளதம பமாய்த்தபசும் பபாற்சுடதர

சித்ததஎன் நுள்ளத் பதளிதவ பராபரதம. 9.

கண்தண கருத்ததபயன் கற்பகதம கண்ணிறைந்த

விண்தணஆ நந்த வியப்தப பராபரதம. 10.

வாக்காய் மனதாய் மனவாக் கிைந்தவர்பால்

தாக்காதத தாக்குந் தனிதய பராபரதம. 11.

பார்த்றதட பமல்லாம் பரபவளியாய்த் ததான்ைபவாரு

வார்த்றதபசால்ல வந்த மனுதவ பராபரதம. 12.

வானந்த மண்ணினந்தம் றவத்துறவத்துப் பார்க்கஎனக்(கு)

ஆனந்தம் தந்த அரதச பராபரதம. 13.

அன்றபப் பபருக்கிஎன தாருயிறரக் காக்கவந்த

இன்பப் பபருக்தக இறைதய பராபரதம. 14.

வான்பமல் லாங்பகாண்ட பமௌனமணிப் பபட்டகத்துக்

கானபணி யான அணிதய பராபரதம. 15.

ஓடும் இருநிதியும் ஒன்ைாகக் கண்டவர்கள்

நாடும் பபாருளான நட்தப பராபரதம. 16.

சித்த நிறனவுஞ் பசயுஞ்பசயலும் நீபயனவாழ்

உத்தமர்கட் கான உைதவ பராபரதம. 17.

தபாதாந்தப் புண்ணியர்கள் தபாற்ைிசய தபாற்ைிபயனும்

தவதாந்த வீட்டில் விளக்தக பராபரதம. 18.

முத்தாந்த வீதி முளாிபதாழும் அன்பருக்தக

சித்தாந்த வீதிவருந் தததவ பராபரதம. 19.

ஈனந் தருமுடலம் என்னதுயான் என்பதை

ஆனந்தம் தவண்டி அலந்ததன் பராபரதம. 20.

என்புருகி பநஞ்சம் இளகிக் கறரந்துகறரந்து

அன்புருவாய் நிற்க அலந்ததன் பராபரதம. 21

சுத்த அைிவாய்ச் சுகம்பபாருந்தின் அல்லாபலன்

சித்தந் பதளியாததன் பசய்தவன் பராபரதம. 22.

மாைா அனுபூதி வாய்க்கினல்லால் என்மயக்கந்

ததைாபதன் பசய்தவன் சிவதம பராபரதம. 23.

தாகமைிந் தின்பநிட்றட தாராதயல் ஆபகடுதவன்

ததகம் விழுந்திடிபனன் பசய்தவன் பராபரதம. 24.

அப்பாஎன் எய்ப்பில் றவப்தப ஆற்றுகிதலன்தபாற்ைிஎன்று

பசப்புவதல் லால்தவபைன் பசய்தவன் பர்ரபரதம. 25.

உற்ைைியும் என்னைிவும் உட்கருவி தபாற்சவிமாண்

டற்றுமின்பந் தந்திறலதய ஐயா பராபரதம. 26.

பசால்லால் அடங்காச் சுகக்கடலில் வாய்மடுக்கின்

அல்லாபலன் தாகம் அறுதமா பராபரதம. 27.

பாராதயா என்றனமுகம் பார்த்பதாருகால் என்கவறல

தீராதயா வாய்திைந்து பசப்பாய் பராபரதம. 28.

ஓயாததா என்கவறல உள்தளஆ நந்த பவள்ளம்

பாயாததா ஐயா பகராய் பராபரதம. 29.

ஓதகா உறனப்பிாிந்தார் உள்ளங் கனலில்றவத்த

பாதகா பமழுதகா பகராய் பராபரதம. 30.

கூர்த்தாைி வத்தறனயுங் பகாள்றளபகாடுத் துன்னருறளப்

பார்த்தவன்நான் என்றனமுகம் பாராய் பராபரதம. 31.

கடலமுதத தததனபயன் கண்தண கவறல

படமுடியா பதன்றனமுகம் பார்நீ பராபரதம. 32.

உள்ளம் அைிவாய் உழப்பைிவாய் நாதனறழ

தள்ளிவிடின் பமத்தத் தவிப்தபன் பராபரதம. 33.

கன்ைினுக்குச் தசதா கனிந்திரங்கல் தபாலஎனக்

பகன்ைிரங்கு வாய்கருறண எந்தாய் பராபரதம. 34.

எண்ணாத எண்ணபமல்லாம் எண்ணிஎண்ணி ஏறழபநஞ்சம்

புண்ணாகச் பசய்ததினிப் தபாதும் பராபரதம. 35.

ஆழித் துரும்பபனதவ அங்குமிங்கும் உன்னடிறம

பாழில் திாிவபதன்ன பாவம் பராபரதம. 36.

கற்ைாைி வாலுறனநான் கண்டவன்தபாற் கூத்தாடில்

குற்ைபமன்பைன் பநஞ்தச பகாதிக்கும் பராபரதம. 37.

ஐதயா உறனக்காண்பான் ஆறசபகாண்ட தத்தறனயும்

பபாய்தயா பவளியாப் புகலாய் பராபரதம. 38.

துன்பக்கண் ணீாில் துறளந்ததற்குன் ஆனந்த

இன்பக்கண் ணீர்வருவ பதந்தாள் பராபரதம. 39.

வஞ்சறனயும் பபாய்யுமுள்தள றவத்தழுக்கா ைாயுளறும்

பநஞ்சனுக்கும் உண்தடாபநைிதான் பராபரதம. 40.

பாசம்தபாய் நின்ைவர்தபாற் பாராட்டி யானாலும்

தமாசம்தபா தநன்நான் முறைதயா பராபரதம. 41.

நன்ைைிதயன் தீதைிதயன் நாபனன்று நின்ைவனார்

என்ைைிதயன் நாதனறழ என்தன பராபரதம. 42.

இன்றுபுதி தன்தை எளிபயன் படுந்துயரம்

ஒன்றுமைி யாதயா உறரயாய் பராபரதம. 43.

எத்தறனதான் சன்மபமடுத் பதத்தறனநான் பட்டதுயர்

அத்தறனயும் நீயைிந்த தன்தைா பராபரதம. 44.

இந்தநாள் சற்றும் இரங்கிறலதயற் காலன்வரும்

அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரதம. 45.

உற்றுற்று நாடி உளம்மருண்ட பாவிறயநீ

சற்ைிரங்கி ஆளத் தகாததா பராபரதம. 46.

எள்ளளவும் நின்றனவிட இல்லா எறனமயக்கில்

தள்ளுதலால் என்னபலன் சாற்ைாய் பராபரதம. 47.

பாடிப் படித்துலகிற் பாராட்டி நிற்பதற்தகா

ததடி பயறனயடிறம தசர்த்தாய் பராபரதம. 48.

பசான்னறதச் பசால்வதல்லாற் பசால்லைபவன் பசால்லிறுதிக்

பகன்னதறதச் பசால்தவன் எளிதயன் பராபரதம. 49.

பசால்லும் பபாருளுமற்றுச் சும்மா இருப்பதற்தக

அல்லும் பகலுபமனக் காறச பராபரதம. 50.

தநச நிருவிகற்ப நிட்றடயல்லால் உன்னடிறமக்

காறசயுண்தடாநீயைியா தன்தை பராபரதம. 51.

துச்சபனன தவண்டாஇத் பதால்லுலகில் அல்லல்கண்டால்

அச்சம் மிகவுறடதயன் ஐயா பராபரதம. 52.

கண்ணாவா தரனுமுறனக் றககுவியா ராயின் அந்த

மண்ணாவார் நட்றப மதிதயன் பராபரதம. 53.

பகால்லா விரதங் குவலயபமல் லாதமாங்க

எல்லார்க்குஞ் பசால்லுவபதன் இச்றச பராபரதம. 54.

எத்தாற் பிறழப்தபதனா எந்றததய நின்னருட்தக

பித்தாதனன் பமத்தவுநான் தபறத பராபரதம. 55.

வாயினாற் தபசா மவுனத்றத றவத்திருந்துந்

தாயிலார் தபால்நான் தளர்ந்ததன் பராபரதம. 56.

அன்றனயிலாச் தசய்தபால் அலக்கணுற்தைன் கண்ணார

என்னகத்தில் தாய்தபால் இருக்கும் பராபரதம. 57.

உற்றுநிறனக் கில்துயரம் உள்ளுள்தள பசந்தீயாய்ப்

பற்ைபநாந்ததன் என்றனமுகம் பார்நீ பராபரதம. 58.

பபாய்யன் இவன் என்றுபமள்ளப் தபாதிப்பார் பசாற்தகட்டுக்

றகவிடவும் தவண்டாபமன் கண்தண பராபரதம. 59.

எண்ண மைிந்தத இறளப்பைிந்தத ஏறழஉய்யும்

வண்ணந் திருக்கருறண றவயாய் பராபரதம. 60.

நாட்டாதத பயன்றனபயான்ைில் நாட்டி யிதமகிதங்

காட்டாதத பயல்லாம்நீ கண்டாய் பராபரதம. 61.

உன்றனநிறனந் துன்நிறைவின் உள்தள உலாவுபமன்றன

அன்றனவயிற் ைின்னமறடக் காதத பராபரதம. 62.

பரமுனக்பகன் பைண்ணும் பழக்கதம மாைா

வரபமனக்குத் தந்தருபளன் வாழ்தவ பராபரதம. 63.

வந்தித்து நின்றன மைவாக் கடனாகச்

சிந்திக்க நின்னதருள் பசய்யாப் பராபரதம. 64.

எவ்வுயிரும் என்னுயிர்தபால் எண்ணி யிரங்கவும்நின்

பதய்வ அருட்கருறண பசய்யாய் பராபரதம. 65.

பவட்டபவளிப் தபறதயன்யான் தவறுகப படான்ைைிதயன்

சிட்டருடன் தசரனந்த பதண்டன் பராபரதம. 66.

இரவுபக லற்ைவிடத் ததகாந்த தயாகம்

வரவுந் திருக்கருறண றவயாய் பராபரதம. 67.

மால்காட்டிச் சிந்றத மயங்காமல் நின்றுசுகக்

கால்காட்டி வாங்காதத கண்டாய் பராபரதம. 68.

எப்பபாருளும் நீபயனதவ எண்ணிநான் ததான்ைாத

றவப்றபஅழி யாநிறலயா றவயாய் பராபரதம. 69.

சும்மா இருப்பதுதவ சுட்டற்ை பூரணபமன்

பைம்மா லைிதற் பகளிததா பராபரதம. 70.

முன்பனாடுபின் பக்கம் முடியடிநாப் பண்ணைநின்

தன்பனாடுநான் நிற்பபதன்தைா சாற்ைாய் பராபரதம. 71.

றமவ்வண்ணந் தீர்ந்த மவுனிபசான்ன பதய்வண்ணம்

அவ்வண்ணம் நிட்றட அருளாய் பராபரதம. 72.

வித்தன்ைி யாதும் விறளவதுண்தடாநின்னருளாஞ்

சித்தன்ைி யாங்களுண்தடாபசப்பாய் பராபரதம. 73.

ஆங்கார மற்றுன் அைிவான அன்பருக்தக

தூங்காத தூக்கமது தூக்கும் பராபரதம. 74.

சிந்றத அவிழ்ந்தவிழ்ந்து சின்மயமா நின்னடிக்தக

வந்தவர்க்தக இன்பநிறல வாய்க்கும் பராபரதம. 75.

பசால்லாடா வூமறரப்தபாற் பசால்லிைந்து நீயாகின்

அல்லால் எனக்குமுத்தி ஆதமா பராபரதம. 76.

தபச்சாகா தமானம் பிைவா முறளத்தபதன்ைற்

காச்சாச்சு தமற்பயனுண் டாதமா பராபரதம. 77.

பகட்டிபயன்றுன் அன்பர்மலங் பகட்டயர்ந்ததார் பூரணமாந்

பதாட்டிலுக்குட் தசய்தபால் துயின்ைார் பராபரதம. 78.

காட்ட அருளிருக்கக் காணா திருள்மலத்து

நாட்ட பமனக்குவரல் நன்தைா பராபரதம. 79.

எத்தன்றமக் குற்ை மியற்ைிடினுந் தாய்பபாறுக்கும்

அத்தன்றம நின்னருளும் அன்தைா பராபரதம. 80.

எத்தறனதயா ததர்ந்தாலும் என்னாதல இன்பமுண்டË

சித்துருதவ இன்பச் சிவதம பராபரதம. 81.

மண்பணாடுவிண் காட்டி மறைந்துமறையா அருறளக்

கண்பணாடுகண் ணாகஎன்று காண்தபன் பராபரதம. 82.

பஞ்சாித்து நின்றனப் பலகால் இரந்தபதல்லாம்

அஞ்ச பலனும்பபாருட்தட அன்தைா பராபரதம. 83.

எங்பகங்தக பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்

அங்கங் கிருப்பதுநீ அன்தைா பராபரதம. 84.

அறனத்துமாய் நின்ைாதய யான்தவதைா நின்றன

நிறனக்குமா பைங்தக நிகழ்த்தாய் பராபரதம. 85.

நின்தபாதத் தாதல நிறனப்பு மைப்புபமன்ைால்

என்தபாதம் எங்தக இயம்பாய் பராபரதம. 86.

ஒன்றைநிறனந் பதான்றைமைந் ததாடுமனம் எல்லாம்நீ

என்ைைிந்தால் எங்தக இயங்கும் பராபரதம. 87.

பகாழுந்தில் வயிரபமனக் தகாதைவுள் ளன்பில்

அழுந்துமவர்க் தகசுகமுண் டாகும் பராபரதம. 88.

பற்றும் பயிர்க்குப் படர்பகாழுந்து தபாற்பருவம்

பபற்ைவர்க்தக நின்னருள்தான் தபைாம் பராபரதம. 89.

தயாகியர்க்தக ஞானம் ஒழுங்காம்தப ரன்பான

தாகியரும் தயாகம்முன்தன சார்ந்ததார் பராபரதம. 90.

அல்லும் பகலும் அைிவாகி நின்ைவர்க்தக

பசால்லும் பபாருளுஞ் சுறமகாண் பராபரதம. 91.

எச்சிபலன்று பூறவ யிகழ்ந்ததார்க் குறனப்தபாற்ைப்

பச்சிறலயுங் கிள்ளப் ப்டுதமா பராபரதம. 92.

அந்தக் கரணம் அடங்கத் துைப்பதுதவ

எந்தத் துைவினும்நன் பைந்தாய் பராபரதம. 93.

தன்றன அைிந்தால் தறலவன்தமற் பற்ைலது

பின்றனபயாரு பற்றுமுண்தடாதபசாய் பராபரதம. 94.

அன்பாற் கறரந்துகண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக்

குன்பால் வரவழிதான் உண்தடாபராபரதம. 95.

தன்றன அைிந்தருதள தாரகமா நிற்பதுதவ

உன்றன அைிதற் குபாயம் பராபரதம. 96.

கற்ைகறல யால்நிறலதான் காணுதமா காண்பபதல்லாம்

அற்ைவிடத் ததபவளியாம் அன்தைா பராபரதம. 97.

கண்மூடிக் கண்விழித்துக் காண்பதுண்தடாநின்னருளாம்

விண்மூடின் எல்லாம் பவளியாம் பராபரதம. 98.

தநதர நினதருபளன் பநஞ்றசக் கவாிபனான்றும்

பாதரன் சுகமும் பறடப்தபன் பராபரதம. 99.

வான்காண தவண்டின் மறலதயை பலாக்குமுன்றன

நான்காணப் பாவறனபசய் நாட்டம் பராபரதம. 100.

வாதறனவிட் டுன்னருளின் மன்னினல்லால் தவறுபமாரு

சாதறனதான் உண்டËநீ சாற்ைாய் பராபரதம. 101.

பாரகமும் விண்ணகமும் பற்ைாக நிற்பதருள்

தாரகத்றதப் பற்ைியன்தைா சாற்ைாய் பராபரதம. 102.

விளக்குந் தகளிறயயும் தவபைன்னார் நின்றனத்

துளக்கமைச் சீவபனன்று பசால்வார் பராபரதம. 103.

பாராதி நீயாப் பகர்ந்தால் அகபமனவும்

ஆராயுஞ் சீவனுநீ யாங்காண் பராபரதம. 104.

பபாய்றயப்பபாய் பயன்ைைியும் தபாதத்துக் காதரவுன்

பமய்யருதள அன்தைா விளம்பாய் பராபரதம. 105.

வருவான்வந் ததபனனல்தபால் மன்னியழி யுஞ்சகத்றதத்

பதாிவாக இல்றலபயன்ை தீரம் பராபரதம. 106.

மாயா சகமிறலதயல் மற்பைனக்தகார் பற்றுமிறல

நீதயநான் என்றுவந்து நிற்தபன் பராபரதம. 107.

வானாதி நீபயனதவ றவத்தமறை என்றனயும்நீ

தானாகச் பசால்லாததா சாற்ைாய் பராபரதம. 108.

பவள்ளக் கருறணமத தவழமாம் நின்னருட்பகன்

கள்ளக் கருத்தத கவளம் பராபரதம. 109.

வண்டாய்த் துவண்டு மவுன மலரறணதமல்

பகாண்டார்க்தகா இன்பங் பகாடுப்பாய் பராபரதம. 110.

மாறயமுத லாம்விறனநீ மன்னுயிர்நீ மன்னுயிர்ததர்ந்

தாயுமைி வானதுநீ அன்தைா பராபரதம. 111.

என்னைிவும் யானுபமன பதன்பதுவு மாமிறவகள்

நின்னறவதய அன்தைா நிகழ்த்தாய் பராபரதம. 112.

பாரைியா தண்டப் பரப்பைியா துன்பபருறம

யாரைிவார் நாதனா அைிதவன் பராபரதம. 113.

அண்டம் அறனத்திலுமாய் அப்பாலுக் கப்பாலுங்

பகாண்டநின்றன யாரைிந்து பகாள்வார் பராபரதம. 114.

ஒப்புயர்பவான் ைின்ைி ஒலிபுகா தமானவட்டக்

கப்பலுக்காம் வான்பபாருள்நீ கண்டாய் பராபரதம. 115.

என்தபால் எளியவரும் எங்பகங்கும் பார்த்தாலும்

உன்தபால் வலியவரும் உண்தடாபராபரதம. 116.

பார்க்கினண்ட பிண்டப் பரப்பறனத்தும் நின்பசயதல

யார்க்குஞ் பசயலிறலதய ஐயா பராபரதம. 117.

ஒன்தை பலதவ உருதவ அருதவதயா

என்தை அறழப்பதுன்றன என்தைா பராபரதம. 118.

பசப்புவபதல் லாஞ்பசபம்நான் சிந்திப்ப பதல்லாம்நின்

ஒப்பில் தியானபமன ஓர்ந்ததன் பராபரதம. 119.

ஆாிருந்ததன் ஆர்தபாபயன் ஆரமுதாம் நின்னருளின்

சீாிருந்தால் உய்தவன் சிவதம பராபரதம. 120.

வஞ்சநமன் வாதறனக்கும் வன்பிைவி தவதறனக்கும்

அஞ்சி உறனயறடந்ததன் ஐயா பராபரதம. 121.

எந்தப் படியுன் இதயம் இருந்தபதமக்

கந்தப் படிவருவ தன்தைா பராபரதம. 122.

எந்பதந்த நாளும் எறனப்பிாியா பதன்னுயிராய்ச்

சிந்றதகுடி பகாண்டாருள் தததவ பராபரதம. 123.

அஞ்சல் அஞ்சல் என்ைடிறமக் கப்தபாறதக் கப்தபாதத

பநஞ்சில் உணர்த்தும் நிறைதவ பராபரதம. 124.

என்றனயுன்ைன் றகக்களித்தார் யாவபரன்றன யான்பகாடுத்துப்

பின்றன யுன்னாற் பபற்ைநலம் தபதசன் பராபரதம. 125.

வாய்தபசா யூறமபயன றவக்கபவன்தைா நீமவுனத்

தாயாக வந்தருறளத் தந்தாய் பராபரதம. 126.

தன்றனத்தந் பதன்றனத் தடுத்தாண்ட நின்கருறணக்

பகன்றனக்பகாண் படன்னபலன் எந்தாய் பராபரதம.127.

மார்க்கண்டர்க் காக மைலிபட்ட பாட்றடஉன்னிப்

பார்க்கினன் பர்க்பகன்ன பயங்காண் பராபரதம.128.

சுட்டியுண ராமல் துாியநிறல யாய்பவளியில்

விட்டநின்றன யாதனா வியப்தபன் பராபரதம.129.

சூபதான்று மின்ைிபயன்றனச் சும்மா இருக்கறவத்தாய்

ஈபதான்றும் தபாதாததா இன்பம் பராபரதம.130.

வாபயான்றும் தபசா மவுனியாய் வந்தாண்ட

ததபயான்றும் தபாதாததா இன்பம் பராபரதம. 131.

என்று மிருந்தபடிக் பகன்றன பயனக்களித்த

பதான்றும்தபா தாததா உறரயாய் பராபரதம. 132.

எண்திறசக்கீழ் தமலான எல்லாம் பபருபவளியாக்

கண்டவிடத் பதன்றனயும்நான் கண்தடன் பராபரதம.133.

பித்தறனதய தும்மைியாப் தபறதயறன ஆண்டவுனக்

பகத்தறனதான் பதண்ட நிடுதவன் பராபரதம.134.

தாயர்கர்ப்பத் தூடன்னமுந் தண்ணீருந் தந்தருளும்

தநயவுறன யாதரா நிறனயார் பராபரதம.135.

விாிந்த மனபமாடுங்கும் தவறளயில்நா நாகப்

பரந்தாருள் வாழி பதிதய பராபரதம.136.

சிந்தறனதபாய் நாபனனல்தபாய்த் ததக்றகன்ப மாமறழறய

வந்து பபாழிந்தறனநீ வாழி பராபரதம.137.

தந்தததன ஓர்வசனந் தந்தபடிக் கின்பமுமாய்

வந்தததன பயன்ைறனநீ வாழி பராபரதம.138.

மண்ணும்விண்ணும் வந்து வணங்காதவா நின்னருறளக்

கண்ணுைவுட் கண்டவறரக் கண்டாற் பராபரதம.139.

என்றுங் கருறணபபற்ை இன்பத் ததபாதனர்பசால்

பசன்ைபசன்ை திக்கறனத்துஞ் பசல்லும் பராபரதம.140.

ஆடுவதும் பாடுவதும் ஆனந்த மாகிநின்றனத்

ததடுவதும் நின்னடியார் பசய்றக பராபரதம.141.

பபாங்கியநின் தண்ணருறளப் புட்கலமாப் பபற்ைவர்கட்

பகங்பகழுந்பதன் ஞாயி ைியம்பாய் பராபரதம.142.

பாலபராடு தபயர்பித்தர் பான்றமபயன நிற்பதுதவ

சீலமிகு ஞானியர்தஞ் பசய்றக பராபரதம.143.

உண்டுடுத்துப் பூண்டிங் குலகத்தார் தபால்திாியுந்

பதாண்டர்விறள யாட்தட சுகங்காண் பராபரதம.144.

கங்குல்பக லற்ைதிருக் காட்சியர்கள் கண்டவழி

எங்கும் ஒருவழிதய எந்தாய் பராபரதம.145.

காயநிறல அல்லபவன்று காண்பார் உைங்குவதரா

தூயாருட் பற்ைாத் பதாடர்வார் பராபரதம.146.

அப்புமுப்பும் தபான்ை அயிக்யபரா நந்தர்தமக்

பகாப்புவறம பசால்லவும்வாய் உண்தடாபராபரதம.147.

சித்தந் பதளிந்து சிவமாதனா பரல்தலார்க்குங்

பகாத்தடிறம யான குடிநான் பராபரதம.148.

தம்முயிர்தபால் எவ்வுயிருந் தாபனன்று தண்ணருள்கூர்

பசம்றமயருக் தகவபலன்று பசய்தவன் பராபரதம.149.

விண்ணுக்கும் விண்ணாகி தமவுமுனக் கியான்பூறச

பண்ணிநிற்கு மாறு பகராய் பராபரதம.150.

பநஞ்சகதம தகாயில் நிறனதவ சுகந்தமன்தப

மஞ்சனநீர் பூறசபகாள்ள வாராய் பராபரதம.151.

பகட்டவழி ஆணவப்தபய் கீழாக தமலான

சிட்டருறனப் பூறச பசய்வார் பராபரதம.152.

கால்பிடித்து மூலக் கனறலமதி மண்டலத்தின்

தமபலழுப்பில் ததகம் விழுதமா பராபரதம.153.

பஞ்சசுத்தி பசய்துநின்றனப் பாவித்துப் பூறசபசய்தால்

விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரதம.154.

அன்பர்பணி பசய்யஎறன ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிறல தாதனவந் பதய்வதும் பராபரதம.155.

மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் பதாடங்கினர்க்தகார்

வார்த்றதபசாலச் சற்குருவும் வாய்க்கும் பராபரதம.156.

விரும்புஞ் சாிறயமுதல் பமய்ஞ்ஞானம் நான்கும்

அரும்புமலர் காய்கனிதபால் அன்தைா பராபரதம.157.

தானந் தவந்தருமஞ் சந்ததமுஞ் பசய்வர்சிவ

ஞானந் தறனயறணய நல்தலார் பராபரதம.158.

பசான்னத்றதச் பசால்லித் துடிக்கின்ை ஆணவப்தபய்க்

கின்னல் வருவபதந்நாள் எந்தாய் பராபரதம.159.

இன்தை இருவிறனவந் ததைியது நாபனன்தைா

அன்தை விறளந்ததன்தைா ஆற்தைன் பராபரதம.160.

எண்ணமுந்தான் நின்றனவிட இல்றலபயன்ைால் யான்முனதம

பண்ணவிறன தயது பகராய் பராபரதம.161.

என்றனஇன்ன பதன்ைைியா ஏறழக்கும் ஆபகடுதவன்

முன்றனவிறன கூடல் முறைதயா பராபரதம.162.

அைியாநான் பசய்விறனறய ஐயாநீ கூட்டுங்

குைிதய பதனக்குளவு கூைாய் பராபரதம.163.

என்றனக் பகடுக்க இறசந்த இருவிறனதநாய்

தன்றனக் பகடுக்கத் தகாததா பராபரதம.164.

வல்லறமதய காட்டுகின்ை மாமாறய நாபனாருவன்

இல்றலபயனின் எங்தக இருக்கும் பராபரதம.165.

முக்குணத்தால் எல்லாம் முறளக்கப் பிரகிருதிக்

கிக்குணத்றத நல்கியதார் எந்தாய் பராபரதம.166.

ஆற்ைப் படாதுதுன்பம் ஐயஎன்னால் என்மனது

ததற்ைப் படாதினிஎன் பசய்தவன் பராபரதம.167.

பூராய மாய்மனறதப் தபாக்காைி யாமறலதயா

ஆராய் அறலந்ததன் அரதச பராபரதம.168.

சினமிைக்கக் கற்ைாலுஞ் சித்திபயல்லாம் பபற்ைாலும்

மனமிைக்கக் கல்லார்க்கு வாதயன் பராபரதம.169.

வாதுக்கு வந்பததிர்த்த மல்லறரப்தபால் பாழ்த்தமனம்

ஏதுக்குக் கூத்தாடு பதந்தாய் பராபரதம.170.

சூதாடு வார்தபால் துவண்டு துவண்டுமனம்

வாதாடின் என்னபலன் வாய்க்கும் பராபரதம.171.

பகாள்ளித்ததள் பகாட்டிக் குதிக்கின்ை தபய்க்குரங்காய்க்

கள்ளமனந் துள்ளுவபதன் கண்தடாபராபரதம.172.

வந்தறதயும் தபானறவயும் றவத்துறவத்துப் பார்த்திருந்தால்

சிந்றத இதமகிதம் தசரும் பராபரதம.173.

ஏறுமயிர்ப் பாலமுணர் விந்தவிட யங்கள்பநருப்

பாபைனவும் நன்ைாய் அைிந்ததன் பராபரதம.174.

பபாைிவழிதய ஏறழ பபாைியாய் உழல்வதுநின்

அைிவின் விதித்தவிதி ஆதமா பராபரதம. 175.

பாசசா லங்கபளலாம் பற்றுவிட ஞானறவவாள்

வீசுநாள் எந்நாள் விளம்பாய் பராபரதம.176.

எந்தவுட தலனும் எடுத்தவுடல் நல்லபதன்று

சிந்றதபசய வந்ததிைஞ் பசப்பாய் பராபரதம.177.

பபாய்பயல்லாம் ஒன்ைாய்ப் பபாருத்திறவத்த பபாய்யுடறல

பமய்பயன்ைான் பமய்யாய் விடுதமா பராபரதம.178.

மின்னறனய பபாய்யுடறல பமய்பயன்று நம்பிஐதயா

நின்றன மைக்றக பநைிதயா பராபரதம.179.

நித்தியபமான் ைில்லாத நீர்க்குமிழி தபான்ைவுடற்

கித்தறனதான் துன்பமுண்தடாஎன்தன பராபரதம.180.

ததகமிறும் என்றுசடர் ததம்புவபதன் நித்திறரயில்

ஊகமைிந் தாற்பயந்தான் உண்தடாபராபரதம.181.

ஏறதச் சுறமயா எடுப்பார் எடுத்தவுடல்

தசதமுைின் யாதுபின்தன பசல்லும் பராபரதம.182.

ததாற்பாறவ நாலாட் சுறமயாகுஞ் சீவபனான்ைிங்

கார்ப்பால் எடுத்தபதவ ராதல பராபரதம.183.

ஞாலத்றத பமய்பயனதவ நம்பிநம்ப நாளுபமன்ைன்

காலத்றதப் தபாக்கிபயன்ன கண்தடன் பராபரதம.184.

பபாய்யுலக வாழ்க்றகப் புறலச்தசாி வாதறனநின்

பமய்யருளின் மூழ்கின் விடுங்காண் பராபரதம.185.

நூதலணி விண்தணை நூற்குப் பருத்திறவப்பார்

தபாதல கருவிநன்னூற் தபாதம் பராபரதம.186.

சின்னஞ் சிைியார்கள் பசய்தமணற் தசாற்றைபயாக்கும்

மன்னுங் கறலஞான மார்க்கம் பராபரதம.187.

வாசகஞா நத்தால் வருதமா சுகம்பாழ்த்த

பூசபலன்று தபாதமா புகலாய் பராபரதம.188.

தகட்டறததய பசால்லுங் கிளிதபால நின்னருளின்

நாட்டமின்ைி வாய்தபசல் நன்தைா பராபரதம.189.

பவளியாய் அருளில் விரவுமன்பர் ததகம்

ஒளியாய்ப் பிைங்கியதும் உண்தடாபராபரதம.190.

காலபமாரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலுமறத

ஞாலந் தனக்குறரயார் நல்தலார் பராபரதம.191.

பகால்லா விரதபமான்று பகாண்டவதர நல்தலார்மற்

ைல்லாதார் யாதரா அைிதயன் பராபரதம.192.

இல்லாத காாியத்றத இச்சித்துச் சிந்றதவழிச்

பசல்லாறம நல்தலார் திைங்காண் பராபரதம.193.

ஏதுவந்தும் ஏபதாழிந்தும் என்னதுயான் என்னார்கள்

தபாதநிறல கண்ட புலத்ததார் பராபரதம.194.

ஆயிரஞ்பசான் நாலும் அைியாதவஞ்சபநஞ்சப்

தபயபராடு கூடிற் பிறழ காண் பராபரதம.195.

மாய மயக்பகாழிந்தார் மற்பைான்றை நாடுவதரா

தநய அருள்நிறலயில் நிற்பார் பராபரதம.196.

நித்திறரயிற் பசத்தபிணம் தநருமுடற் கிச்றசறவயாச்

சுத்தர்கதள நல்ல துைதவார் பராபரதம.197.

எந்பநஞ்ச தமனும் இரங்குதம நின்னருட்குக்

கன்பனஞ் சருமுளதரா காட்டாய் பராபரதம.198.

மந்தாைி வாகியின்பம் வாயா திருந்தறலந்தால்

சிந்றதமயங் காததாஎன் பசய்தவன் பராபரதம.199.

ததடிதனன் திக்கறனத்துந் பதண்டனிட்தடன் சிந்றதறநந்து

வாடிதனன் என்மயக்கம் மாற்ைாய் பராபரதம.200.

மடிறமபயனும் ஒன்றை மறுத்தன்தைா என்றன

அடிறமபகாளல் தவண்டும் அரதச பராபரதம.201.

காலர்பயந் தீறரன்பக் காற்கபய பமன்பைழுந்த

மாறல வளர்த்தறனதய வாழி பராபரதம.202.

நீர்ப்புற் புதமாய் நிறனவருட்தக நின்ைழியப்

பார்ப்பதல்லால் தவறுபமான்றைப் பாதரன் பராபரதம.203.

நீர்க்குமிழி தபாபலன் நிறனவுபவளி யாக்கறரயப்

பார்க்குமிடம் எல்லாபமன் பார்றவ பராபரதம.204.

ஆடிஓய் பம்பரம்தபால் ஆறசயுடன் எங்குமுறனத்

ததடிஓய் கின்தைபனன் பசய்தவன் பராபரதம.205.

தவதாந்தஞ் சித்தாந்தம் தவபைன்னார் கண்களிக்கும்

நாதாந்த தமான நலதம பராபரதம.206.

ஆனந்த மானநின்றன அன்ைிபயான்றை உன்னாத

தமானந் தமிதயற்கு முத்தி பராபரதம.207.

ஏதுக்கும் உன்றனவிட இல்றலபயன்ைால் என்கருத்றதச்

தசாதிக்க தவண்டாநான் பசான்தனன் பராபரதம.208.

முத்தியிலுந் ததகமிறச மூவிதமாஞ் சித்திபபற்ைார்

எத்தறனதபர் என்றுறரப்ப பதந்தாய் பராபரதம.209.

நீயன்ைி நானார் நிறனவாபரன் பநஞ்சகமார்

தாயன்ைிச் சூலுமுண்தடாசாற்ைாய் பராபரதம.210.

அங்கதம நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ

எங்குதமன் ஏபனன்ை பதன்தன பராபரதம.211.

பகாள்றளபவள்ளத் தண்ணருள்தமற் பகாண்டுகழித் தார்த்திழுத்தால்

கள்ளமனக் கப்பபலங்தக காணும் பராபரதம.212.

எக்கறலயுங் கற்றுணர்ந்ததா பமன்ைவர்க்குஞ் சம்மதஞ்பசால்

வக்கறணயால் இன்பம் வருதமா பராபரதம.213.

கல்பலைியப் பாசி கறலந்துநன்னீர் காணும்நல்தலார்

பசால்லுணாின் ஞானம்வந்து ததான்றும் பராபரதம.214.

நின்றன யுணர்ந் ததார்கடறம நிந்தித்த தபயைிஞர்

என்ன கதிபபறுவார் எந்தாய் பராபரதம.215.

என்னதுயான் என்னலற்தைார் எங்கிருந்து பார்க்கினும்நின்

சன்னிதியாம் நீபபாியசாமி பராபரதம.216.

தசாற்றுத் துருத்திச் சுறமசுமப்பக் கண்பிதுங்கக்

காற்றைப் பிடித்தறலந்ததன் கண்டாய் பராபரதம.217.

உள்ளபடி பயான்றை உறரக்கினவர்க் குள்ளுைவாய்க்

கள்ளமின்ைி அன்பாய்க் களிப்தபன் பராபரதம.218.

அடுத்றதயல் பாகபவான்றை யான்பகர்வ தல்லால்

பதாடுத்தபதான்றை யான்தவண்டிச் பசால்தலன் பராபரதம.219.

உள்ளமைி யாபதாருவர் ஒன்றைஉன்னிப் தபசிறலதயா

துள்ளியிளங் கன்ைாய்த் துடிப்தபன் பராபரதம.220.

எல்லாரும் இன்புற் ைிருக்க நிறனப்பதுதவ

அல்லாமல் தவபைான் ைைிதயன் பராபரதம.221.

முன்னாள்பமய்ஞ் ஞான முனிவர்தவம் ஈட்டுதல்தபால்

இந்நாளிற் காணஎனக் கிச்றச பராபரதம.222.

கன்மபமன்ப பதல்லாங் காிசைதவ பமய்ஞ்ஞான

தன்மநிறல சார்ந்ததன்பர் தன்றம பராபரதம.223.

கண்துயிலா பதன்னைிவின் கண்ணூதட காட்சிபபை

மண்டிய தபபராளிநீ வாழி பராபரதம.224.

நானான தன்றமபயன்று நாடாமல் நாறடன்ப

வானாகி நின்ைறனநீ வாழி பராபரதம.225.

அகத்தூ டணுவணுவாய் அண்டபமல்லாந் தானாய்

மகத்தாகி நின்ைறனநீ வாழி பராபரதம.226.

காரகமாங் கர்ப்பாறைக் கண்ணூடும் என்கண்தண

வாரம்றவத்துக் காத்தறனநீ வாழி பராபரதம.227.

புரந்ததார்தந் ததசபமன்பார் பூமிறயப்தபா ராடி

இைந்ததாருந் தம்மபதன்பார் என்தன பராபரதம.228.

மூர்த்திபயல்லாம் வாழிபயங்கள் தமானகுரு வாழிஅருள்

வார்த்றதபயன்றும் வாழிஅன்பர் வாழி பராபரதம.229.

பசால்லும் பபாருளுந் பதாடரா அருள்நிறைவில்

பசல்லும் படிக்கருள்நீ பசய்தாய் பராபரதம.230.

இற்றைவறரக் குள்ளாக எண்ணாிய சித்திமுத்தி

பபற்ைவர்கள் எத்தறனதபர் தபசாய் பராபரதம.231.

நாடும் நகரும்நிசா நாட்டிய பாளயமும்

ஈடுபசயு தமாமுடிவில் எந்தாய் பராபரதம.232.

ததடுந் திரவியமுஞ் தசர்ந்தமணிப் பபட்டகமும்

கூட வருந்துறணதயா கூைாய் பராபரதம.233.

ததடாத ததட்டினதர பசங்றகத் துலாக்தகால்தபால்

வாடாச் சமனிறலயில் வாழ்வார் பராபரதம.234.

நீராய்க் கசிந்துருகி பநட்டுயிர்த்து நின்தைறனப்

பாராத பதன்தனா பகராய் பராபரதம.235.

உள்ளபபாருள் ஆவி உடல்மூன்றும் அன்தைதான்

பகாள்றளபகாண்ட நீபயன் குறைதீர் பராபரதம.236.

ஆழ்ந்தாதய யிவ்வுலகில் அல்லபலல்லாந் தீர்ந்தருளால்

வாழ்ந்தாதய என்ைறனநீ வாழி பராபரதம.237.

தாரா அருறளபயல்லாந் தந்பதறனயும் நின்னருளின்

வாராதயா என்ைறனநீ வாழி பராபரதம.238.

ஆறசயுன்மீ தல்லால் அருளைிய தவறுபமான்ைில்

பாசம்றவதயன் நின்கருறணப் பாங்காற் பராபரதம.239

ஆதியந்த நீகுருவாய் ஆண்டதல்லால் நின்றனயன்ைிப்

தபாதறனயும் உண்தடாபுகலாய் பராபரதம.240.

தானாக வந்து தடுத்தாண் படறனயின்ப

வானாகச் பசய்றதன்ப வாதன பராபரதம.241.

பற்ைற் ைிருக்குபநைி பற்ைிற் கடல்மறலயுஞ்

சுற்ை நிறனக்குமனஞ் பசான்தனன் பராபரதம.242.

படிப்பற்றுக் தகள்வியற்றுப் பற்ைற்றுச் சிந்றதத்

துடிப்பற்ைார்க் கன்தைா சுகங்காண் பராபரதம.243.

சத்தாகி நின்தைார் சடங்க ளிலிங்கபமன

றவத்தாரும் உண்டËபயன் வாழ்தவ பராபரதம.244.

சித்த நிருவிகற்பஞ் தசர்ந்தார் உடல்தீபம்

றவத்தகர்ப்பூ ரம்தபால் வயங்கும் பராபரதம.245.

ஆதிகா லத்திபலறன ஆண்டறனதய இப்பால்நீ

தபாதிபயனில் எங்தகநான் தபாதவன் பராபரதம.246.

நாவழுத்துஞ் பசால்மலதரா நாளுதிக்கும் பபான்மலதரா

ததறவயுனக் கின்னபதன்று பசப்பாய் பராபரதம.247.

கன்னல்தரும் பாகாய்க் கருப்புவட்டாய்க் கற்கண்டாய்

இன்னமுதாய் என்னுள் எருந்தாய் பராபரதம.248.

சிற்பரதம தற்பரதம பதய்வச் சுருதிபசான்ன

அற்புததம அன்தப அைிதவ பராபரதம.249.

அைிவிப்பான் நீபயன்ைால் ஐம்புலன்க டந்தந்

பநைிநிற்பார் யாதர நிகழ்த்தாய் பராபரதம.250.

அந்தக் கரணபமனும் ஆகாத தபய்கபளறன

வந்துபிடித் தாட்ட வழக்தகா பராபரதம.251.

ஐவபராடுங் கூடாமல் அந்தரங்க தசறவதந்த

பதய்வ அைிதவ சிவதம பராபரதம.252.

அருளாகி நின்ைசுகம் ஆகாமல் ஐதயா

இருளாகி நிற்க இயல்தபா பராபரதம.253.

அன்பபரல்லாம் இன்பம் அருந்திடவும் யாபனாருவன்

துன்புறுதல் நன்தைாநீ பசால்லாய் பராபரதம.254.

சந்ததமும் நின்கருறண சாற்றுவதல் லால்தவறு

சிந்றதஅைி தயனுன்ைன் சித்தம் பராபரதம.255.

நான்நான் எனக்குளறும் நாட்டத்தால் என்றனவிட்டுப்

தபானாலும் உன்றனவிட்டுப் தபாதகன் பராபரதம.256.

இக்காயம் பபாய்பயன்தைார் ஈட்டத் துனக்கபயம்

புக்காதார் உண்தடாபுகலாய் பராபரதம.257.

தானாதல் பூரணதம சாருமிடம் உண்டுயிரும்

வானாதி யுபமாழுங்காய் மன்னும் பராபரதம.258.

உன்னுமனங் கர்ப்பூர வுண்றடதபா தலகறரய

மின்னுமா நந்த விளக்தக பராபரதம.259.

நாட்பட் டறலந்த நடுக்கபமலாந் தீரவுனக்

காட்பட்டுந் துன்பபமனக் காதமா பராபரதம.260.

பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங் காதிருந்தால்

ஆவிக் குறுதுறணயார் ஐயா பராபரதம.261.

நின்னிறைதவ தாரகமாய் நின்றுசுகம் எய்தாமல்

என்னிறைதவ பாவித்ததன் என்தன பராபரதம.262.

நின்றனச் சரண்புகுந்தால் நீகாக்கல் தவண்டுமல்லால்

என்றனப் புைம்விடுதல் என்தன பராபரதம.263.

மாைாத துன்பபமல்லாம் வந்துறரத்தால் நின்பசவியில்

ஏைாத வாதைது இயம்பாய் பராபரதம.264.

விஞ்சுபுலப் பாடறனத்தும் வீறுதுன்பஞ் பசய்யவந்த

அஞ்சுபுல தவடருக்கும் ஆற்தைன் பராபரதம.265.

கன்னங் காியநிைக் காமாதி ராட்சசப் தபய்க்

பகன்றனயிலக் காகறவத்த பதன்தன பராபரதம.266.

சித்திபநைி தகட்டல் பசகமயக்கஞ் சன்மமை

முத்திபநைி தகட்டல் முறைகாண் பராபரதம.267.

சிந்றத சிறதயச் சிறதயாத ஆனந்தம்

எந்தவறக யாதலவந் பதய்தும் பராபரதம.268.

கூர்த்தாைி வாலைியக் கூடா பதனக்குரவன்

ததர்த்தபடி தாதன திாிந்ததன் பராபரதம.269.

பத்த ரருந்தும் பரமசுகம் யானருந்த

எத்தறனநாள் பசல்லும் இயம்பாய் பராபரதம.270.

தீர்த்தி நால்துைவு தசராமல் இவ்வுலகில்

பாரத் தனம்தபசல் பண்தபா பராபரதம.271.

இந்த பவளியிறனயுண் தடப்பமிடப் தபரைிவாத்

தந்தபவளிக் தகபவளியாய்ச் சார்ந்ததன் பராபரதம.272.

உணர்த்துமுறன நாடா துணர்ந்தறவதய நாடி

இணக்குறுபமன் ஏறழறமதான் என்தன பராபரதம.273.

உண்டுதபால் இன்ைாம் உலறகத் திரபமனவுள்

பகாண்டுநான் பபற்ைபலன் கூைாய் பராபரதம.274.

உள்ளபடி யாதுபமன உற்றுணர்ந்ததன் அக்கணதம

கள்ளமனம் தபானவழி காதணன் பராபரதம.275.

சித்த மவுனஞ் பசயல்வாக் பகலாமவுனஞ்

சுத்த மவுனபமன்பால் ததான்ைிற் பராபரதம.276.

எண்ணில்பல தகாடிஉயிர் எத்தறனதயா அத்தறனக்குங்

கண்ணிற் கலந்தாருட் கண்தண பராபரதம.277.

எனக்கினியார் உன்தபாலும் இல்றலபயன்ைால் யானும்

உனக்கினியா நாகா உளதவன் பராபரதம.278.

அண்டபிண்டங் காதணன் அகமும் புைமும் ஒன்ைாக்

கண்ட என்றன நீகலந்த காலம் பராபரதம.279.

எத்தறனதயா தகாடி பயடுத்பதடுத்துச் பசான்னாலுஞ்

சித்தம் இரங்கிறலஎன் பசய்தவன் பராபரதம.280.

அன்ைந்த நால்வருக்கும் அற்புதமாய் நீயுறரத்த

பதான்ைந்த வார்த்றதபயனக் குண்தடாபராபரதம.281.

அப்பபனன்றும் அன்றனபயன்றும் ஆாியபனன் றுமுறனதய

பசப்புவதும் உன்னிறலயின் சீர்காண் பராபரதம.282.

கட்டுங் கனமுமந்தக் காலர்வரும் தபாபததிர்த்து

பவட்டுந் தளதமா விளம்பாய் பராபரதம.283.

தபசாத தமானநிறல பபற்ைன்தைா நின்னருளாம்

வாசாம தகாசரந்தான் வாய்க்கும் பராபரதம.284

கற்ைாலுங் தகட்டாலுங் காயமழி யாதசித்தி

பபற்ைாலும் இன்பமுண்தடாதபசாய் பராபரதம.285.

கண்டவடி பவல்லாங் கறரக்கின்ை அஞ்சனம்தபால்

அண்டபமல்லாம் நின்னருதள அன்தைா பராபரதம.286.

தன்பசயலால் ஒன்றுமிறல தாபனன்ைால் நான்பாவி

நின்பசயலாய் நில்லா நிறனதவன் பராபரதம.287.

பகாறலகளவு கட்காமங் தகாபம்விட்டால் அன்தைா

மறலயிலக்கா நின்னருள்நான் வாய்க்கும் பராபரதம.288.

தன்றனஅைி யாதுசகந் தானாய் இருந்துவிட்டால்

உன்றன அைியாருள் உண்தடாபராபரதம.289.

ஒன்ைிரண்படன் றுன்னா உணர்வுபகாடுத் துள்ளபடி

என்றுபமன்றன றவயாய் இறைதய பராபரதம.290.

கருதுமடி யார்களுளங் காணபவளி யாகுந்

துாியநிறை வான சுகதம பராபரதம.291.

பபாய்குவித்த பநஞ்சனருட் பபாற்பைிந்து திக்கறனத்துங்

றககுவித்து நிற்பபதந்தக் காலம் பராபரதம.292.

அத்துவித மான அயிக்ய அனுபவதம

சுத்தநிறல அந்நிறலயார் பசால்வார் பராபரதம.293.

றவத்த சுவரலம்பின் மண்தபாதமா மாறயயிதனார்க்

பகத்தறனதபா தித்துபமன்னாம் எந்தாய் பராபரதம.294.

பூட்டற்றுத் ததகமற்றுப் தபாகுமுன்தன நின்னருறளக்

காட்டாத் தகாததாஎன் கண்தண பராபரதம.295.

பசால்லிற் பதர்கறளந்து பசால்முடிவு காணாதார்

பநல்லிற் பதர்தபால் நிற்பார் பராபரதம.296.

அழுக்காற்ைால் பநஞ்சம் அழுங்கியபுன் மாக்கள்

இழுக்காற்ைால் இன்பநலம் எய்தார் பராபரதம.297.

ததகாதி பபாய்பயனதவ ததர்ந்தவுப சாந்தருக்கு

தமாகாதி உண்தடாபமாழியாய் பராபரதம.298.

சாதறனபயல் லாமவிழத் தற்தபாதங் காட்டாததார்

தபாதறனநீ நல்குவபதப் தபாததா பராபரதம.299.

ஒன்றுமைி யாவிருளாம் உள்ளம் பறடத்தஎனக்

பகன்று கதிவருவ பதந்தாய் பராபரதம.300.

சிந்திக்குந் ததாறுபமன்னுள் சிற்சுகமாய் ஊற்றூைிப்

புந்திக்குள் நின்ைாருள் பபாற்தப பராபரதம.301.

என்றுமறடந் ததார்கட் கிரங்கார் குைிப்பறனத்துங்

கன்றையுறத காலி கறதகாண் பராபரதம.302.

குற்ைங் குறையக் குணதம லிடாருறள

உற்ைவதர ஆவிக் குைவாம் பராபரதம.303.

ஓருறரயால் வாய்க்குமுண்றமக் தகாரனந்த நூல்தகாடிப்

தபருறரயாற் தபசிபலன்ன தபைாம் பராபரதம.304.

பசால்லுஞ் சமயபநைிச் சுற்றுக்கு தளசுழலும்

அல்லல் ஒழிவபதன்றைக் றகயா பராபரதம.305.

பிடித்தறததய தாபிக்கும் தபராணவத்றத

அடித்துத் துரத்தவல்லார் ஆர்காண் பராபரதம.306.

தநசத்தால் நின்றன நிறனக்கும் நிறனவுறடயார்

ஆறசக் கடலில் அழுந்தார் பராபரதம.307.

கள்ளாது கட்டுணவுங் காாியதமா நாபனாருபசால்

பகாள்ளாத ததாடமன்தைா கூைாய் பராபரதம.308.

பசன்ைவிட பமல்லாந் திருவருதள தாரகமாய்

நின்ைவர்க்தக ஆனந்த நிட்றட பராபரதம.309.

நீட்சி குறுகலில்லா நித்யசுகா ரம்பசக

சாட்சியாம் உன்றனவந்து சார்ந்ததன் பராபரதம.310.

வானாதி தத்துவமாய் மன்னிநின்ை காரணநீ

நானாகி நிற்பபதந்த நாதளா பராபரதம.311.

காட்டத்தில் அங்கி கறடயவந்தால் என்னவுன்னும்

நாட்டத்தின் ஊடுவந்த நட்தப பராபரதம.312.

நித்திறரயாய்த் தாதன நிறனவயர்ந்தால் நித்தநித்தஞ்

பசத்தபிறழப் பானபதங்கள் பசய்றக பராபரதம.313.

இன்பநிட்றட எய்தாமல் யாபதனினுஞ் பசன்றுமனந்

துன்புறுதல் வன்பிைவித் துக்கம் பராபரதம.314.

பபாய்யகல பமய்யான தபாதநிறல கண்டËர்க்தகார்

ஐயமிறல ஐயமிறல ஐயா பராபரதம.315.

மந்திரத்றத உன்னி மயங்கா பதனக்கினிதயார்

தந்திரத்றத றவக்கத் தகாததா பராபரதம.316.

விண்கருறண பூத்தபதன்ன தமவி உயிர்க்குயிராய்த்

தண்கருறண ததான்ைாருள் தாய்நீ பராபரதம.317.

தன்மயமாய் நின்ைநிறல தாதனதா நாகிநின்ைால்

நின்மயமாய் எல்லாம் நிகழும் பராபரதம.318.

ஏங்கி இறடயும்பநஞ்சம் ஏறழறயநீ வாபவன்தை

பாங்குபபைச் பசய்வதுன்தமற் பாரம் பராபரதம.319.

ஆண்டநின்றன நீங்கா அடிறமகள்யாம் ஆணவத்றதப்

பூண்டபதன்ன கன்மம் புகலாய் பராபரதம.320.

எங்கணும்நீ பயன்ைால் இருந்துபடி எய்தாமல்

அங்குமிங்கும் என்ைறலயல் ஆதமா பராபரதம.321.

கற்குமது வுண்டு களித்ததல்லால் நின்னருளில்

நிற்குமது தந்ததுண்தடாநீதான் பராபரதம.322.

அண்டபகி ரண்டம் அைியாத நின்வடிறவக்

கண்டவறரக் கண்டாற் கதியாம் பராபரதம.323.

கலக்கமுை பநஞ்றசக் கலக்கித் திரும்பத்

துலக்குபவன் நீயறலதயா பசால்லாய் பராபரதம.324.

சிந்றதயுபமன் தபாலச் பசயலற் ைடங்கிவிட்டால்

வந்தபதல்லாம் நின்பசயலா வாழ்தவன் பராபரதம.325.

பந்தபமலாந் தீரப் பரஞ்தசாதி நீகுருவாய்

வந்த வடிறவ மைதவன் பராபரதம.326.

தானந்த மான சகச நிருவிகற்ப

ஆனந்த நிட்றடஅருள் ஐயா பராபரதம.327.

அல்லபலல்லாந் தீரஎனக் கானந்த மாகபவாரு

பசால்றலஎன்பால் றவத்தறதபயன் பசால்தவன் பராபரதம.328.

சிந்றத மயக்கமைச் சின்மயமாய் நின்ைவுன்றனத்

தந்தவுனக் பகன்றனயும்நான் தந்ததன் பராபரதம.329.

றமகாட்டு மாறய மயக்கமை நீகுருவாய்க்

றககாட்ட வுங்கனவு கண்தடன் பராபரதம.330.

மால்றவத்த சிந்றத மயக்கைஎன் பசன்னிமிறசக்

கால்றவக்க வுங்கனவு கண்தடன் பராபரதம.331.

மண்ணான மாறயபயல்லாம் மாண்டுபவளி யாறகரு

கண்ணார வுங்கனவு கண்தடன் பராபரதம.332.

மண்ணீர்றம யாதல மயங்காதுன் றகயாபலன்

கண்ணீர் துறடக்கவும்நான் கண்தடன் பராபரதம.333.

உள்ள துணரா வுணர்விலிமா பாவிபயன்தைா

பமள்ளபமள்ளக் றகபநகிழ விட்டாய் பராபரதம.334.

எல்லாம் நினதுபசயல் என்பைண்ணும் எண்ணமும்நீ

அல்லால் எனக்குளததா ஐயா பராபரதம.335.

பந்த மயக்கிருக்கப் பற்பைாழிந்ததன் என்றுளறும்

இந்த மயக்கம் எனக்தகன் பராபரதம.336.

காட்சிபயல்லாங் கண்றணவிடக் கண்டதுண்தடாயாதினுக்கும்

ஆட்சி உனதருதள அன்தைா பராபரதம.337.

எட்டுத் திறசயுபமான்ைாய் இன்பமாய் நின்ைவுன்றன

விட்டுப் பிாியவிடம் தவதைா பராபரதம.338.

பிாியா துயிர்க்குயிராய்ப் பின்னமை தவாங்குஞ்

பசைிதவ அைிதவ சிவதம பராபரதம.339.

ஏததது பசான்னாலும் எள்ளளவும் நீயிரங்காச்

சூதத பதனக்குளவு பசால்லாய் பராபரதம.340.

கற்பறனயாப் பாடுகின்தைன் கண்ணீருங் கம்பறலயுஞ்

பசாற்பனத்துங் காதணபனன் பசால்தவன் பராபரதம.341.

வன்பபான்று நீங்கா மனதிைப்ப மாைாப்தபர்

அன்பபான்றும் தபாதுபமனக் றகயா பராபரதம.342.

ஏதுந் பதாியா எளிதயறன வாபவனநின்

தபாதநிறல காட்டிற் பபாைாததா பராபரதம.343.

ஓராமல் எல்லாம் ஒழிந்ததற்குன் பதய்வாருள்

தாரா திருக்கத் தகுதமா பராபரதம.344.

தமானந் தருஞான மூட்டி எனக்குவட்டா

ஆனந்த வாழ்க்றக அருளாய் பராபரதம.345.

வாடுமுகங் கண்படன்றன வாடாம தலகாத்த

நீடுங் கருறண நிறைதவ பராபரதம.346.

புந்தியினால் நின்னடிறயப் தபாற்றுகின்ை பமய்யடியார்

சிந்றதயிைப் தபாநின் தியானம் பராபரதம.347.

உனக்குவறம யாக்கருறண உள்ளவரும் வன்றமக்

பகனக்குவறம யானவரும் இல்றல பராபரதம.348.

தாயிருந்தும் பிள்றள தளர்ந்தார்தபால் எவ்விடத்தும்

நீயிருந்தும் நான் தளர்ந்து நின்தைன் பராபரதம.349.

வாயாற் கிணறுபகட்ட வாதைதபால் வாய்தபசிப்

தபயானார்க் கின்பமுண்தடாதபசாய் பராபரதம.350.

பாவபமன்ைால் ஏதும் பயமின்ைிச் பசய்றயந்தச்

சீவனுக்கார் தபாதந் பதாித்தார் பராபரதம.351.

இன்ப நிருவிகற்பம் இன்தைதா அன்பைனிதலா

துன்பம் பபாறுப்பாிது பசான்தனன் பராபரதம.352.

கற்குநிறல கற்ைால் கருவியவி ழாதருளாய்

நிற்குநிறல கற்பதுதவ நீதம் பராபரதம.353.

காச்சச் சுடர்விடும்பபாற் கட்டிதபால் நின்மலமாய்ப்

தபச்சற் ைவதர பிைவார் பராபரதம.354.

பற்பைாழிந்து சிந்றதப் பறதப்பபாழிந்து தாதனதான்

அற்ைிருப்ப பதன்றைக் கறமப்பாய் பராபரதம.355.

உருபவளிதான் வாதவூர் உத்தமர்க்கல் லாலினமுங்

குருவழிநின் ைார்க்குமுண்தடாகூைாய் பராபரதம.356.

ததகம்யா ததனுபமாரு சித்திபபைச் சீவன்முத்தி

ஆகுபநைி நல்லபநைி ஐயா பராபரதம.357.

உலகபநைி தபாற்சடலம் ஓபயௌயிர் முத்தி

இலகுபமனல் பந்த இயல்தப பராபரதம.358.

பரமாப் பரபவளியாப் பார்ப்பதல்லால் மற்பைவர்க்குந்

திரதமது மில்றலநன்ைாய்த் ததர்ந்ததன் பராபரதம.359.

ததடுதவன் நின்னருறளத் ததடுமுன்தன பயய்தில்நடம்

ஆடுதவன் ஆனந்த மாதவன் பராபரதம.360.

உள்ளங் குறழய வுடல்குறழய வுள்ளிருந்த

கள்ளங் குறழயஎன்று காண்தபன் பராபரதம.361.

பட்டப் பகல்தபாலப் பாழ்த்தசிந்றத மாளிபனல்லாம்

பவட்டபவளி யாக விளங்கும் பராபரதம.362.

பார்க்கினணுப் தபாற்கிடந்த பாழ்ஞ்சிந்றத மாளிபனன்றன

யார்க்குச் சாியிடலாம் ஐயா பராபரதம.363.

பாட்டுக்தகா அன்பினுக்தகா பத்திக்தகா அன்பர்தங்கள்

நீட்டுக்பகல் லாங்குறுகி நின்ைாய் பராபரதம.364.

முத்தாந்த வித்தத முறளக்குநில மாபயழுந்த

சித்தாந்த மார்க்கச் சிைப்தப பராபரதம.365.

உன்னா பவளியாய் உைங்காத தபருணர்வாய்

என்னாவிக் குள்தள யிருந்தாய் பராபரதம.366.

தத்துவபமல் லாமகன்ை தன்றமயர்க்குச் சின்மயமா

நித்தமுத்த சுத்த நிறைதவ பராபரதம.367.

உள்ளக் பகாதிப்பகல வுள்ளுள்தள ஆனந்த

பவள்ள மலர்க்கருறண தவண்டும் பராபரதம.368.

என்றனப் புைப்பதரு ளின்கடனாம் என்கடனாம்

நின்னிற் பணியைதவ நிற்றக பராபரதம.369.

தாதனயா நன்னிறலறயத் தந்தாருள் ஆனந்த

வாதன மனாதீத வாழ்தவ பராபரதம.370.

மண்ணாதி பூதபமல்லாம் றவத்திருந்த நின்னிறைறவக்

கண்ணாரக் கண்டு களித்ததன் பராபரதம.371.

அைியாறம ஈபதன் ைைிவித்த அன்தைதான்

பிைியா அருள்நிறலயும் பபற்தைன் பராபரதம.372.

தீபதனவும் நன்பைனவுந் ததர்ந்ததுநான் ததர்ந்தபடி

ஏதும் நடக்கபவாட்டா பதன்தன பராபரதம.373.

கண்ட அைிவகண்டா காரபமன பமய்யைிவில்

பகாண்டவர்க்தக முத்தி பகாடுப்பாய் பராபரதம.374.

ஈைாக வல்விறனநான் என்னாமல் இன்பசுகப்

தபைாம் படிக்கடிறம பபற்தைன் பராபரதம.375.

பபற்ைார் அநுபூதி தபசாத தமானநிறல

கற்ைார் உறனப்பிாியார் கண்டாய் பராபரதம.376.

நீதயநான் என்று நிறனப்பும் மைப்புமைத்

தாதய அறனயாருள் தந்தாய் பராபரதம.377.

சஞ்சலமற் பைல்லாம்நீ தாபனன் றுணர்ந்ததபனன்

அஞ்சலியுங் பகாள்ளாய் அரதச பராபரதம.378.

பூதமுதல் நாதவறர பபாய்பயன்ை பமய்யபரல்லாங்

காதலித்த இன்பக் கடதல பராபரதம.379.

வாக்குமனம் ஒன்றுபட்ட வார்த்றதயல்லால் பவவ்தவைாய்ப்

தபாக்குறடய வார்த்றத பபாருந்ததன் பராபரதம.380.

வன்றமயின்ைி எல்லாம் மதித்துணர்வாய்க் காபகடுதவன்

தன்றமபயான்றுந் ததாயாத் தறடதயா பராபரதம.381.

பத்தர்சித்தர் வாழிபாி பக்குவர்கள் வாழிபசங்தகால்

றவத்தவர்கள் வாழிகுரு வாழி பராபரதம.382.

கல்லாததன் ஆனாலுங் கற்றுணர்ந்த பமய்யடியார்

பசால்லாதல நின்றனத் பதாடர்ந்ததன் பராபரதம.383.

பசால்லிைப்பச் சற்குருவாய்த் ததான்ைிச் சுகங்பகாடுத்த

நல்லவர்க்தக பகாத்தடிறம நான்காண் பராபரதம.384.

முத்திக்கு வித்தான தமானக் கரும்புவழி

தித்தித் திடவிறளந்த தததன பராபரதம.385.

நித்திறரயும் பாழ்த்த நிறனவுமற்று நிற்பதுதவா

சுத்த அருள்நிறலநீ பசால்லாய் பராபரதம.386.

மண்ணும் மைிகடலும் மற்றுளவும் எல்லாமுன்

கண்ணில் இருக்கவும்நான் கண்தடன் பராபரதம.387.

பூட்டிறவத்து வஞ்சப் பபாைிவழிதய என்ைறனநீ

ஆட்டுகின்ை ததததா அைிதயன் பராபரதம.388.

பபாய்யுணர்வா யிந்தப் புழுக்கூட்றடக் காத்திருந்ததன்

உய்யும் வறகயும் உளததா பராபரதம.389.

44. றபங்கிளிக்கண்ணி

அந்தமுடன் ஆதி அளவாமல் என்னைிவில்

சுந்தரவான் தசாதி துலங்குதமா றபங்கிளிதய. 1.

அகதமவும் அண்ணலுக்பகன் அல்லபலல்லாஞ் பசால்லிச்

சுகமான நீதபாய்ச் சுகங்பகாடுவா றபங்கிளிதய. 2.

ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்

பாவிக்குங் கிட்டுதமா பசால்லாய்நீ றபங்கிளிதய. 3.

ஆருமைி யாமபலறன அந்தரங்க மாகவந்து

தசரும்படி இறைக்குச் பசப்பிவா றபங்கிளிதய. 4.

ஆைான கண்ணீர்க்பகன் அங்கபங்க மானறதயுங்

கூைாத பதன்தனா குதறலபமாழிப் றபங்கிளிதய. 5.

இன்பருள ஆறடயழுக் தகறுபமமக் கண்ணல்சுத்த

அம்பரமாம் ஆறட அளிப்பாதனா றபங்கிளிதய. 6.

உன்னாமல் ஒன்ைிரண்படன் தைாராமல் வீட்டுபநைி

பசான்னான் வரவும்வறக பசால்லாய்நீ றபங்கிளிதய. 7.

ஊருமிலார் தபருமிலார் உற்ைார்பபற் ைாருடதன

யாருமிலார் என்றன அைிவாதரா றபங்கிளிதய. 8.

ஊறைப்பா ராமபலனக் குள்ளகத்து நாயகனார்

சீறரப்பார்த் தாற்கருறண பசய்வாதரா றபங்கிளிதய. 9.

என்று விடியும் இறைவாதவா என்பைன்று

நின்ைநிறல எல்லாம் நிகழ்த்தாய்நீ றபங்கிளிதய. 10.

எந்தமட லூடும் எழுதா இறைவடிறவச்

சிந்றதமட லாபலழுதிச் தசர்ப்தபதனா றபங்கிளிதய. 11.

கண்ணுள்மணி தபாலின்பங் காட்டி எறனப்பிாிந்த

திண்ணியரும் இன்னம்வந்து தசர்வாதரா றபங்கிளிதய. 12.

ஏடார் மலர்சூதடன் எம்பபருமான் பபான்னடியாம்

வாடா மலர்முடிக்கு வாய்க்குதமா றபங்கிளிதய. 13.

கல்தலன் மலதரன் கனிந்தான்தப பூறசஎன்ை

நல்தலார்பபால் லாஎறனயும் நாடுவதரா றபங்கிளிதய. 14.

கண்டதறனக் கண்டு கலக்கந் தவிபரனதவ

விண்டபபரு மாறனயும்நான் தமவுவதனா றபங்கிளிதய. 15.

காணாத காட்சி கருத்துவந்து காணாமல்

வீணாள் கழித்து பமலிதவதனா றபங்கிளிதய. 16.

காந்தம் இரும்றபக் கவர்ந்திழுத்தா பலன்னாருள்

தவந்தன் எறமஇழுத்து தமவுவதனா றபங்கிளிதய. 17.

காதலால் வாடினதுங் கண்டறனதய எம்மிறைவர்

தபாதரவா யின்பம் புசிப்தபதனா றபங்கிளிதய. 18.

கிட்டிக்பகாண் டன்பருண்றம தகளாப் பலவடிபகாள்

பட்டிக்கும் இன்பமுண்தடாபசால்லாய்நீ றபங்கிளிதய. 19.

கிட்டூராய் பநஞ்சிற் கிளர்வார் தழுவஎன்ைால்

பநட்டூர ராவரவர் தநசபமன்தனா றபங்கிளிதய. 20.

கூறுங் குணமுமில்லாக் பகாள்றகயினார் என்கவறல

ஆறும்படிக்கும் அறணவாதரா றபங்கிளிதய. 21.

சின்னஞ் சிைிதயன்ைன் சிந்றதகவர்ந் தாாிறைவர்

தன்னந் தனிதய தவிப்தபதனா றபங்கிளிதய. 22.

சிந்றத மருவித் பதளிவித் பதறனயாள

வந்தகுரு நாதனருள் வாய்க்குதமா றபங்கிளிதய. 23.

பசால்லிைந்து நின்ை சுகரூபப் பபம்மாறன

அல்லும் பகலும் அறணதவதனா றபங்கிளிதய. 24.

தற்தபாதத் தாதல தறலகீழ தாகாஇயன்

நற்தபாத இன்புவர நாட்பசலுதமா றபங்கிளிதய. 25.

தன்றன அைியுந் தருணந் தனிற்ைறலவர்

என்றனயறண யாதவண்ணம் எங்பகாளித்தார் றபங்கிளிதய. 26.

தாங்காிய றமயபலல்லாந் தந்பதறனவிட் டின்னருளாம்

பாங்கிறயச்தசர்ந் தாாிறைக்குப் பண்தபாபசால் றபங்கிளிதய. 27.

தாவியததார் மர்க்கடமாந் தன்றமவிட்தட அண்ணலிடத்

ததாவியம்தபால் நிற்கிபனறன உள்குவதரா றபங்கிளிதய. 28.

தீராக் கருவழக்றகத் தீர்றவயிட்டங் பகன்றனஇனிப்

பாதரைா தாண்டாறனப் பற்றுவதனா றபங்கிளிதய. 29.

தூங்கிவிழித் பதன்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும்

பாங்குகண்டால் அன்தைா பலன்காண்தபன் றபங்கிளிதய. 30.

பதால்றலக் கவறல பதாறலத்துத் பதாறலயாத

எல்றலஇலா இன்பமயம் எய்துவதனா றபங்கிளிதய. 31.

நன்பனஞ்சத் தன்பபரல்லாம் நாதறரச்தசர்ந் தின்பறணந்தார்

வன்பனஞ்சத் தாதலநான் வாழ்விழந்ததன் றபங்கிளிதய. 32.

நாதன கருதின்வர நாடார்சும் மாஇருந்தால்

தாதன அறணவரவர் தன்றமஎன்தனா றபங்கிளிதய. 33.

நீர்க்குமிழி தபான்ைவுடல் நிற்றகயிதல சாசுவதஞ்

தசர்க்காைி யாமல் திறகப்தபதனா றபங்கிளிதய. 34.

பநஞ்சகத்தில் வாழ்வார் நிறனக்கின்தவ பைன்ைறணயார்

வஞ்சகத்தார் அல்லரவர் மார்க்கபமன்தனா றபங்கிளிதய. 35.

பன்முத் திறரச்சமயம் பாழ்படக்கல் லாலடிவாழ்

சின்முத் திறரஅரறசச் தசர்தவதனா றபங்கிளிதய. 36.

பச்றசகண்ட நாட்டிற் பைக்குமுறனப் தபாற்பைந்ததன்

இச்றசஎல்லாம் அண்ணற் கியம்பிவா றபங்கிளிதய. 37.

பாசபந்தஞ் பசய்ததுன்பம் பாராமல் எம்மிறைவர்

ஆறசதந்த துன்பமதற் காற்தைன்நான் றபங்கிளிதய. 38.

பாராறச அற்ைிறைறயப் பற்ைைநான் பற்ைிநின்ை

பூராய பமல்லாம் புகன்றுவா றபங்கிளிதய. 39.

தபறதப் பருவத்தத பிந்பதாடர்ந்பதன் பக்குவமுஞ்

தசாதித்த அண்ணல்வந்து ததாய்வாதரா றபங்கிளிதய. 40.

றபம்பயிறர நாடுமுன்தபாற் பார்பூத்த றபங்பகாடிதசர்

பசம்பயிறர நாடித் திறகத்ததன்நான் றபங்கிளிதய. 41.

பபாய்க்கூடு பகாண்டு புலம்புவதனா எம்மிறைவர்

பமய்க்கூடு பசன்று விளம்பிவா றபங்கிளிதய. 42.

பபாய்ப்பணிதவண் தடறனப் பபாருட்படுத்தி அண்ணபலன்பால்

பமய்ப்பணியுந் தந்பதாருகால் தமவுவதனா றபங்கிளிதய. 43.

மண்ணுைங்கும் விண்ணுைங்கும் மற்றுளஎ லாமுைங்குங்

கண்ணுைங்தகன் எம்மிறைவர் காதலாற் றபங்கிளிதய. 44.

மட்டுப்படாத மயக்கபமல்லாந் தீரஎன்றன

பவட்டபவளி வீட்டிலண்ணல் தமவுவதனா றபங்கிளிதய. 45.

மாறலவளர்ந் பதன்றன வளர்த்திறைவர் பன்பனைியாம்

பாறலவனத் தில்விட்ட பாவபமன்தனா றபங்கிளிதய. 46.

பமய்யில்தநாய் மாற்ைவுழ்தம் பமத்தவுண்படம் அண்ணல்தந்த

றமயல்தநாய் தீர்க்க மருந்துமுண்தடாறபங்கிளிதய. 47.

தமவுபஞ்ச வண்ணமுற்ைாய் வீண்சிறையால் அல்லலுற்ைாய்

பாவிபஞ்ச வண்ணம் பகர்ந்துவா றபங்கிளிதய. 48.

வாய்திைவா வண்ணபமறன றவத்தாண்டார்க் பகந்துயறர

நீதிைவாச் பசால்லின் நிசமாங்காண் றபங்கிளிதய. 49.

வாட்டாப் படாத மவுறனன்பங் றகயாதல

காட்டிக் பகாடுத்தாறனக் காண்தபதனா றபங்கிளிதய. 50.

வாரா வரவாக வந்தருளும் தமானருக்பகன்

தபராறச எல்லாம்தபாய்ப் தபசிவா றபங்கிளிதய. 51.

விண்ணவர்தம் பாலமுதம் தவப்பங்கா யாகஎன்பால்

பண்ணியபதம் அண்ணல்மயல் பார்த்தாதயா றபங்கிளிதய. 52.

விண்ணுள் வளியடங்கி தவைற்ை பதன்னாருள்

கண்ணுள் அடங்கிடவுங் காண்தபதனா றபங்கிளிதய. 53.

விண்ணார் நிலவுதவழ் தமறடயிபலல் லாருமுை

மண்ணான வீட்டிபலன்றன றவத்தபதன்தனா றபங்கிளிதய. 54.

உள்ளத்தி நுள்தள ஒளித்திருந்பதன் கள்ளபமல்லாம்

வள்ளலைிந் தாபலனக்கு வாயுமுண்தடாறபங்கிளிதய. 55.

ஆகத்றத நீக்குமுன்தன ஆவித் துறணவறரநான்

தாகத்தின் வண்ணந் தழுவதனா றபங்கிளிதய. 56.

தாதன சுபாவந் தறலப்படநின் ைான்ஞான

வாதனா நவரும் வருவாதரா றபங்கிளிதய. 57.

கள்ளத் தறலவரவர் றககாட்டிப் தபசாமல்

உள்ளத்தில் வந்த உபாயபமன்தனா றபங்கிளிதய. 58.

45. எந்நாள்கண்ணி

1. பதய்வ வணக்கம்

நீர்பூத்த தவணி நிலபவைிப்ப மனைாடுங்

கார்பூத்த கண்டறனயான் காணுநாள் எந்நாதளா. 1.

பபான்னாரும் மன்றுள்மணிப் பூறவவிழி வண்டுசுற்றும்

என்னா ரமுதின்நலன் இச்சிப்ப பதந்நாதளா. 2.

நீக்கிமலக் கட்டறுத்து தநதர பவளியிபலம்றமத்

தூக்கிறவக்குந் தாறளத் பதாழுதிடிநாள் எந்நாதளா. 3.

கருமுகங்காட் டாமபலன்றுங் கர்ப்பூரம் வீசுந்

திருமுகதம தநாக்கித் திருக்கறுப்ப பதந்நாதளா. 4.

பவஞ்தச பலனும்விழியார் தவட்றகநஞ்சுக் கஞ்சினறர

அஞ்தசல் எனுங்றகக் கபயபமன்ப பதந்நாதளா. 5.

ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்ைிலங்கும்

வீறு பறரதிருத்தாள் தமவுநாள் எந்நாதளா. 6.

பச்றசநிை மாய்ச்சிவந்த பாகங் கலந்துவறக

இச்றசயுடன் ஈன்ைாறள யாங்காண்ப பதந்நாதளா. 7.

ஆதியந்தங் காட்டா தகண்டிதமாய் நின்றுணர்த்தும்

தபாதவடி வாமடிறயப் தபாற்றுநாள் எந்நாதளா. 8.

கங்றக நிலவுசறடக் காட்டாறனத் தந்றதபயனும்

புங்கபவண்தகாட் டாறனபதம் புந்திறவப்ப பதந்நாதளா. 9.

அஞ்சமுகங் காட்டாமல் ஆறுமுகங் காட்டவந்த

பசஞ்சரணச் தசவடிறயச் சிந்றதறவப்ப பதந்நாதளா. 10.

தந்றதஇரு தாள்துணித்துத் தம்பிரான் தாள்தசர்ந்த

எந்றதஇரு தாளிறணக்தக இன்புறுவ பதந்நாதளா. 11.

2. குமரமரபின் வணக்கம்

துய்ய கரமலரால் பசால்லாமல் பசான்னவுண்றம

ஐயறனக்கல் லாலரறச யாமறணவ பதந்நாதளா. 1.

சிந்றதயினுக் பகட்டாத சிற்சுகத்றதக் காட்டவல்ல

நந்தியடிக் கீழ்க்குடியாய் நாமறணவ பதந்நாதளா. 2.

எந்றத சனற்குமர நாதிஎறம ஆட்பகாள்வான்

வந்த தவத்தினறர வாழ்த்துநாள் எந்நாதளா. 3.

பபாய்கண்டார் காணாப் புனிதபமனும் அத்துவித

பமய்கண்ட நாதனருள் தமவுநாள் எந்நாதளா. 4.

பாதிவிருத் தத்தாலிப் பார்விருத்த மாகவுண்றம

சாதித்தார் பபான்னடிறயத் தான்பணிவ பதந்நாதளா. 5.

சிற்ைம் பலமன்னுஞ் சின்மயராந் தில்றலநகர்க்

பகாற்ைங் குடிமுதறலக் கூறுநாள் எந்நாதளா. 6.

குறைவிலருள் ஞானமுதல் பகாற்ைங் குடியடிகள்

நறைமலர்த்தாட் கன்புபபற்று நாமிருப்ப பதந்நாதளா. 7.

நாளவங்கள் தபாகாமல் நன்பனைிறயக் காட்டிஎறம

ஆளவந்த தகாலங்கட் கன்புறவப்ப பதந்நாதளா. 8.

என்னைிறவ உள்ளடக்கி என்தபால் வருமவுனி

தன்னைிவுக் குள்தளநான் சாருநாள் எந்நாதளா. 9.

ஆறுளன்றை நாடினதற் காறுமுண்டா பமன்பைமக்குக்

கூறும் மவுனியருள் கூடுநாள் எந்நாதளா. 10.

நில்லாமல் நின்ைருறள தநதரபா பரன்ைபவாரு

பசால்லால் மவுனியருள் ததாற்றுநாள் எந்நாதளா. 11.

றவதிகமாஞ் றசவ மவுனிமவு நத்தளித்த

பமய்திகழ்ந்பதன் அல்லல் விடியுநாள் எந்நாதளா. 12.

வாக்குமன மற்ை மவுனிமவு நத்தருதள

தாக்கவுபமன் அல்லபலல்லாந் தட்டழிவ பதந்நாதளா. 13.

3. அடியார் வணக்கம்

பவம்பந்தந் தீர்த்துலகாள் தவந்தன் திருஞான

சம்பந் தறனயருளாற் சாருநாள் எந்நாதளா. 1.

ஏாின் சிவதபாகம் இங்கிவற்தக என்பனௌழ

வாரங்பகாள் பசங்றகயர்தாள் வாரம்றவப்ப பதந்நாதள. 2.

பித்தாிறை என்ைைிந்து தபறதபால் தூதனுப்பு

வித்த தமிழ்ச்சமர்த்தர் பமய்புகழ்வ பதந்நாதளா. 3.

தபாதவூர் நாடைியப் புத்தர்தறம வாதில்பவன்ை

வாதவூர் ஐயனன்றப வாஞ்சிப்ப பதந்நாதளா. 4.

ஓட்டுடன்பற் ைின்ைி உலறகத் துைந்தபசல்வப்

பட்டினத்தார் பத்ரகிாி பண்புணர்வ பதந்நாதளா. 5.

கண்டதுபபாய் என்ைகண்டா காரசிவம் பமய்பயனதவ

விண்டசிவ வாக்கியர்தாள் தமவுநாள் எந்நாதளா. 6.

சக்கர வர்த்தி தவராச தயாகிபயனும்

மிக்கதிரு மூலனருள் தமவுநாள் எந்நாதளா. 7.

கந்தரநு பூதிபபற்றுக் கந்தரநு பூதிபசான்ன

எந்றதஅருள் நாடி இருக்குநாள் எந்நாதளா. 8.

எண்ணாிய சித்தர் இறமதயார் முதலான்

பண்ணவர்கள் பத்தரருள் பாலிப்ப பதந்நாதளா. 9.

4. யாக்றகறயப் பழித்தல்

சுக்கிலமும் நீருஞ் பசாாிமலமும் நாறுமுடல்

புக்குழலும் வாஞ்றசயினிப் தபாதுபமன்ப பதந்நாதளா. 1.

நீர்க்குமிழி பூணறமத்து நின்ைாலும் நில்லாபமய்

பார்க்குமிடத் திதன்தமற் பற்ைறுவ பதந்நாதளா. 2.

காக்றகநாி பசந்நாய் கழுபகாருநாள் கூடியுண்டு

ததக்குவிருந் தாமுடறலச் சீஎன்ப பதந்நாதளா. 3.

பசங்கிருமி யாதி பசனித்தபசன்ம பூமியிறன

இங்பகனுட பலன்னும் இழுக்பகாழிவ பதந்நாதளா. 4.

தத்துவர்பதாண் ணூற்ைறுவர் தாமாய்வாழ் இந்நாட்றடப்

பித்தன்நான் என்னும் பிதற்பைாழிவ பதந்நாதளா. 5.

ஊபனான்ைி நாதன் உணர்த்துமறத விட்டைிதவன்

நாபனன்ை பாவிதறல நாணுநாள் எந்நாதளா. 6.

தவறலயிலா தவதன் விதித்றதந்த்ர சாலவுடல்

மாறலவியா பார மயக்பகாழிவ பதந்நாதளா. 7.

ஆழ்ந்து நிறனக்கின் அதராசிகமாம் இவ்வுடலில்

வாழ்ந்துபபறும் தபற்றை மதிக்குநாள் எந்நாதளா. 8.

மும்மலச்தச ைான முழுக்கும்பி பாகபமனும்

இம்மலகா யத்துள் இகழ்ச்சிறவப்ப பதந்நாதளா. 9.

நாற்ைமிகக் காட்டு நவவாயில் பபற்ைபசுஞ்

தசாற்றுத் துருத்தி சுறமஎன்ப பதந்நாதளா. 10.

உருவிருப்ப வுள்தளதான் ஊறும் மலக்தகணி

அருவருப்பு வாழ்க்றகறயக்கண் டஞ்சுநாள் எந்நாதளா. 11.

5. மாதர் மயக்கருத்தல்

பமய்வீசு நாற்ைபமலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப்

பபாய்வீசும் வாயார் புறலபயாழிவ பதந்நாதளா. 1.

திண்ணியபநஞ் சப்பைறவ சிக்கக் குழற்காட்டில்

கண்ணிறவப்தபார் மாயங் கடக்குநாள் எந்நாதளா. 2.

கண்டுபமாழி தபசிமனங் கண்டுபகாண்டு றகவிறலயாக்

பகாண்டுவிடு மானார்பபாய்க் கூத்பதாழிவ பதந்நாதளா. 3.

காமறனவா பவன்ைிருண்ட கண்வறலறய வீசும்மின்னார்

நாமம் மைந்தருறள நண்ணுநாள் எந்நாதளா. 4.

கண்களில்பவண் பீறள கரப்பக் கருறமயிட்ட

பபண்கள்மயல் தப்பிப் பிறழக்குநாள் எந்நாதளா. 5.

வீங்கித் தளர்ந்து விழுமுறலயார் தமல்வீழ்ந்து

தூங்குமதன் தசாம்றபத் துறடக்குநாள் எந்நாதளா. 6.

கச்சிருக்குங் பகாங்றக கரும்பிருக்கும் இன்மாற்ைம்

றவச்சிருக்கும் மாதர் மயக்பகாழிவ பதந்நாதளா. 7.

பச்பசன்ை பகாங்றகப் பரப்பியர்பா ழானமயல்

நச்பசன் ைைிந்தருறள நண்ணுநாள் எந்நாதளா. 8.

உந்திச் சுழியால் உளத்றதச் சுழித்தகன

தந்தித் தனத்தார் தறமமைப்ப பதந்நாதளா. 9.

தட்டுறவத்த தசறலக் பகாய்சகத்திற் சிந்றதஎல்லாங்

கட்டிறவக்கும் மாயமின்னார் கட்டழிவ பதந்நாதளா. 10.

ஆழாழி என்ன அளவுபடா வஞ்சபநஞ்சப்

பாழான மாதர்மயல் பற்பைாழிவ பதந்நாதளா. 11.

தூயபனித் திங்கள் சுடுவபதனப் பித்ததற்றும்

மாய மடவார் மயக்பகாழிவ பதந்நாதளா. 12.

ஏறழக் குறும்புபசய்யும் ஏந்திறழயார் தமாகபமனும்

பாறழக் கடந்து பயிராவ பதந்நாதளா. 13.

விண்டு பமாழிகுளைி தவட்றகமது பமாண்டுதருந்

பதாண்டியர்கள் கட்கறடயிற் சுற்பைாழிவ பதந்நாதளா. 14.

பமய்யிற் சிவம்பிைக்க தமவுமின்பம் தபால்மாதர்

பபாய்யிலின் பின்பைன்று பபாருந்தாநாள் எந்நாதளா. 15.

6. தத்துவ முறைறம

ஐம்பூதத் தாதல அலக்கழிந்த ததாடமை

எம்பூத நாதனருள் எய்துநாள் எந்நாதளா. 1.

சத்தமுத லாம்புலனிற் சஞ்சாித்த கள்வபரனும்

பித்தர்பயந் தீர்ந்து பிறழக்குநாள் எந்நாதளா. 2.

நாளும் பபாைிவழிறய நாடாத வண்ணபமறம

ஆளும் பபாைியால் அருள்வருவ பதந்நாதளா. 3.

வாக்காதி யானகன்ம மாறயதம்பால் வீண்காலம்

தபாக்காமல் உண்றம பபாருந்துநாள் எந்நாதளா. 4.

மனமான வானரக்றகம் மாறலயாக் காமல்

எறனயாள் அடிகளடி எய்துநாள் எந்நாதளா. 5.

தவட்றடப் புலப்புறலயர் தமவாத வண்ணமனக்

காட்றடத் திருத்திக் கறரகாண்ப பதந்நாதளா. 6.

உந்து பிைப்பிைப்றப உற்றுவிடா பதந்றதயருள்

வந்து பிைக்க மனமிைப்ப பதந்நாதளா. 7.

புத்திஎனுந் துத்திப் பபாைியரவின் வாய்த்ததறர

ஒத்துவிடா பதந்றதயருள் ஓங்குநாள் எந்நாதளா. 8.

ஆங்கார பமன்னுமத யாறனவா யிற்கரும்பாய்

ஏங்காமல் எந்றதயருள் எய்துநாள் எந்நாதளா. 9.

சித்தபமனும் பபௌவத் திறரக்கடலில் வாழ்துரும்பாய்

நித்தமறல யாதருளில் நிற்குநாள் எந்நாதளா. 10.

வித்தியா தத்துவங்கள் ஏழும் பவருண்டËடச்

சுத்தபர தபாகத்றதத் துய்க்குநாள் எந்நாதளா. 11.

சுத்தவித்றத தயமுதலாத் ததான்றுதமார் ஐந்துவறகத்

தத்துவத்றத நீங்கிஅருள் சாருநாள் எந்நாதளா. 12.

பபால்லாத காமப் புறலத்பதாழிலில் என்னைிவு

பசல்லாமல் நன்பனைியிற் தசருநாள் எந்நாதளா. 13.

அடிகளடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணங்

குடிபகடுக்கும் பாழ்மடிறமக் கூபைாழிவ பதந்நாதளா. 14.

ஆன புைவிக்கருவி ஆறுபத்தும் மற்றுளவும்

தபானவழி யுங்கூடப் புல்முறளப்ப பதந்நாதளா. 15.

அந்தகனுக் பகங்குமிரு ளானவா ைாஅைிவில்

வந்றதருள் தவறல வடியுநாள் எந்நாதளா. 16.

புன்மலத்றதச் தசர்ந்துமல தபாதம் பபாருந்துதல்தபாய்

நின்மலத்றதச் தசர்ந்துமல நீங்குநாள் எந்நாதளா. 17.

கண்டுகண்டுந் ததைாக் கலக்கபமல்லாந் தீர்வண்ணம்

பண்றடவிறன தவறரப் பைிக்குநாள் எந்நாதளா. 18.

றபங்கூழ் விறனதான் படுசாவி யாகஎமக்

பகங்தகான் கிரணபவயில் எய்துநாள் எந்நாதளா. 19.

குைித்தவித மாதியாற் கூடும்விறன எல்லாம்

வறுத்தவித்தாம் வண்ணமருள் வந்திடுநாள் எந்நாதளா. 20.

சஞ்சிததம யாதி சரக்கான முச்தசறும்

பவந்தபபாாி யாகாருள் தமவுநாள் எந்நாதளா. 21.

ததகமுதல் நான்காத் திரண்படான்ைாய் நின்ைிலகும்

தமாகமிகு மாறய முடியுநாள் எந்நாதளா. 22.

சத்த முதலாத் தறழத்திங் பகமக்குணர்த்துஞ்

சுத்தமா மாறய பதாடக்கறுவ பதந்நாதளா. 23.

எம்றம விறனறய இறைறயஎம்பாற் காட்டாத

அம்றம திதராறத அகலுநாள் எந்நாதளா. 24.

நித்திறரயாய் வந்து நிறனவழிக்குங் தகவலமாஞ்

சத்துருறவ பவல்லுஞ் சமர்த்தைிவ எந்நாதளா. 25.

சன்னல்பின்ன லான சகலபமனும் குப்றபயிறட

முன்னவன்ஞா நக்கனறல மூட்டுநாள் எந்நாதளா. 26.

மாயா விகார மலபமாழிசுத் தாவத்றத

ததாயா அருறளத் பதாடருநாள் எந்நாதளா. 27.

7. தன் உண்றம

உடம்பைியும் என்னுமந்த ஊழபலல்லாந் தீரத்

திடம்பபைதவ எம்றமத் பதாிசிப்ப பதந்நாதளா. 1.

பசம்றமயைி வாலைிந்து ததகாதிக் குள்ளிறசந்த

எம்றமப் புலப்படதவ யாமைிவ பதந்நாதளா. 2.

தத்துவமாம் பாழ்த்த சடவுருறவத் தான்சுமந்த

சித்துருவாம் எம்றமத் பதாிசிப்ப பதந்நாதளா. 3.

பஞ்சப் பபாைிறயஉயி பரன்னும் அந்தப் பஞ்சமைச்

பசஞ்பசதவ எம்றமத் பதாிசிப்ப பதந்நாதளா. 4.

அந்தக் கரணமுயி ராபமன்ை அந்தரங்க

சிந்றதக் கணத்திபலம்றமத் ததர்ந்தைிவ பதந்நாதளா. 5.

முக்குணத்றதச் சீவபனன்னும் மூடத்றத விட்டருளால்

அக்கணதம எம்றம அைிந்துபகாள்வ பதந்நாதளா. 6.

காறலஉயிர் என்னுங் கலாதிகள்பசாற் தகளாமல்

சீலமுடன் எம்றமத் பதளிந்துபகாள்வ பதந்நாதளா. 7.

வான்பகடுத்துத் ததடும் மதிதகடர் தபாலஎறம

நான்பகடுத்துத் ததடாமல் நன்கைிவ பதந்நாதளா. 8.

8. அருளியல்பு

ஈனந் தருநா அதுநமக்கு தவண்டாபவன்

ைானந்த நாட்டில் அவதாிப்ப பதந்நாதளா. 1.

பபாய்க்காட்சி யான புவனத்றத விட்டருளாம்

பமய்க்காட்சி யாம்புவனம் தமவுநாள் பதந்நாதளா. 2.

ஆதியந்தங் காட்டாமல் அம்பரம்தபா தலநிறைந்த

தீதில் அருட்கடறலச் தசருநாள் எந்நாதளா. 3.

எட்டுத் திறசக்கீழ்தமல் எங்கும் பபருகிவரும்

பவட்டபவளி விண்ணாற்ைின் பமய்ததாய்வ பதந்நாதளா. 4.

சூதான பமன்று சுருதிஎல்லாம் ஓலமிடும்

மீதான மானபவற்றப தமவுநாள் எந்நாதளா. 5.

பவந்துபவடிக் கின்ைசிந்றத பவப்பகலத் தண்ணருளாய்

வந்துபபாழி கின்ை மறழகாண்ப பதந்நாதளா. 6.

சூாியர்கள் சந்திரர்கள் ததான்ைாச் சுயஞ்தசாதிப்

பூரணதத யத்திற் பபாருந்துநாள் எந்நாதளா. 7.

கன்றுமன பவப்பக் கலக்கபமலாந் தீராருள்

பதன்ைல்வந்து வீசுபவளி தசருநாள் எந்நாதளா. 8.

கட்டுநமன் பசங்தகால் கடாவடிக்குங் தகாலாக

பவட்ட பவளிப்பபாருறள தமவுநாள் எந்நாதளா. 9.

சாலக் கபாடத் தறடதீர எம்பபருமான்

ஓலக்க மண்டபத்துள் ஓடுநாள் எந்நாதளா. 10.

விண்ணவந்தா பளன்னும் விாிநிலா மண்டபத்தில்

தண்ணீர் அருந்தித் தளர்பவாழிவ பதந்நாதளா. 11.

பவய்யபுவி பார்த்து விழித்திருந்த அல்லலைத்

துய்ய அருளில துயிலுநாள் எந்நாதளா. 12.

பவய்ய பிைவிபவயில் பவப்பபமல்லாம் விட்டகல

ஐயனடி நீழல் அறணயுநாள் எந்நாதளா. 13.

வாறதப் பிைவி வறளகடறல நீந்தாஇயன்

பாதப் புறணஇறணறயப் பற்றுநாள் எந்நாதளா. 14.

ஈனமில்லா பமய்பபாருறள இம்றமயிதல காணபவளி

ஞானபமனும் அஞ்சனத்றத நான்பபறுவ பதந்நாதளா. 15.

எல்லாம் இைந்தவிடத் பதந்றதநிறை வாம்வடிறவப்

புல்லாமற் புல்லிப் புணருநாள் எந்நாதளா. 16.

சடத்துளுயிர் தபாபலமக்குத் தானுயிராய் ஞானம்

நடத்துமுறை கண்டுபணி நாம்விடுவ பதந்நாதளா. 17.

எக்கணுமாந் துன்ப இருட்கடறல விட்டருளால்

மிக்ககறர ஏைி பவளிப்படுவ பதந்நாதளா. 18.

9. பபாருளியல்பு

றகவிளக்கின் பின்தனதபாய்க் காண்பார்தபால் பமய்ஞ்ஞான

பமய்விளக்கின் பின்தனதபாய் பமய்காண்ப பதந்நாதளா. 1.

தகடில்பசு பாசபமல்லாங் கீழ்ப்படவுந் தாதனதமல்

ஆடுஞ் சுகப்பபாருளுக் கன்புறுவ பதந்நாதளா. 2.

ஆணவத்றத நீக்கி அைிவூதட ஐவறகயாக்

காணவத்றதக் கப்பாறலக் காணுநாள் எந்நாதளா. 3.

நீக்கப் பிாியா நிறனக்கமைக் கக்கூடாப்

தபாக்குவர வற்ை பபாருளறணவ பதந்நாதளா. 4.

அண்டருக்கும் எய்ப்பில்றவப்பாம் ஆரமுறத எனகத்தில்

கண்டுபகாண்டு நின்று களிக்கும்நாள் எந்நாதளா. 5.

காட்டுந் திருவருதள கண்ணாகக் கண்டுபர

வீட்டின்ப பமய்ப்பபாருறள தமவுநாள் எந்நாதளா. 6.

நானான தன்றம நழுவிதய எவ்வுயிர்க்குந்

தானான உண்றமதறனச் சாருநாள் எந்நாதளா. 7.

சிந்றத மைந்து திருவருளாய் நிற்பவர்பால்

வந்தபபாருள் எம்றமயுந்தான் வாழ்விப்ப பதந்நாதளா. 8.

எள்ளுக்குள் எண்பணய்தபால் எங்கும் வியாபகமாய்

உள்ளஒன்றை உள்ளபடி ஓருநாள் எந்நாதளா. 9.

அருவுருவம் எல்லாம் அகன்ைதுவா யான

பபாருபளமக்கு வந்து புலப்படுவ பதந்நாதளா. 10.

ஆரணமுங் காணா அகண்டிதா காரபாி

பூரணம்வந் பதம்றமப் பபாருந்துநாள் எந்நாதளா. 11.

சத்பதாடுசித் தாகித் தயங்கியஆ நந்தபாி

சுத்த அகண்டசிவந் ததான்றுநாள் எந்நாதளா. 12.

எங்பகங்கும் பார்த்தாலும் இன்புருவாய் நீக்கமின்ைித்

தங்குந் தனிப்பபாருறளச் சாருநாள் எந்நாதளா. 13.

அடிமுடிகாட் டாதசுத்த அம்பரமாஞ் தசாதிக்

கடுபவளிவந் பதன்றனக் கலக்குநாள் எந்நாதளா. 14.

ஒன்ைறனயுங் காட்டா உளத்திருறளச் சூறையிட்டு

நின்ைபரஞ் தசாதியுடன் நிற்குநாள் எந்நாதளா. 15.

எந்தச் சமயம் இறசந்துமைி வூடைிவாய்

வந்தபபாரு தளபபாருளா வாஞ்சிப்ப பதந்நாதளா. 16.

எவ்வாைிங் குற்றுணர்ந்தார் யாவர் அவர்தமக்தக

அவ்வாைாய் நின்ைபபாருட் கன்புறவப்ப பதந்நாதளா. 17.

பபண்ணாண் அலிபயனவும் தபசாமல் எனைிவின்

கண்ணூதட நின்ைஒன்றைக் காணுநாள் எந்நாதளா. 18.

நிறனப்பும் மைப்புமை நின்ைபரஞ் தசாதி

தறனப்புலமா என்னைிவிற் சந்திப்ப பதந்நாதளா. 19.

10. ஆனந்த இயல்பு

தபச்சுமூச் சில்லாத தபாின்ப பவள்ளமுற்று

நீச்சுநிறல காணாமல் நிற்குநாள் எந்நாதளா. 1.

சித்தந் பதளிந்ததார் பதளிவில் பதளிவான

சுத்த சுகக்கடலுள் ததாயுநாள் எந்நாதளா. 2.

சிற்ைின்பம் உண்டூழ் சிறதயானந் தங்கடல்தபால்

முற்ைின்ப பவள்ளபமறம மூடுநாள் எந்நாதளா. 3.

எல்றலயில்தப ாின்பமயம் எப்படிஎன் தைார்தமக்குச்

பசால்லைியா ஊமர்கள்தபாற் பசால்லுநாள் எந்நாதளா. 4.

அண்டரண்ட தகாடி அறனத்தும் உகாந்தபவள்ளங்

பகாண்டபதனப் தபாின்பங் கூடுநாள் எந்நாதளா. 5.

ஆதியந்த மில்லாத ஆதிஅ நாதிஎனுஞ்

தசாதீன்பத் தூதட துறளயுநாள் எந்நாதளா. 6.

சாதலாக மாதி சவுக்கியமும் விட்டநம்பால்

தமலான ஞாறனன்பம் தமவ்ய்நாள் எந்நாதளா. 7.

தற்பரத்தி நுள்தளயுஞ் சாதலாக மாதிபயனும்

பபாற்பைிந்தா நந்தம் பபாருந்துநாள் எந்நாதளா. 8.

உள்ளத்தி நுள்தள தான் ஊறுஞ் சிவானந்த

பவள்ளந் துறளந்து விடாய்தீர்வ பதந்நாதளா. 9.

கன்னலுடன் முக்கனியுங் கற்கண்டுஞ் சீனியுமாய்

மன்னுமின்ப ஆரமுறத வாய்மடுப்ப பதந்நாதளா. 10.

மண்ணூ டுழன்ை மயக்கபமல்லாந் தீர்ந்திடவும்

விண்ணூ படழுந்தசுகம் தமவுநாள் எந்நாதளா. 11.

கானற் சலம்தபான்ை கட்டுழறலப் பபாய்தீர

வானமுத வாவி மருவுநாள் எந்நாதளா. 12.

தீங்கரும்பபன் ைாலினியா தின்ைால் இனிப்பனதபால்

பாங்குறும்தப ாின்பம் பறடக்குநாள் எந்நாதளா. 13.

புண்ணியபா வங்கள் பபாருந்தாபமய் யன்பபரல்லாம்

நண்ணியதப ாின்பசுகம் நானறணவ பதந்நாதளா. 14.

11. அன்புநிறல

தக்கரவி கண்ட சதராருகம்தபால் என்னிதயம்

மிக்காருள் கண்டு விகசிப்ப பதந்நாதளா. 1.

வானமுகில் கண்ட மயூரபட்சி தபாலாஇயன்

ஞானநடங் கண்டு நடிக்குநாள் எந்நாதளா. 2.

சந்திரறன நாடுஞ் சதகாரபட்சி தபாலைிவில்

வந்தபரஞ் தசாதிறயயான் வாஞ்சிப்ப பதந்நாதளா. 3.

சூத்திரபமய்ப் புற்ைகத்துக் குண்டலிப்பாம் பபான்ைாட்டுஞ்

சித்தறனஎன் கண்ணால் தாிசிப்ப பதந்நாதளா. 4.

அந்தரத்தத நின்ைாடும் ஆனந்தக் கூத்தனுக்பகன்

சிந்றத திறைபகாடுத்துச் தசவிப்ப பதந்நாதளா. 5.

கள்ளனிவன் என்றுபமள்ளக் றகவிடுதல் காாியதமா

வள்ளதல என்று வருந்துநாள் எந்நாதளா. 6.

விண்ணாடர் காணா விமலா பரஞ்தசாதி

அண்ணாவா வாபவன் ைரற்றுநாள் எந்நாதளா. 7.

ஏததது பசய்தாலும் என்பணிதபாய் நின்பணியாம்

மாததவா என்று வருந்துநாள் எந்நாதளா. 8.

பண்டுங்கா தணன்நான் பழம்பபாருதள இன்றுமுறனக்

கண்டுங்கா தணபனனவுங் றககுவிப்ப பதந்நாதளா. 9.

பபாங்தகத மான புழுக்கபமலாந் தீறரன்பம்

எங்தகஎங் தகஎன் ைிரங்குநாள் எந்நாதளா. 10.

கடலின்மறட கண்டதுதபாற் கண்ணீ ராைாக

உடல்பவதும்பி மூர்ச்சித் துருகுநாள் எந்நாதளா. 11.

புலர்ந்ததன் முகஞ்சருகாய்ப் தபாதனன்நிற் காண

அலந்ததபனன் தைங்கி அழுங்குநாள் எந்நாதளா. 12.

புண்ணீர்றம யாளர் புலம்புமா தபாற்புலம்பிக்

கண்ணீருங் கம்பறலயுங் காட்டுநாள் எந்நாதளா. 13.

தபாற்தைபனன் ைாலுபமன்றனப் புந்திபசயும் தவதறனக்கிங்

காற்தைனாற் தைபனன் ைரற்றுநாள் எந்நாதளா. 14.

பபாய்ம்முடங்கும் பூமிசில தபாட்டலைப் பூங்கமலன்

றகம்முடங்க நான்சனனக் கட்டறுவ பதந்நாதளா. 15.

கற்குணத்றதப் தபான்ைவஞ்சக் காரர்கள்றக தகாவாமல்

நற்குணத்தார் றகதகாத்து நாந்திாிவ பதந்நாதளா. 16.

துட்டறனமா மாறயச் சுழல்நீக்கி அந்தரதம

விட்டறனதயா என்று வியக்குநாள் எந்நாதளா. 17.

12. அன்பர் பநைி

அத்துவா எல்லாம் அடங்கச்தசா தித்தபடிச்

சித்துருவாய் நின்ைார் பதளிவைிவ பதந்நாதளா. 1.

மூச்சற்றுச் சிந்றத முயற்சியற்று மூதைிவாய்ப்

தபச்சற்தைார் பபற்ைஒன்றைப் பபற்ைிடுநாள் எந்நாதளா. 2.

தகாட்டாறல யான குணமிைந்த நிர்க்குணத்ததார்

ததட்டாதல ததடுபபாருள் தசருநாள் பதந்நாதளா. 3.

பகடுத்தத பசுத்துவத்றதக் தகடிலா ஆனந்தம்

அடுத்ததா ரடுத்தபபாருட் கார்வம்றவப்ப பதந்நாதளா. 4.

கற்கண்டால் ஓடுகின்ை காக்றகதபால் பபாய்ம்மாயச்

பசாற்கண்டால் ஓடுமன்பர் ததாய்வைிவ பதந்நாதளா. 5.

பமய்த்தகுலங் கல்விபுறன தவடபமலாம் ஓடவிட்ட

சித்தபரான்றுஞ் தசராச் பசயலைிவ பதந்நாதளா. 6.

குற்ைச் சமயக் குறும்படர்ந்து தற்தபாதம்

அற்ைவர்கட் கற்ைபபாருட் கன்புறவப்ப பதந்நாதளா. 7.

தர்க்கமிட்டுப் பாழாஞ் சமயக் குதர்க்கம்விட்டு

நிற்குமவர் கண்டவழி தநர்பபறுவ பதந்நாதளா. 8.

வீைியதவ தாந்தமுதல் மிக்க கலாந்தம்வறர

ஆறுமுணர்ந் ததாருணர்வுக் கன்புறவப்ப பதந்நாதளா. 9.

கண்றடட பமல்லாங் கடவுள்மயம் என்ைைிந்து

பகாண்டபநஞ்சர் தநயபநஞ்சிற் பகாண்டிருப்ப பதந்நாதளா. 10.

பாக்கியங்க பளல்லாம் பழுத்து மனம்பழுத்ததார்

தநாக்குந் திருக்கூத்றத தநாக்குநாள் எந்நாதளா. 11.

எவ்வுயிருந் தன்னுயிர்தபால் எண்ணுந் ததபாதனர்கள்

பசவ்வைிறவ நாடிமிகச் சிந்றதறவப்ப பதந்நாதளா. 12.

13. அைிஞர் உறர

இருநிலனாய்த் தீயாகி என்ைதிருப் பாட்டின்

பபருநிறலறயக் கண்டறணந்து தபச்சறுவ பதந்நாதளா. 1.

அற்ைவர்கட் கற்ைசிவன் ஆபமன்ை அத்துவித

முற்றுபமாழி கண்டருளில் மூழ்குநாள் எந்நாதளா. 2.

தாபனன்றன முன்பறடத்தான் என்ை தகவுறரறய

நாபனன்னா உண்றமபபற்று நாமுணர்வ பதந்நாதளா. 3.

என்னுறடய ததாழனுமாய் என்ை திருப்பாட்டின்

நன்பனைிறயக் கண்டுாிறம நாஞ்பசய்வ பதந்நாதளா. 4.

ஆருடதன தசரும் அைிபவன்ை அவ்வுறரறயத்

ததரும் படிக்கருள்தான் தசருநாள் எந்நாதளா. 5.

உன்னிலுன்னும் என்ை உறுபமாழியால் என்னிதயந்

தன்னிலுன்னி நன்பனைிறயச் சாருநாள் எந்நாதளா. 6.

நிறனப்பைதவ தான்நிறனந்ததன் என்ைநிறல நாடி

அறனத்துமாம் அப்பபாருளில் ஆழுநாள் எந்நாதளா. 7.

பசன்றுபசன் தையணுவாய்த் ததய்ந்துததய்ந் பதான்ைாகி

நின்றுவிடும் என்ைபநைி நிற்குநாள் எந்நாதளா. 8.

ஆதியந்த மில்லா அாியபரஞ் தசாதிஎன்ை

நீதிபமாழி கண்டதுவாய் நிற்குநாள் எந்நாதளா. 9.

பிைிபதான்ைி லாறசயின்ைிப் பபற்ைிருந்ததன் என்ை

பநைியுறடயான் பசால்லில்நிறல நிற்குநாள் எந்நாதளா. 10.

திறரயற்ை நீர்தபால் பதளியஎனத் ததர்ந்த

உறரபற்ைி உற்ைங்கு ஒடுங்குநாள் எந்நாதளா. 11.

அைியா அைிவில் அவிழ்ந்ததை என்ை

பநைியாம் உறரயுணர்ந்து நிற்குநாள் எந்நாதளா. 12.

எனக்குள்நீ என்றும் இயற்றகயாப் பின்னும்

உனக்குள்நான் என்ை உறுதிபகாள்வ பதந்நாதளா. 13.

அைிறவ அைிவதுதவ யாகும் பபாருபளன்று

உறுதிபசான்ன உண்றமயிறன ஒருநாள் எந்நாதளா. 14.

14. நிற்குநிறல

பண்ணின் இறசதபாலப் பரமன்பால் நின்ைதிைன்

எண்ணி அருளாகி இருக்குநாள் எந்நாதளா. 1.

அைிதவா டைியாறம அற்ைைிவி நூதட

குைியி லைிவுவந்து கூடுநாள் எந்நாதளா. 2.

பசால்லால் மனத்தால் பதாடராச்சம் பூரணத்தில்

நில்லா நிறலயாய் நிறலநிற்ப பதந்நாதளா. 3.

பசங்கதிாின் முன்மதியந் ததசடங்கி நின்ைிடல்தபால்

அங்கணனார் தாளில் அடங்குநாள் எந்நாதளா. 4.

வானூ டடங்கும் வளிதபால இன்புருவாங்

தகானூ டடங்குங் குைிப்பைிவ பதந்நாதளா. 5.

பசப்பாிய தண்கருறணச் சிற்சுகனார் பூரணத்தில்

அப்பினிறட உப்பாய் அறணயுநாள் எந்நாதளா. 6.

தூய அைிவான சுகரூப தசாதிதன்பால்

தீயில் இரும்பபன்னத் திகழுநாள் எந்நாதளா. 7.

தீதறணயாக் கர்ப்பூர தீபபமன நான்கண்ட

தசாதியுட பநான்ைித் துாிசறுவ பதந்நாதளா. 8.

ஆராருங் காணாத அற்புதனார் பபாற்படிக்கீழ்

நீரார் நிழல்தபால் நிலாவுநாள் எந்நாதளா. 9.

எட்டத் பதாறலயாத எந்றதபிரான் சந்நிதியில்

பட்டப் பகல்விளக்காய்ப் பண்புறுவ் பதந்நாதளா. 10.

கருப்புவட்டா வாய்மடுத்துக் கண்டார்நாப் தபால்

விருப்புவட்டா இன்புருறவ தமவுநாள் எந்நாதளா. 11.

துச்சப் புலனால் சுழலாமல் தண்ணருளால்

உச்சிக் கதிர்ப்படிகம் ஒவ்வுநாள் எந்நாதளா. 12.

இம்மா நிலத்தில் இருந்தபடி தயயிருந்து

சும்மா அருறளத் பதாடருநாள் எந்நாதளா. 13.

தானவனாந் தன்றமஎய்தித் தண்டபமன அண்டபமங்கும்

ஞான மதயாறன நடத்துநாள் எந்நாதளா. 14.

ஒன்ைிரண்டு மில்லதுவாய் ஒன்ைிரண்டு முள்ளதுவாய்

நின்ை சமத்துநிறல தநாபபறுவ பதந்நாதளா. 15.

பாசம் அகலாமல் பதியில் கலவாமல்

மாசில் சமத்துமுத்தி வாய்க்குநாள் எந்நாதளா. 16.

சிற்ைைிவு பமள்ளச் சிறதந்பதம்மான் தபரைிறவ

உற்ைைியா வண்ணமைிந் ததாங்குநாள் எந்நாதளா. 17.

தந்திரத்றத மந்திரத்றதச் சாாின்நறவ யாம் அைிபவன்

பைந்றதயுணர் தவவடிவாய் எய்துநாள் எந்நாதளா. 18.

தபாக்குவர வற்ைபவளி தபால்நிறைந்த தபாதநிறல

நீக்கமைக் கூடி நிறனப்பறுவ பதந்நாதளா. 19.

காண்பானுங் காட்டுவதுங் காட்சியுமாய் நின்ைாந்த

வீண்பாவம் தபாயதுவாய் தமவுநாள் எந்நாதளா. 20.

வாடாதத நானாவாய் மாயாதத எங்தகாறவ

நாடாதத நாடி நலம்பபறுவ பதந்நாதளா. 21.

ஆடறலதய காட்டிஎன தாடபலாழித் தாண்டான்பபான்

தாள்தறலதமல் சூடித் தறழக்குநாள் எந்நாதளா. 22.

தமபலாடுகீ ழில்லாத வித்தகனார் தம்முடதன

பாபலாடுநீர் தபாற்கலந்து பண்புறுவ பதந்நாதளா. 23.

அைியா தைிந்பதறமயாள் அண்ணறல நாமாகக்

குைியாத வண்ணங் குைிக்குநாள் எந்நாதளா. 24.

ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம்பரறனப்

பாராமற் பார்த்துப் பழகுநாள் எந்நாதளா. 25.

ஊன்பற்றும் என்தனா டுைவுபற்றும் பூரணன்பால்

வான்பற்றுங் கண்தபால் மருவுநாள் எந்நாதளா. 26.

ஆண்டான் மவுனி அளித்தாைி வாலைிறவத்

தூண்டாமல் தூண்டித் துலங்குநாள் எந்நாதளா. 27.

ஆணவத்பதா டத்துவித மானபடி பமஞ்ஞானத்

தாணுவிதனா டத்துவிதஞ் சாருநாள் எந்நாதளா. 28.

15. நிறலபிாிந்ததார் கூடுதற் குபாயம்

கன்மபநைி தப்பிற் கடுநரபகன் பைந்நாளும்

நன்றமதரு ஞானபநைி நானறணவ பதந்நாதளா. 1.

ஞானபநைி தாதன நழுவிடினும் முப்பதத்துள்

ஆனமுத்தி நல்குபமன அன்புறுவ பதந்நாதளா. 2.

பன்மார்க்க மான பலாடிபட் தடனுபமாரு

பசான்மார்க்கங் கண்டு துலங்குநாள் எந்நாதளா. 3.

அத்துவுத பமன்ை அந்நியச்பசாற் கண்டுணர்ந்து

சுத்த சிவத்றதத் பதாடருநாள் எந்நாதளா. 4.

தகட்டல்முதல் நான்காதல தகடிலா நாற்பதமும்

வாட்டமை எனக்கு வாய்க்குநாள் எந்நாதளா. 5.

என்னதுயான் என்பதை எவ்விடமும் என்னாசான்

சந்நிதியாக் கண்டுநிட்றட சாதிப்ப பதந்நாதளா. 6.

நாம்பிரம பமன்ைால் நடுதவபயான் றுண்டாமால்

ததம்பிஎல்லா பமான்ைாய்த் திகழுநாள் எந்நாதளா. 7.

முச்சகதம யாதி முழுதுமகண் டாகார

சச்சிதா நந்தசிவந் தாபனன்ப பதந்நாதளா. 8.

எவ்வடிவும் பூரணமாம் எந்றதயுரு பவன்ைிறசந்த

அவ்வடிவுக் குள்தள அடங்குநாள் எந்நாதளா. 9.

சிந்தித்த பதல்லாஞ் சிவபூ ரணமாக

வந்தித்து வாழ்த்தி வணங்குநாள் எந்நாதளா. 10.

தாங்கியபார் விண்ணாதி தாதனஞா நாக்கினியாய்

ஓங்குமி தயாகவுணர் வுற்ைிடுநாள் எந்நாதளா. 11.

ஆசனமூர்த் தங்க ளைாகண்டா காரசிவ

பூறசபசய ஆறச பபாருந்துநாள் எந்நாதளா. 12.

அஞ்பசழுத்தின் உண்றம அதுவான அப்பபாருறள

பநஞ்சழுத்தி ஒன்ைாகி நிற்குநாள் எந்நாதளா. 13.

அவ்வுயிர்தபால் எவ்வுயிரும் ஆனபிரான் தன்னடிறம

எவ்வுயிரு பமன்றுபணி யாஞ்பசய்வ பதந்நாதளா. 14.

ததசிகர்தகா நான திைன்மவுனி நந்தமக்கு

வாசி பகாடுக்க மகிழுநாள் எந்நாதளா. 15.

குருலிங்க சங்கமமாக் பகாண்ட திருதமனி

அருள்மயபமன் ைன்புற் ைருள்பபறுவ பதந்நாதளா. 16.

46. காண்தபதனா என்கண்ணி

சிந்திக்குந் ததாறுந் பதவிட்டா அமுததஎன்

புந்திக்குள் நீதான் பபாருந்திடவுங் காண்தபதனா. 1.

தகவலத்தில் நான்கிடந்து கீழ்ப்படா தின்பாருள்

காவலன்பால் ஒன்ைிக் கலந்திடவுங் காண்தபதனா. 2.

துாியங் கடந்தஒன்தை தூபவளியாய் நின்ை

பபாியநிறை தவஉறனநான் பபற்ைிடவுங் காண்தபதனா. 3.

மாசற்ை அன்பர்பநஞ்தச மாைாத பபட்டகமாத்

ததசுற்ை மாமணிநின் ததசிறனயுங் காண்தபதனா. 4.

மாயா விகார மலமகல எந்றதபிரான்

தநயானு பூதி நிறலபபைவுங் காண்தபதனா. 5.

பபாய்யுலகும் பபாய்யுைவும் பபாய்யுடலும் பபாய்பயனதவ

பமய்யநிறன பமய்பயனதவ பமய்யுடதன காண்தபதனா. 6.

வாலற்ை பட்டபமன மாயா மனப்படலங்

காலற்று வீழவும்முக் கண்ணுறடயாய் காண்தபதனா. 7.

உள்ளும் புைம்பும் ஒருபடித்தாய் நின்றுசுகங்

பகாள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்தபதனா. 8.

காட்டுகின்ை முக்கட் கரும்தப கனிதயஎன்

ஆட்டபமல்லாந் தீபரௌன தாடறலயுங் காண்தபதனா. 9.

தூங்காமல் தூங்கிச் சுகப்பபருமான் நின்நிறைவில்

நீங்காமல் நிற்கும் நிறலபபைவுங் காண்தபதனா. 10.

வாதவூ ராளிதறன வான்கருறண யால்விழுங்கும்

தபாதவூ தரதைநின் பபான்னடியுங் காண்தபதனா. 11.

சாட்றடஇலாப் பம்பரம்தபால் ஆடுஞ் சடசால

நாட்டமை எந்றதசுத்த ஞானபவளி காண்தபதனா. 12.

மன்ைாடும் வாழ்தவ மரகதஞ்தசர் மாணிக்கக்

குன்தைநின் தாட்கீழ்க் குடிபபைவுங் காண்தபதனா. 13.

பபாய்பயன் ைைிந்துபமறமப் தபாகபவாட்டா றதறயந்த

றவயங் கனமயக்க மாற்ைிடவுங் காண்தபதனா. 14.

தாயினும் நல்ல தயாளுதவ நின்றன உன்னித்

தீயின்பமழு பகாத்துருகுஞ் சிந்றதவரக் காண்தபதனா. 15.

என்பசயினும் என்பபைினும் என்னிறைவா ஏறழயன்கான்

நின்பசயபலன் றுன்னும் நிறனவுவரக் காண்தபதனா. 16.

எள்ளத் தறனயும் இரக்கமிலா வன்பாவி

உள்ளத்தும் எந்றத உலவிடவுங் காண்தபதனா. 17.

வஞ்சகத்துக் காலயமாம் வல்விறனதயன் ஆபகடுதவன்

பநஞ்சகத்தில் ஐயாநீ தநர்பபைவுங் காண்தபதனா. 18.

பதால்றலப் பிைவித் துயர்பகடவும் எந்றதபிரான்

மல்லற் கருறண வழங்கிடவுங் காண்தபதனா. 19.

வாளாருங் கண்ணார் மயற்கடலில் ஆழ்ந்ததன்சற்

ைாளாக எந்றத அருள்பசயவுங் காண்தபதனா. 20.

பஞ்சாய்ப் பைக்குபநஞ்சப் பாவிறயநீ கூவிஐயா

அஞ்சாதத என்ைின் நருள் பசயவுங் காண்தபதனா. 21.

ஆடுகைங் காகி அலமந் துழன்றுமனம்

வாடுபமறன ஐயாநீ வாபவனவுங் காண்தபதனா. 22.

சிட்டர்க் பகளிய சிவதனதயா தீவிறனதயன்

மட்டற்ை ஆச்றச மயக்கைவுங் காண்தபதனா. 23.

உள்நின் றுணர்த்தும் உலப்பிலா ஒன்தைநின்

தண்பணன்ை சாந்தாருள் சார்ந்திடவுங் காண்தபதனா. 24.

ஓடுங் கருத்பதாடுங்க உள்ளுணர்வு ததான்ைநிறனக்

கூடும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்தபதனா. 25.

வாக்கால் மனத்தால் மதிப்பாியாய் நின்னருறள

தநாக்காமல் தநாக்கிநிற்கும் நுண்ணைிவு காண்தபதனா. 26.

இவ்வுடம்பு நீங்குமுதன எந்தாய்தகள் இன்னருளாம்

அவ்வுடம்புக் குள்தள அவதாிக்கக் காண்தபதனா. 27.

நித்தமாய் ஒன்ைாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாஞ்

சுத்தபவளி நீபவளியாய்த் ததான்ைிடவுங் காண்தபதனா. 28.

கண்ணிறைந்த தமானக் கருத்ததஎன் கண்தணஎன்

உள்நிறைந்த மாறய ஒழிந்திடவுங் காண்தபதனா. 29.

அத்தா விமலா அருளாளா ஆனந்த

சித்தா எனக்குனருள் பசய்திடவுங் காண்தபதனா. 30.

வீதண பிைந்திருந்து தவசற்தைன் ஆறசயைக்

காதணன் இறைநின் கருறணபபைக் காண்தபதனா. 31.

சட்றடபயாத்த இவ்வுடறலத் தள்ளுமுன்தன நான்சகச

நிட்றடறயப்பபற் றையா நிருவிகற்பங் காண்தபதனா. 32.

எல்லாந் பதாியும் இறைவாஎன் அல்லபலலாஞ்

பசால்லாமுன் நீதான் பதாகுத்திரங்கக் காண்தபதனா. 33.

அண்டபகி ரண்டம் அறனத்து பமாருபடித்தாக்

கண்டவர்கள் கண்டதிருக் காட்சிறயயுங் காண்தபதனா. 34.

ஊனிருந்த காயம் உடனிருப்ப எந்றதநின்பால்

வானிருந்த பதன்னவுநான் வந்திருக்கக் காண்தபதனா. 35.

திறனயத் தறனயுந் பதளிவைியாப் பாவிதயன்

நிறனவிற் பரம்பபாருள்நீ தநர்பபைவுங் காண்தபதனா. 36.

துன்பபமனுந் திட்டறனத்துஞ் சூறையிட ஐயாதவ

இன்பபவள்ளம் வந்திங் பகதிர்ப்படவுங் காண்தபதனா. 37.

47. ஆகாததா என்கண்ணி

கல்லாத பநஞ்சங் கறரந்துருக எத்பதாழிற்கும்

வல்லாய்நின் இன்பம் வழங்கினால் ஆகாததா. 1.

என்றன அைிய எனக்கைிவாய் நின்ைருள்நின்

தன்றனஅைிந் தின்பநலஞ் சாரறவத்தால் ஆகாததா. 2.

பபாய்ம்மயதம யான புறரதீர எந்றதஇன்ப

பமய்ம்மயம்வந் பதன்றன விழுங்கறவத்தால் ஆகாததா. 3.

மட்டில்லாச் சிற்சுகமாம் வாழ்தவநின் இன்பமயஞ்

சிட்டர்தபால் யானருந்தித் ததக்கறவத்தால் ஆகாததா. 4.

அத்தாநின் பபாற்ைா ளடிக்தக அனுதினமும்

பித்தாகி இன்பம் பபருகறவத்தால் ஆகாததா. 5.

பமல்லியலார் தமாக விழற்கிறைப்தபன் ஐயாநின்

எல்றலயிலா நந்தநலம் இச்சித்தால் ஆகாததா. 6.

சுட்டழகா பயண்ணுமனஞ் சூறையிட்டா நந்தமயக்

கட்டழகா நின்றனக் கலக்கறவத்தால் ஆகாததா. 7.

தசாதிதய நந்தாச் சுகவடிதவ தூபவளிதய

ஆதிதய என்றன அைியறவத்தால் ஆகாததா. 8.

தநசஞ் சிைிதுமிதலன் நின்மலதன நின்னடிக்தக

வாசஞ் பசறயரங்கி வாபவன்ைால் ஆகாததா. 9.

என்னைிவுக் குள்தள இருந்ததுதபால் ஐயாதவ

நின்னைிவுள் நின்னுடன்யான் நிற்கறவத்தால் ஆகாததா. 10.

ஆதிப் பிராதனஎன் அல்லல் இருளகலச்

தசாதிப்ர காசமயந் ததாற்றுவித்தால் ஆகாததா. 11.

ஆறசச் சுழற்கடலில் ஆழாமல் ஐயாநின்

தநசப் புறணத்தாள் நிறுத்தினால் ஆகாததா. 12.

பாசநிக ளங்கபளல்லாம் பஞ்சாகச் பசஞ்பசதவ

ஈசஎறன வாபவன் ைிரங்கினால் ஆகாததா. 13.

ஓயாவுள் ளன்பாய் உருகிவாய் விட்டரற்ைிச்

தசயாகி எந்றதநின்றனச் தசரறவத்தால் ஆகாததா. 14.

ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்ைபரஞ்

தசாதிநீ என்றனத் பதாழும்பபனன்ைால் ஆகாததா. 15.

விண்ணாரக் கண்ட விழிதபாற் பரஞ்தசாதி

கண்ணார நின்நிறைறவக் காணறவத்தால் ஆகாததா. 16.

தசராமற் தசர்ந்துநின்று சின்மயதன நின்மயத்றதப்

பாராமற் பாபரனநீ பட்சம்றவத்தால் ஆகாததா. 17.

கண்ணாடி தபாலஎல்லாங் காட்டுந் திருவருறள

உள்நாடி ஐயா உருகறவத்தால் ஆகாததா. 18.

மூறலருள் கால்வாங்க மூதைிவு ததான்ை அருட்

தகாலம்பவளி யாகஎந்றத கூடுவித்தால் ஆகாததா. 19.

சாற்ைாிய இன்பபவள்ளந் தாக்குமதில் நீமுறளக்கில்

ஊற்ைமுறு பமன்னாதில் உண்றமபசான்னால் ஆகாததா. 20.

றகயுங் குவித்திரண்டு கண்ணருவி பபய்யாருள்

ஐயநிந்தாள் கீதழ அடிறமநின்ைால் ஆகாததா. 21.

48. இல்றலதயா என்கண்ணி

ஏதுந் பதாியா பதறனமறைத்த வல்லிருறள

நாதநீ நீக்கஒரு ஞானவிளக் கில்றலதயா. 1.

பணியற்று நின்று பறதப்பைஎன் கண்ணுள்

மணிபயாத்த தசாதீன்ப வாாிஎனக் கில்றலதயா. 2.

எம்மால் அைிவதை எம்பபருமான் யாதுமின்ைிச்

சும்மா இருக்கஒரு சூத்திரந்தான் இல்றலதயா. 3.

நாய்க்குங் கறடயாதனன் நாதாநின் இன்பமயம்

வாய்க்கும் படீனிதயார் மந்திரந்தான் இல்றலதயா. 4.

ஊனாக நிற்கும் உணர்றவமைந் றதயாநீ

தானாக நிற்கஒரு தந்திரந்தான் இல்றலதயா. 5.

அல்லும் பகலும் அகண்டவடி தவஉறனநான்

புல்லும் படிஎனக்தகார் தபாதறனதான் இல்றலதயா. 6.

49. தவண்டாதவா என்கண்ணி

கண்டவடி பவல்லாநின் காட்சிஎன்தை றககுவித்துப்

பண்டுமின்றும் நின்ைஎன்றனப் பார்த்திரங்க தவண்டாதவா. 1.

வாதறனதயா டாடும் மனப்பாம்பு மாயஒரு

தபாதறனதந் றதயா புலப்படுத்த தவண்டாதவா. 2.

தன்றன அைியத் தனிஅைிவாய் நின்ைருளும்

நின்றனஅைிந் பதனைிறவ நீங்கிநிற்க தவண்டாதவா. 3.

அள்ளக் குறையா அகண்டிதா நந்தபமனும்

பவள்ளபமனக் றகயா பவளிப்படுத்த தவண்டாதவா. 4.

அண்டதன அண்டர் அமுததஎன் ஆருயிதர

பதாண்டதனற் கின்பந் பதாகுத்திரங்க தவண்டாதவா. 5.

பாராதத நின்று பறதயாதத சும்மாதான்

வாரா பயனவும் வழிகாட்ட தவண்டாதவா. 6.

50. நல்லைிதவ என் கண்ணி

எண்ணிறைந்த தமன்றமபறடத் பதவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்க்

கண்ணிறைந்த தசாதிறயநாங் காணவா நல்லைிதவ. 1.

சித்தான நாபமன் சடத்றதநா பமன்னஎன்றுஞ்

சத்தான உண்றமதறனச் சாரவா நல்லைிதவ. 2.

அங்குமிங்கும் எங்குநிறை அற்புதனார் பபாற்பைிந்து

பங்கயத்துள் வண்டாய்ப் பயன்பபைவா நல்லைிதவ. 3.

கான்ைதசா பைன்றனந்தக் காசினிவாழ் வத்தறனயுந்

ததான்ை அருள்பவளியில் ததான்ைவா நல்லைிதவ. 4.

51. பலவறகக்கண்ணி

என்னரதச தகட்டிறலதயா என்பசயதலா ஏதுமிறல

தன்னரசு நாடாகித் தத்துவங்கூத் தாடியதத. 1.

பண்படாருகால் நின்பாற் பழக்கமுண்தடாஎந்றதநிறனக்

கண்படாருகாற் தபாற்ைக் கருத்துங் கருதியதத. 2.

கண்டனதவ காணுமன்ைிக் காணாதவா காணாஎன்

பகாண்டைிதவன் எந்றதநிறனக் கூடுங் குைிப்பிறனதய. 3.

கல்லா லடியில்வளர் கற்பகதம என்னளதவா

பபால்லா விறனக்குப் பபாருத்தந்தான் பசால்லாதயா. 4.

தப்பிதபமான் ைின்ைியது தானாக நிற்பகௌண்றம

பசப்பியது மல்லாபலன் பசன்னியது பதாட்டறனதய. 5.

மாசான பநஞ்சனிவன் வஞ்சபனன்தைா வாய்திைந்து

தபசா மவுனம் பபருமான் பறடத்ததுதவ. 6.

கற்பபதல்லாங் கற்தைம்முக் கண்ணுறடயாய் நின்பணியாய்

நிற்பதுகற் ைன்தைா நிருவிகற்ப மாவதுதவ. 7.

முன்னளவில் கன்மம் முயன்ைான் இவபனன்தைா

என்னளவில் எந்தாய் இரங்கா திருந்ததுதவ. 8.

பநஞ்சகம்தவ ைாகி நிறனக்கூட எண்ணுகின்ை

வஞ்சகனுக் கின்பபமந்தாய் வாய்க்குமா பைவ்வாதை. 9.

பள்ளங்கள் ததாறும் பரந்தபுனல் தபாலுலகில்

உள்ளம் பரந்தால் உறடயாபயன் பசய்தவதன. 10.

முன்னிறனக்கப் பின்மறைக்கும் மூறடருள் ஆபகடுதவன்

என்னிறனக்க என்மைக்க எந்றத பபருமாதன. 11.

வல்லாளா தமானாநின் வான்கருறண என்னிடத்தத

இல்லாதத தபானால்நான் எவ்வண்ணம் உய்தவதன. 12.

வாக்கும் மனமும் மவுனமுை எந்றதநின்றன

தநாக்கும் மவுனமிந்த நூலைிவில் உண்டாதமா. 13.

ஒன்ைாய்ப் பலவாய் உலகபமங்குந் தாதனயாய்

நின்ைாய் ஐயாஎறனநீ நீங்கற் பகளிதாதமா. 14.

ஆவித் துறணதய அருமருந்தத என்ைறனநீ

கூவிஅறழத் தின்பங் பகாடுத்தாற் குறைவாதமா. 15.

எத்தறனதயா நின்விறளயாட் படந்தாய்தகள் இவ்வளபவன்

ைத்தறனயும் என்னால் அைியுந் தரமாதமா. 16.

ததடுவார் ததடுஞ் சிவதனதயா நிந்திருத்தாள்

கூடுவான் பட்டதுயர் கூைற் பகளிதாதமா. 17.

பற்ைினறதப் பற்றுபமந்தாய் பற்றுவிட்டாற் தகவலத்தில்

உற்றுவிடும் பநஞ்சமுறன ஒன்ைிநிற்ப பதப்படிதயா. 18.

ஒப்பிலா ஒன்தைநின் உண்றமபயான்றுங் காட்டாமல்

பபாய்ப்புவிறய பமய்தபாற் புதுக்கிறவத்த பதன்தனதயா. 19.

காலால் வழிதடவுங் காலத்தத கண்முறளத்தாற்

தபாதல எனதைிவிற் தபாந்தைிவாய் நில்லாதயா. 20.

தன்னரசு நாடாஞ் சடசால பூமிமிறச

என்னரதச என்றன இறையாக நாட்டிறனதயா. 21.

திங்களமு தாநின் திருவாக்றக விட்டரதச

பபாங்கு விடமறனய பபாய்ந்நூல் புலம்புவதனா. 22.

உன்பனௌன்ன என்றனஎடுத் துள்விழுங்கு நின்நிறைறவ

இன்னமின்னங் காணாமல் எந்தாய் சுழல்தவதனா. 23.

ஆரா அமுதறனய ஆனந்த வாாிஎன்பால்

தாராமல் ஐயாநீ தள்ளிவிட வந்தபதன்தனா. 24.

52. நின்ைநிறல

நின்ைநிறல தயநிறலயா றவத்தா நந்த

நிறலதாதன நிருவிகற்ப நிறலயு மாகி

என்றுமழி யாறதன்ப பவள்ளந் ததக்கி

இருக்கஎறனத் பதாடர்ந்துபதாடர்ந் திழுக்கு மந்ததா.

இருக்காதி மறைமுடிவுஞ் சிவாகம மாதி

இதயமுங்றக காட்படனதவ இதயத் துள்தள

ஒருக்காதல யுணர்ந்தவர்கட் பகக்கா லுந்தான்

ஒழியாத இன்பபவள்ளம் உலவா நிற்கும்.

கற்ைதுங்தகட் டதுந்தாதன ஏதுக் காகக்

கடபடபமன் றுருட்டுதற்தகா கல்லால் எம்மான்

குற்ைமைக் றககாட்டுங் கருத்றதக் கண்டு

குணங்குைியற் ைின்பநிட்றட கூட அன்தைா.

53. பாடுகின்ை பனுவல்

பாடுகின்ை பனுவதலார்கள் ததடுகின்ை பசல்வதம

நாடுகின்ை ஞானமன்ைில் ஆடுகின்ை அழகதன. 1.

அத்தபனன்ை நின்றனதய பத்திபசய்து பனுவலால்

பித்தனின்று தபசதவ றவத்தபதன்ன வாரதம. 2.

சிந்றதயன்பு தசரதவ றநந்துநின்றன நாடிதனன்

வந்துவந்து நின்பதம தந்திரங்கு தாணுதவ. 3.

அண்டரண்டம் யாவுநீ பகாண்டுநின்ை தகாலதம

பதாண்டர்கண்டு பசாாிகணீர் கண்டபநஞ்சு கறரயுதம. 4.

அன்றனதபால அருள்மிகுத்து மன்னுஞான வரததன

என்றனதய எனக்களித்த நின்றனயானும் நிறனவதன. 5.

54. வண்ணம்

அருபவன் பனவுமன்ைி யுருபவன் பனவுமின்ைி

அகமும் புைமுமின்ைி-முறைபிைழாது

குைியுங் குடிணமுமன்ைி நிறைவுங் குறைவுமன்ைி

மறைபயான் பைனவிளம்ப-விமலம தாகி

அசலம் பபைவுயர்ந்து விபுலம் பபைவளர்ந்து

சபலஞ் சபலபமன்றுள் அைிவினர் காண

ஞானபவளியிறட தமவுமுயிராய்,

அனபலான் ைிடபவாிந்து புறகமண் டிடுவதன்று

புனபலான் ைிடவமிழ்ந்து மடிவில தூறத

சருவும் பபாழுதுயர்ந்து சலனம் படுவதன்று

சமர்பகாண் டழிவதன்தைார்-இயல்பின தாகும்

அவபனன் பதுவுமன்ைி யவபளன் பதுவுமன்ைி

யதுபவன் பதுவுமன்ைி-எழில்பகா டுலாவும்

ஆருமிறலயைி யாதபடிதய, 1/4

இருபளன் பதுவுமன்ைி பயாளிபயன் பதுவுமன்ைி

எறவயுந் தனுளடங்க-ஒருமுத லாகும்

உளபதன் பதுவுமன்ைி இலபதன் பதுவுமன்ைி

உலகந் பதாழவிருந்த அயன்முத தலார்கள்

எவருங் கவறலபகாண்டு சமயங் களில்விழுந்து

சுழலும் பபாழுதிரங்கி-யருள்பசயு மாறு

கூைாியசக மாறயயைதவ,

எனபதன் பறதயிகழ்ந்த அைிவின் திரளினின்றும்

அைிபவான் பைனவிளங்கும் உபயம தாக

அைியுந் தரமுமன்று பிைியுந் தரமுமன்று

அசரஞ் சரமிரண்டின் ஒருபடியாகி

எதுசந் ததநிறைந்த பததுசிந் தறனஇைந்த

பததுமங் களசுபங்பகாள் ுகவடி வாகும்

யாதுபரமறத நாடியைிநீ, 1/2

பருவங் குலவுகின்ை மடமங் றகயர்பதாடங்கு

கபடந் தனில்விழுந்து-பகடுநிறன வாகி

வறலயின் புறடமைிந்த மைிபயன் ைவசமுண்டு

வசனந் திரமுமின்ைி-அவாித ழுைல்

பருகுந் பதாழிலிணங்கி இரவும் பகலுமின்பசால்

பருகும் படிதுணிந்து-குழலழ காக

மாறலவறகபல சூடியுடதன,

பதுமந் தறனஇறசந்த முறலபயன் ைறதயுகந்து

வாிவண்படனவுழன்று-கலிபலன வாடுஞ்

சிறுகிண் கிணிசிலம்பு புறனதண் றடகள்முழங்கும்

ஒலிநன் பைனமகிழ்ந்துப விபகாள நாசி

பசுமஞ் சளின்வியந்த மணமுந் திடமுகந்து

பவமுஞ் சிடவிறைஞ்சி-வாிறசயினூடு

காலில் மிறசமுடி சூடிமயலாய், 3/4

மருளுந் பதருளும்வந்து கதிபயன் பறதமைந்து

மதனன் சலதி பபாங்க-இரணம தான

அளிபுண் தறனவறளந்து விரல்பகாண் டுைவறளந்து

சுரதஞ் சுகமிபதன்று-பரவச மாகி

மருவுந் பதாழில்மிகுந்து தினமும்விஞ்சி

வளரும் பிறைகுறைந்த படிமதி தசார

வானரமபதன தமனிதிறரயாய்,

வயதும் படஎழுந்து பிணியுந் திமிதிபமன்று

வரவுஞ் பசயலழிந்துள்-இருமலு மாகி

அனமுஞ் பசலுதலின்ைி விழியுஞ் சுடர்களின்று

முகமுங் கறளகளின்று ாிபயன நாடி

மறனயின் புைவிருந்த இனமுங் குறலகுறலந்து

கலகஞ் பசறயருண்ட-யமன்வரும் தவறள

ஏதுதுறணபழி காரமனதம. 1

55. அகவல்

திருவருள் ஞானஞ் சிைந்தருள் பகாழிக்குங்

குருவடி வான குறைவிலா நிறைதவ

நின்ை ஒன்தை நின்மல வடிதவ

குன்ைாப் பபாருதள குணப்பபருங் கடதல

ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாஞ்

தசாதிதய சத்தத பதாறலவிலா முததல

சீர்மலி பதய்வத் திருவரு ளதனால்

பார்முத லண்டப் பரப்பபலாம் நிறுவி

அண்டசம் முதலாம் எண்தரு நால்வறக

ஏழு பிைவியில் தாழா ததாங்கும்

அனந்த தயானியில் இனம்பபை மல்க

அணுமுத லசல மான ஆக்றகயுங்

கணமுத லளவிற் கற்ப காலமுங்

கன்மப் பகுதித் பதான்றமக் கீடா

இறமப்பபாழு ததனுந் தமக்பகன அைிவிலா

ஏறழ உயிர்த்திரள வாழ அறமத்தறன

எவ்வுடல் எடுத்தார் அவ்வுடல் வாழ்க்றக

இன்ப பமனதவ துன்ப மிறலபயனப்

பிாியா வண்ணம் உாிறமயின் வளர்க்க

ஆதர வாகக் காதலும் அறமத்திட்

டூக மின்ைிதய ததகம் நாபனன

அைிவு தபாலைி யாறம இயக்கிக்

காலமுங் கன்மமுங் கட்டுங் காட்டிதய

தமலும் நரகமும் தமதகு சுவர்க்கமும்

மாலை வகுத்தறன ஏலும் வண்ணம்

அறமயாக் காதலிற் சமய தகாடி

அைம்பபாரு ளாதி திைம்படு நிறலயில்

குருவா யுணர்த்தி பயாருவர்தபா லறனவருந்

தத்தம் நிறலதய முத்தி முடிபவன

வாத தர்க்கமும் தபாத நூல்களும்

நிறைவிற் காட்டிதய குறைவின்ைி வயங்க

அங்கங்கு நின்ைறன எங்கு மாகிச்

சமயா தீதத் தன்றம யாகி

இறமதயார் முதலிய யாவரும் முனிவருந்

தம்றமக் பகாடுத்திட்படம்றம யாபளன

ஏசற் ைிருக்க மாசற்ை ஞான

நலமும் காட்டிறன ஞானமி தலற்கு

நிறலயுங் காட்டுதல் நின்னருட் கடதன.

56. ஆனந்தக்களிப்பு

ஆதி அனாதியு மாகி - எனக்

கானந்த மாயைி வாய்நின்ைி லங்குஞ்

தசாதி மவுனியாய்த் ததான்ைி-அவன்

பசால்லாத வார்த்றதறயச் பசான்னாண்டி ததாழி ங்கர 1.

பசான்னபசால் தலபதன்றுபசால்தவபநன்றனச்

சூதாய்த் தனிக்கதவ சும்மா இருத்தி

முன்னிறல ஏது மில்லாதத ுக

முற்ைச்பசய் ததஎறனப் பற்ைிக்பகாண் டாண்டி ங்கர 2.

பற்ைிய பற்ைை உள்தள-தன்றனப்

பற்ைச் பசான் நான்பற்ைிப் பார்த்த இடத்தத

பபற்ைறத ஏபதன்று பசால்தவன் - சற்றும்

தபசாத காாியம் தபசினான் ததாழி ங்கர 3.

தபசா இடும்றபகள் தபசிச் ுத்தப்

தபயங்க மாகிப் பிதற்ைித் திாிந்ததன்

ஆசா பிசாறசத் துரத்தி-ஐயன்

அடியிறணக் கீதழ அடக்கிக்பகாண் டாண்டி ங்கர 4.

அடக்கிப் புலறனப் பிாித்தத-அவ

நாகிய தமனியில் அன்றப வளர்த்ததன்

மடக்கிக்பகாண் டாபனன்றனத் தன்னுள் ற்றும்

வாய்தபசா வண்ணம் மரபுஞ்பசய் தாண்டி ங்கர 5.

மரறபக் பகடுத்தனன் பகட்தடன் - இத்றத

வாய்விட்டுச் பசால்லிடின் வாழ்பவனக் கில்றல

கரவு புருஷனும் அல்லன் - என்றனக்

காக்குந் தறலறமக் கடவுள்காண் மின்தன ங்கர 6.

கடலின் மறடவிண்ட பதன்ன - இரு

கண்களும் ஆனந்தக் கண்ணீர் பசாாிய

உடலும் புளகித மாக - என

துள்ளமுருக உபாயஞ்பசய் தாண்டி - சங்கர 7.

உள்ளது மில்லது மாய்முன் - உற்ை

உணர்வது வாயுன் நுளங்கண்ட பதல்லாந்

தள்பளனச் பசால்லிஎன் ஐயன் - என்றனத்

தானாக்கிக் பகாண்ட சமர்த்றதப்பார் ததாழி - சங்கர 8.

பாராதி பூதநீ யல்றல-உன்னிப்

பாாிந் திாியங் கரணநீ யல்றல

ஆராய் உணர்வுநீ என்ைான் -ஐயன்

அன்பாய் உறரத்த பசால் லானந்தந் ததாழி - சங்கர 9.

அன்பருக் கன்பான பமய்யன் - ஐயன்

ஆனந்த தமானன் அருட்குரு நாதன்

தன்பாதஞ் பசன்னியில் றவத்தான் - என்றனத்

தானைிந் ததன்மனந் தானிைந் தததன - சங்கர 10.

இைப்பும் பிைப்பும் பபாருந்த - எனக்

பகவ்வணம் வந்தபதன் பைண்ணியான் பார்க்கில்

மைப்பும் நிறனப்புமாய் நின்ை - வஞ்ச

மாயா மனத்தால் வளர்ந்தது ததாழி - சங்கர 11.

மனததகல் லாபலனக் கன்தைா - பதய்வ

மவுன குருவாகி வந்துறக காட்டி

எனதாம் பணியை மாற்ைி - அவன்

இன்னருள் பவள்ளத் திருத்திறவத் தாண்டி - சங்கர 12.

அருளால் எறவயும்பார் என்ைான் - அத்றத

அைியாதத சுட்டிஎன் அைிவாதல பார்த்ததன்

இருளான பபாருள்கண்ட தல்லால்-கண்ட

என்றனயுங் கண்டிலன் என்தனடி ததாழி - சங்கர 13.

என்றனயுந் தன்றனயும் தவைா - உள்ளத்

பதண்ணாத வண்ணம் இரண்டை நிற்கச்

பசான்னது தமாஒரு பசால்தல-அந்தச்

பசால்லால் விறளந்த சுகத்றதஎன் பசால்தவன் - சங்கர 14.

விறளயுஞ் சிவானந்த பூமி - அந்த

பவட்ட பவளிநண்ணித் துட்ட இருளாங்

கறளறயக் கறளந்துபின் பார்த்ததன் - ஐயன்

கறளயன்ைி தவபைான்றுங் கண்டிலன் ததாழி - சங்கர 15.

கண்டார் நறகப்புயிர் வாழ்க்றக - இரு

கண்காண நீங்கவுங் கண்டËந் துயில்தான்

பகாண்டார்தபாற் தபானாலும் தபாகும் - இதிற்

குணதமது நலதமது கூைாய்நீ ததாழி - சங்கர 16.

நலதமதும் அைியாத என்றனச் - சுத்த

நாதாந்த தமானமாம் நாட்டந்தந் ததசஞ்

சலதமதும் இல்லாமல் எல்லாம் - வல்லான்

தாளாபலன் தறலமீது தாக்கினான் ததாழி - சங்கர 17.

தாக்குநல் லானந்த தசாதி - அணு

தன்னிற் சிைிய எறனத்தன் நருளாற்

தபாக்கு வரவற் ைிருக்குஞ் - சுத்த

பூரண மாக்கினான் புதுறமகாண் மின்தன - சங்கர 18.

ஆக்கி அளித்துத் துறடக்குந் - பதாழில்

அத்தறன றவத்துபமள் ளத்தறன தயனுந்

தாக்கை நிற்குஞ் சமர்த்தன் - உள்ள

சாட்சிறயச் சிந்திக்கத் தக்கது ததாழி - சங்கர 19.

சிந்றத பிைந்ததும் ஆங்தக - அந்தச்

சிந்றத இைந்து பதளிந்ததும் ஆங்தக

எந்த நிறலகளும் ஆங்தக - கண்ட

யான்ைான் இரண்டற் ைிருந்தும் ஆங்தக - சங்கர 20.

ஆங்பகன்றும் ஈங்பகன்றும் உண்தடா- சச்சி

தானந்த தசாதி அகண்ட வடிவாய்

ஓங்கி நிறைந்தது கண்டால் - பின்னர்

ஒன்பைன் ைிரண்படன் றுறரத்திட லாதமா - சங்கர 21.

என்றும் அழியுமிக் காயம் - இத்றத

ஏதுக்கு பமய்பயன் ைிருந்தீர் உலகீர்

ஒன்றும் அைியாத நீதரா - யமன்

ஓறல வந்தாற்பசால்ல உத்தரம் உண்தடா- சங்கர 22.

உண்தடாநறமப்தபால வஞ்சர் மலம்

ஊைித் ததும்பும் உடறலபமய் பயன்று

பகாண்தடாபிறழப்பதிங் றகதயா - அருட்

தகாலத்றத பமய்பயன்று பகாள்ளதவண் டாதவா - சங்கர 23.

தவண்டா விருப்பும் பவறுப்பும் - அந்த

வில்லங்கத் தாதல விறளயும் சனனம்

ஆண்டான் உறரத்த படிதய - சற்றும்

அறசயா திருந்துபகாள் ளைிவாகி பநஞ்தச - சங்கர 24.

அைிவாரும் இல்றலதயா ஐதயா - என்றன

யாபரன் ைைியாத வங்கதத சத்தில்

வைிததகா மத்தீயிற் சிக்கி - உள்ள

வான்பபாருள் ததாற்கதவா வந்ததன்நான் ததாழி - சங்கர 25.

வந்த வரறவ மைந்து - மிக்க

மாதர்பபான் பூமி மயக்கத்தில் ஆழும்

இந்த மயக்றக அறுக்க - எனக்

பகந்றத பமய்ஞ்ஞான எழில்வாள் பகாடுத்தான் - சங்கர 26.

வாளாருங் கண்ணியர் தமாகம் - யம

வாறதக் கனறல வளர்க்குபமய் என்தை

தவளா நவனுபமய் விட்டான் - என்னில்

மிக்தகார் துைக்றக விதியன்தைா ததாழி - சங்கர 27.

விதிக்கும் பிரபஞ்ச பமல்லாஞ் - சுத்த

பவயில்மஞ்ச பளன்னதவ தவதாக மங்கள்

மதிக்கும் அதறன மதியார் - அவர்

மார்க்கந்துன் மார்க்கஞ்சன் மார்க்கதமா மாதன - சங்கர 28.

துன்மார்க்க மாதர் மயக்கம் - மனத்

தூயர்க்குப் பற்ைாது பசான்தனன் சனகன்

தன்மார்க்க நீதிதிட் டாந்தம் - அவன்

தானந்த மான சதானந்த நன்தைா ங்கர 29.

அன்பைன்றும் ஆபமன்றும் உண்தடா- உனக்

கானந்தம் தவண்டின் அைிவாகிச் சற்தை

நின்ைால் பதாியும் எனதவ - மறை

நீதிஎம் மாதி நிகழ்த்தினான் ததாழி - சங்கர 30.

தாயுமான அடிகள் பாடல்கள் முற்ைிற்று.

திருச்சிற்ைம்பலம்

தாயுமனவடிகள் மாணாக்கர் அருறளயர்

அவ்வடிகறளத் பதாழுத

அருள்வாக்கிய அகவல்

திருவளர் கருறணச் சிவானந்த பூரணம்

ஒருவரும் அைியா ஒருதனிச் சித்து

நவந்தரு தபதமாய் நாடக நடித்துற்

பவந்தறன நீக்கிப் பாிந்தருள் பராபரம்

கண்ணுங் கருத்துங் கதிபராளி தபால 5.

நண்ணிட எனக்கு நல்கிய நன்றம

ஒன்ைாய்ப் பலவாய் ஒப்பிலா தமானக்

குன்ைாய் நிறைந்த குணப்பபருங் குன்ைம்

மண்றணயும் புனறலயும் வளிறயயும் கனறலயும்

விண்றணயும் பறடத்த வித்திலா வித்துப் 10.

பந்த மறனத்றதயும் பாழ்பட நூைிஎன்

சிந்றதயுட் புகுந்த பசழுஞ்சுடர்ச் தசாதி

விள்ளணா ஞானம் விளங்கிய தமதலார்

பகாள்றளபகாண் டுண்ணக் குறைவிலா நிறைவு

தாட்டா மறரமலர்த் தாள்நிறனப் பவர்க்குக் 15.

காட்டா இன்பங் காட்டிய கதிநிறல

வாக்கான் மனத்தான் மதித்திட அாிபதன

தநாக்கா திருக்க தநாக்கிய தநாக்கம்

ஆதியாங் அைிவாய் அகண்டமாய் அகண்ட

தசாதியாய் விாிந்து துலங்கிய ததாற்ைம் 20.

பரபவளி தன்னிற் பதிந்தஎன் நுளத்தின்

விரவி விரவி தமற்பகாள்ளும் பவள்ளம்

சுட்டுக் கடங்காச் தசாதி யடியார்

மட்டுக் கடங்கும் வான்பபருங் கருறண

எல்றலக் கடங்கா ஏகப் பபருபவளி 25.

தில்றலப் பபாதிவில் திருநடத் பதய்வம்

வாதவூர் எந்றதறய வாிறசயாய் விழுங்கும்

தபாதவூர் தமவுகர்ப் பூர விளக்குச்

சுகறர அகண்டத் தூபவளி எல்லாந்

திகழதவ காட்டுஞ் சின்மய சாட்சி 30.

பசழுந்தமிழ் அப்பறரச் சிவலிங்க மாகி

விழுங்கிய ஞான வித்தக தவழம்

எழில்தரு பட்டினத் திறைவறர பயன்றும்

அழிவிலா இலிங்க மாக்கிய அநாதி

சாந்த பூமி தண்ணருள் பவள்ளம் 35.

ஆர்ந்த நீழ லறசயாக் ககனம்

பரவுவார் பநஞ்சிற் பரவிய மாட்சி

இரவுபக லற்ை ஏகாந்தக் காட்சி

ஆட்சிதபா லிருக்கும் அகிலந் தனக்குச்

சாட்சியா யிருக்குந் தாரகத் தனிமுதல் 40.

ஆணும் பபண்ணும் அலியுமல் லாதததார்

தாணுவாய் நின்ை சத்தாந் தனிச்சுடர்

எள்ளும் எண்பணயும் எப்படி அப்படி

உள்ளும் புைம்பும் உலாவிய ஒருபபாருள்

அளவிலா மதந்பதாறும் அவரவர் பபாருபளன 45.

உளநிறைந் திருக்கும் ஒருபபாற் பணிதி

துள்ளு மனப்தபய் துடிக்கத் தைிக்கக்

பகாள்ளு தமானவாள் பகாடுத்திடு மரசு

பபாிய தபறு தபசாப் பபருறம

அாிய உாிறம அளவிலா அளவு 50.

துாிய நிறைவு ததான்ைா அதீதம்

விாியுநல் லன்பு விறளத்திடும் விறளவு

தீராப் பிணியாஞ் பசனன மறுக்க

வாரா வரவாய் வந்தசஞ் சீவி

ஆறலக் கரும்புபா கமுதக் கட்டிநீள் 55.

தசாறலக் கனிபலாச் சுறளகத லிக்கனி

பாங்குறு மாங்கனி பால்ததன் சருக்கறர

ஓங்குகற் கண்டுதசர்த் பதான்ைாய்க் கூட்டி

அருந்திய ரசபமன அைிஞர் சமாதியில்

பபாருந்திய இன்பம் பபாழிசிற் சுதகாதயம் 60.

எங்கணும் நிறைந்த இயல்பிறன எனக்குச்

பசங்றகயால் விளங்கத் பதாித்தபமய்த் ததசிகன்

தன்றனயைி வித்துத் தற்பர மாகி

என்னுளத் திருந்தருள் ஏக நாயகன்

அடிமுடி இல்லா அரும்பபாருள் தனக்கு 65.

முடியடி இதுபவன பமாழிந்திடும் முதல்வன்

பமய்யலான் மற்ைறவ பமய்யல பவல்லாம்

பபாய்பயன அைிபயனப் புன்னறக புாிந்ததான்

அருளும் பபாருளும் அதபதமா யிருந்தும்

இருதிை பநன்னும் இயலுமுண் படன்தைான் 70.

அருளுனக் குண்தடல் அருளும் பவளிப்படும்

பபாருள்மயந் தாதன பபாருந்துபமன் றுறரத்ததான்

சத்தசத் திரண்டு தன்றமயுந் தாதன

ஒத்தலாற் சதசத் துனக்பகன உறரத்ததான்

ஆணவம் அைாவிடின் அருளுைா பதன்னக் 75.

காணரு தநர்றமயாற் காணதவ உறரத்ததான்

பசன்மமுள் ளளவுந் தீரா திழுக்குங்

கன்மம் விடாபதனக் காட்டிய வள்ளல்

உளதில பதனவும் உறுதலான் மாறய

வளமில பதனவும் வகுத்தினி துறரத்ததான் 80.

இல்லைத் திருந்தும் இதயம் அடக்கிய

வல்லவன் தாதன மகாதயாகி என்தைான்

துைவைத் திருந்துஞ் சூழ்மனக் குரங்பகான்

ைைவறக யைியான் அஞ்ஞானி என்தைான்

இைவா மனந்தான் இைக்க உணர்த்திப் 85.

பிைவா வரந்தரும் தபரைி வாளன்

அத்தன தருளால் அறனத்றதயும் இயக்குஞ்

சுத்தமா மாறயயின் ததாற்ைபமன் றுறரத்ததான்

இருள்மல மகல இறசந்ததில் அழுந்தும்

பபாருளருட் டிதராறதப் பபாற்பபனப் புகன்தைான் 90.

வீறு சிவமுதல் விளம்பிய படிதய

ஆறு மநாதிஎன் ைைிஞருக் குறரப்தபான்

பகால்லா விரதங் குவலயத் ததார்கள்

எல்லாம் பபறுமிபனன் ைியம்பிய தயாநிதி

தருமமுந் தானமுந் தவமும் புாிபவர்க் 95.

குாிறமயா யவதரா டுைவு கலப்பவன்

தன்னுயிர் தபாலத் தரணியின் மருவிய

மன்னுயி ரறனத்றதயும் வளர்த்திடும் தவந்தன்

களவுவஞ் சறனகள்பசய் கருமிகள் தமக்குந்

பதளிவுவந் துை அருள் பசய்திடுந் திைத்ததான் 100.

தான்பபறும் தபறு சகபமலாம் பபைதவ

வான்பபறுங் கருறண வழங்கிய மாாி

தஞ்சபமன் ைறடந்த தாபதர் தம்றம

அஞ்சபலன் ைாளும் அைிஞர் சிகாமணி

சீவ தகாடிகளுஞ் சித்த தகாடிகளும் 105.

யாவரும் புகழ யாறவயும் உணர்ந்ததான்

யாபனன பதன்னா இறைவபனம் பபருமான்

தானவ நாகிய தறலவபனங் தகாமான்

அருண கிாியார்க் காறு முகன்பசால்லும்

பபாருள்நல மல்லது பபாருபளன மதியான் 110.

பூத முதலாப் பபாலிந்திடு நாத

தபதமுங் கடந்த பபருந்தறக மூர்த்தி

மூலா தார முதலா யுள்ள

தமலா தாரமும் பவறுபவளி கண்டவன்

மண்டல மூன்ைிலும் மன்னிய உருவிலும் 115.

கண்டறவ யத்திலுங் கடவுளாய் நின்தைான்

பகர்சம யந்பதாறும் பரதம யிருந்து

சுகநடம் புாியுந் பதாழிபலனச் பசான்தனான்

தபத அதபத தபதா தபத

தபாத மிதுபவனப் புகன்ைிடும் புண்ணியன் 120.

அதுநா பநனதவ யாற்ைிடும் அனுபவஞ்

சதுர்தவ தாந்தத் தன்றமபயன் றுறரத்ததான்

அல்லும் பகலும் அைிவா தநார்க்குச்

பசால்லும் பபாருளுஞ் சுறமஎனச் பசான்தனான்

சுததன குருவாஞ் சுவாமிநா யகற்பகனின் 125.

அதிகபமய்ஞ் ஞான மல்லதவா பவன்தைான்

தநசதயா கத்துறு நிருபபரல் லாந்பதாழும்

இராசதயா கத்திறை இராசதயா கத்தான்

பபாறுறம பதளிவு புனிதவா சாரம்

மறுவிலா வண்றம வாரம் இயற்றக 130.

தண்ணமர் சாந்தந் தயங்கிய கீர்த்தி

எண்பணண் கறலபயில் இறணயிலாக் கல்வி

நல்ல இரக்கம் நடுநிறல சத்தியம்

இல்றலஎன் நாமல் எவர்க்குந் தருங்பகாறட

நற்குண பநல்லாம் நண்ணிய பபருந்தறக 135.

சிற்குண வாாி திருவருட் பசல்வன்

கரதம பலடுத்துக் கருத்துை வணங்கிப்

பரதம யுனக்குப் பரபமனப் பகர்ந்ததான்

ஆலடி தமவும் அரசிறன அடுத்தத

சீலபமய்ஞ் ஞானந் பதளிந்தன பநனவுஞ் 140.

சித்த மவுனி திடசித்த மாக

றவத்த நிறலயின் வளர்ந்தன பநனவும்

மூலன் மரபின் முறளத்த மவுனிதன்

பாலன்யா பநனவும் பாிபவாடும் பகர்ந்ததான்

வடபமாழி இயற்றகயின் மகிறமறய உணர்ந்து 145.

திடமுை முப்பபாருள் திைத்றதயுந் பதளிந்து

கண்டமு பதன்னக் கனிரச பமன்னத்

தண்டமிழ் மாாி தன்றனப் பபாழிந்து

சித்தியும் முத்தியுஞ் சிைந்தருள் பகாழிக்கும்

நித்திய நிரஞ்சன நிராலம்ப நிறைறவப் 150.

பாடியும் நாடியும் பணிந்பதழுந் தன்பால்

ஆடியும் அரற்ைியும் அகங்குறழ பவய்தியும்

உடலங் குறழய உதராமஞ் சிலிர்ப்ப

படபபடன் றுள்ளம் பறதத்துப் பறதத்துப்

பாங்குறு பநட்டுயிர்ப் பாகிப் பரதவித் 155.

ததங்கி ஏங்கி இரங்கி இரங்கி

ஓய்ந்தபம் பரம்தபா பலாடுங்கிதய சிைிதும்

ஏய்ந்த விழிக ளிறமப்பது மின்ைிச்

தசார்ந்து தசார்ந்து துவண்டு துவண்டுபமய்

யார்ந்த அன்தபா டவசமுற் ைடிக்கடி 160.

உள்நடுக் குைதவ உருகிதய சற்றுத்

தண்ணமர் பமாழியுந் தழுதழுத் திடதவ

உள்ளும் புைம்பும் ஒருமித் துருகி

பவள்ள நீர்தபால் விழிநீர் பபருக்கிக்

கன்று பசுறவக் கருதிக் கதைிச் 165.

பசன்றுபசன் தைாடித் திறகப்பது தபால

என்புபநக் குறடய இருகரங் குவித்துப்

புன்புலால் யாக்றக பபாருந்தா தினிஎன

உணர்ந்துணர்ந் தன்பா யுவறகதமற் பகாண்டினிக்

கணம்பிாி தயபனனக் கருதிதய குைித்துத் 170.

திருவுரு பவல்லாந் திருநீ ைிலங்க

இருகர நளினம் இயன்முடி குவித்துப்

பூரண சந்திரன் தபாபலாளி காட்டுங்

காரண வதனங் கவின்குறு பவயர்வுை

இளநிலா பவனதவ இலங்கிய சிறுநறக 175.

தளதள பவன்னத் தயங்கி எழில்பபை

இத்தன்றம எல்லா மிறசந்து மிவனருட்

சித்பதனச் சிவகதி ததர்ந்தவ ருறரப்பப்

பாத்திர மாடப் பாிவுட நாடிச்

சாத்திரங் காட்டித் தயவுபசய் தருளும் 180.

வல்லவ பநனதவ மன்னுயிர்க் காக

எல்றலயி லன்ப நிவபனன விளங்கி

ஈன வுலகத் தியற்றகபபாய் பயன்தை

ஞானநூல் பமய்பயன நவின்ைினி திரங்கிக்

தகவல சகலங் கீழ்ப்பட தமலாய் 185.

தமவருஞ் சுத்த பமய்யிறன நல்க

அருதள உருவுபகாண் டவனியில் வந்த

பபாருதள இவபனனப் பபாலிந்திடும் புனிதன்

றசவஞ் சிவனுடன் சம்பந்த பமன்பது

பமய்வளர் ஞானம் விளக்குபமன் ைிறசத்ததான் 190.

கதிர்விழி பயாளியுைக் கலத்தல்சித் தாந்த

விதிமுறை யாபமன விளம்பிய தமதலான்

முடிவினில் ஆகம முறைறமயி நுண்றமறய

அடியறரக் குைித்துறரத் தருளிய அண்ணல்

சிதம்பர தநர்றம திைமா வுறரத்திறை 195.

பதம்பர பவனப்பகர் பரமபமய்ஞ் ஞானி

முத்திபஞ் சாக்கர முறைறமயி லயிக்கியஞ்

சத்திய மிதுபவனச் சார்ந்தவர்க் குறரத்ததான்

அஞ்பசழுத் துள்தள அறனத்றதயுங் காட்டிஎன்

பநஞ்சழுத் தியகுரு நீதி மாதவன் 200.

எல்லா நிறைந்த இறைவன் பசயபலனக்

கல்லா எனக்குங் கருறணபசய் கடவுள்

குருவரு ளாதல கூடுவ தல்லால்

திருவரு ளுைாபதனத் பதாிந்திட உறரத்ததான்

குருவுரு வருபளனக் பகாண்டபின் குறையாப் 205.

பபாருள்மய மாபமனப் புகன்ைிடு தபாதன்

எந்தமூர்த் திகறளயு பமழிற்குரு வடிபவனச்

சிந்றதயில் தியக்கைத் ததர்ந்தவர்க் குறரத்ததான்

சதாசிவ பமன்ைதபர் தான்பறடத் ததுதான்

எதாவதத பபாருபளன் தைடுத்பதடுத் துறரத்தான் 210.

கல்லாறன கன்னல் கவர்ந்திடச் பசய்தவன்

எல்லாம் வல்லசித் பதம்மிறை என்தைான்

எவ்வுயிர் ததாறும் இறைதம வியதிைஞ்

பசவ்விய பிரம்படி பசப்பிடு பமன்தைான்

எவ்வண பமவபரவ ாிறசத்தன ரவரவர்க் 215.

கவ்வண மாவபனம் மாபனன அறைந்ததான்

ஒருபாண நுக்தக பயாருசிவ நாட்படின்

வருமடி யார்திைம் வழுத்பதாணா பதன்தைான்

சிவனடி யாறரச் சிவபனனக் காண்பவன்

எவனவன் சிவதன என்பைடுத் துறரத்ததான் 220.

விருப்பு பவறுப்பிறன தவரைப் பைித்துக்

கருப்புகா பதன்றனக் காத்தருள் தசய்ததான்

இருபசால் லுறரயா தியானின்ப பமய்த

ஒருபசால் லுறரத்த உயர்குண பூதரன்

அத்துவா மார்க்கம் ஆறையு மகற்ைித் 225.

தத்துவா தீதத் தன்றமறயத் தந்ததான்

திருமகள் மருவிய திகழ்வள மறைறசயில்

வருமுணர் வாளன் மருளிலா மனத்தான்

எண்ணிய எண்ணபமல் லாந்பதாிந் பதனக்குந்

தண்ணருள் பசய்தவன் தாயு மானவன் 230.

ஒருபமாழி பகர்ந்த உதவியா லவன்ைன்

இருபத முப்தபா திறைஞ்சிவாழ்த் துவதன.

திருச்சிற்ைம்பலம்

அருள்வாக்கிய அகவல்

முற்ைிற்று

அருறளயவடிகள் பாடியது

உலகினுக் கணியா மிராமநா தபுரத்

துயர்நறை வாவியின் குணபால்

மலர்நிறை வனத்திற் சிவத்துறு நிட்றட

மருவிபமய் பயாருவிதவ தாந்தத்

திலகிய பபாருளால் வானமாய் நிறைவு

பமந்றததய எனதுபந் தமும்தபாய்

நிறலயுை நினது திருவரு ளளிப்பாய்

நின்மலா நந்ததம தபாற்ைி.

தகாடிக்கறர ஞானிகள் பாடியுது

துகளறு சாலி வருடமா யிரத்றதஞ்

ஞூற்பைாபடண் பத்பதான்று பதாடரு

மிகுசுப கிருதாம் வருடந்றத மாதம்

பவண்மதி வாரநாள் விசாக

மகிறமதசர் பூரணத் திதியினி லருத்த

மண்டல சறமயத்திற் கங்றக

திகழ்கறர யதனிற் ைாயுமா நவனார்

சிவத்தினிற் கலந்தநற் ைினதம.

top related